tag:blogger.com,1999:blog-5016214087357279642024-03-13T12:52:35.202-07:00karkuzhal கார்குழல்ஆக்கம்.பேராசிரியர் சு.கார்த்திகேயன் தொடர்புக்கு email2karthick@gmail.com
கிடைத்திருப்பது... ஒரே ஒரு வாழ்கை ..அதை இன்பத்துடன் வாழ ஒரு சிலிர்ப்பு ,ஒரு பரபரப்பு ,ஒரு பூரிப்பு ,ஒரே ஆனந்தத்துடன் வாழ பழகிகொள்.... இந்த வாழ்க்கை உனக்காகத் தான், அதை நீயே உருவாக்குகிறாய். ஒரு நாள் நீ வாழ்ந்தாலும் அமைதியோடும் கவுரவத்தோடும் வாழ வேண்டும். வாழ்க்கை என்பது நமக்கு நாமே கட்டிக் கொள்ளும் வீடு..
கீழே தொடுக்க பட்டு இருக்கும் வலை பின்னலை வாசித்து ..வாழ்ந்து பாருங்கள் எனக்கு லாபம் உண்டெனில் உனக்கு நான் உதவுகிறேன்".Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-501621408735727964.post-30362876052299745682014-12-09T09:42:00.003-08:002014-12-09T09:42:35.631-08:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /><span class="fbPhotosPhotoCaption" data-ft="{"tn":"K"}" id="fbPhotoSnowliftCaption" tabindex="0"><span class="hasCaption"></span></span><br />
<div class="text_exposed_root text_exposed" id="id_54873379a23f53c53133028">
ருத்ராக்ஷம்: மகிமை<br /> ஏகமுக ருத்ராக்ஷம்:<br /> சிவ சொரூபம். இதனை அணிவதால் ப்ரும்மஹத்தி தோஷம் நிவர்த்தி ஆகிறது.<br /> இருமுக ருத்ராக்ஷம்:<br />
தேவ தேவனாகிய சிவசக்தி வடிவான ஸ்ரீ அர்த்த நாரீஸ்வர சொரூபமாகும். இதனை
அணிவதால் புத்தி பூர்வம், அபுத்தி பூர்வம் என்னும் இரண்டு வகையான பாப
வினைகள் நீங்குகிறது.<span class="text_exposed_show"><br /> மூன்று முக ருத்ராக்ஷம்:<br /> ஸ்ரீ திரேதாக்கினி ஸ்வரூபம். இதனை அணிவதால் ஸ்திரீஹத்தி (பெண்கொலை பாவம்) தோஷ நிவர்த்தி உண்டாகும்.<br /> நான்கு முக ருத்ராக்ஷம்:<br /> ஸ்ரீ பிரம்மா ஸ்வரூபம். இந்த ருத்ராக்ஷத்தை அணிவதால் நரஹத்தி தோஷ நிவர்த்தி உண்டாகும்.<br /> ஐந்து முக ருத்ராக்ஷம்:<br /> ஸ்ரீ காலாக்னி ருத்ர ஸ்வரூபம்; இதனை அணிபவருக்கு சிவ அனுக்ரகம் கிட்டும்.<br /> ஆறுமுக ருத்ராக்ஷம்:<br />
ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வரூபமானது. ஆறுமுக ருத்ராக்ஷத்தை அணிவதால் பிரம்மஹத்தி
தோஷம் விலகும். ஸ்ரீ சுப்பிரமணியர்- ஸ்ரீ விநாயகர் அருள் கிட்டும். இதனை
வலது காதில் குண்டலமாகவோ அல்லது வலது புஜத்தில் அணிவது விசேஷ பலன்களைக்
கொடுக்கும்.<br /> ஏழுமுக ருத்ராக்ஷம்:<br /> ஸ்ரீ ஆதிசேஷன் ஸ்வரூபம். இதனை
அணிவோர்க்கு பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி உண்டாகும். பெரும் சம்பத்து,
ஆரோக்கியம், ஐசுவரியம், ஞானம், வாக்குத் தூய்மை போன்ற நல்ல சுகபோகங்கள்
வாய்க்கும்.<br /> எட்டுமுக ருத்ராக்ஷம்:<br /> இது ஸ்ரீ மஹாகணபதி ஸ்வரூபம்.
அஷ்ட வசுக்களை தெய்வமாகக் கொண்ட எட்டுமுக ருத்ராக்ஷத்தை தரிப்பவர்களுக்கு
பலவகையான தோஷங்கள் நீங்குகின்றன.<br /> ஒன்பதுமுக ருத்ராக்ஷம்:<br /> இதனை ஸ்ரீ
காலபைரவ ருத்ராக்ஷம் எனவும் கூறுவார். இது சிகப்பு நிறமுடையதாக இருக்கும்.
இதன் அதிர்ஷ்ட தேவதை அம்பிகை. இதனை இடது கையில் தரிப்பவர்கள் சிவ ரூபமாகவே
கருதப்படுகிறார்கள். புத்தி முத்திகளை கொடுக்க வல்லது.<br /> பத்துமுக ருத்ராக்ஷம்:<br />
இது விஷ்ணு ச்வரூபமாகும். தச திக்குகளுக்கு தேவதைகளின் சொரூபமாக விளங்கும்
இந்த ருத்ராக்ஷத்தை தரிப்பவர்களுக்கு அந்தந்த தேவதைகளின் ப்ரீதி கிட்டும்.
கிரஹதோஷங்களையும், பூத பேய் பிசாசுகளை விரட்டும். சர்ப்ப விஷங்களையும்
போக்கும்.<br /> பதினோரு முக ருத்ராக்ஷம்:<br /> இது ஸ்ரீ ஏகாதச ருத்ரரின்
ச்வரூபமாகும். இந்த ருத்ராக்ஷத்தின் பதினொரு முகங்களும் பதினொரு ருத்ர
ஸ்வரூபங்களைக் குறிக்கும். அவை: போலி - பிங்கள - பீம - விரூபாக்ஷ - வியோகித
- சாஸ்தா - அஜபாத - அஹிர்புத்தீய - சம்பு - சண்ட - பவ. இதனை சிரசில்
தரிப்பதால் ஆயிரம் அஸ்வமேத யாகங்களை நடத்திய பலனும், கோடி கோதானம் செய்த
பலனும் உண்டாகும்.<br /> பன்னிருமுக ருத்ராக்ஷம்:<br /> ஸ்ரீ துவாதசாதித்யர்
ஸ்வரூபம். இதனை அணிபவருக்கு ஸ்ரீமகாவிஷ்ணுவின் ப்ரீதி உண்டாகும். கோமேதகம்,
அஸ்வமேத யாகம் செய்த பலன்கள் உண்டாகும். துஷ்ட மிருகங்களால் துன்பம்
ஏற்படாது. இதனைக் காதுகளில் அணிவது விஷேஷ பலனைத் தரும்.<br /> பதின்மூன்றுமுக ருத்ராக்ஷம்:<br />
இந்திர ஸ்வரூபம். இந்த ருத்ராக்ஷத்தை ஸ்ரீசதாஷிவ ஸ்வரூபம் என்றும் ஸ்ரீ
ஷண்முக ஸ்வரூபம் என்றும் கூறுவர். இந்த ருத்ராக்ஷ மாலையை அணிவதால் சர்வ
கார்ய சித்தி உண்டாகும்.<br /> பதிநான்குமுக ருத்ராக்ஷம்:<br /> இந்த ருத்ராக்ஷத்தை ஸ்ரீ ருத்ரமூர்த்தி சொரூபம் எனவும், ஸ்ரீஹனுமான் சொரூபம் எனவும் கூறுவர். இது கிடைப்பது மிகவும் அரிது.</span></div>
<span class="fbPhotoTagList" id="fbPhotoSnowliftTagList"><span class="fcg"> <div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6LTjLqjDgq_nOASEn-v3wUIqLK71ly7Yl4D7WdOCLtloHzFqEtzt4ZJGtxyHdKZIlP01VUAULEfcN2hllEFxRYpxj1EAL37HSz6rP72IWTuEM0_mTi-wQaRui7C3GfvMqyReM_KW4O40/s1600/10417785_762374620495973_2571372246689328466_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6LTjLqjDgq_nOASEn-v3wUIqLK71ly7Yl4D7WdOCLtloHzFqEtzt4ZJGtxyHdKZIlP01VUAULEfcN2hllEFxRYpxj1EAL37HSz6rP72IWTuEM0_mTi-wQaRui7C3GfvMqyReM_KW4O40/s1600/10417785_762374620495973_2571372246689328466_n.jpg" height="211" width="320" /></a></div>
</span></span></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-10910855103480786052014-12-09T05:46:00.000-08:002014-12-09T05:46:05.695-08:00111 பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
111 பழங்களின் பெயர்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. சில பழங்களுக்கு அதன் தமிழ்ப் பெயர் தெரியாதபடியால் ஆங்கிலப் பெயர<span class="text_exposed_show">்கள்
பாவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பட்டியலில் இடம்பெறாத ஈச்சம்பழம்,
இலந்தைப்பழம், பாலைப்பழம் போன்ற பல பழங்களிற்கு அவற்றிற்கு ஈடான ஆங்கிலப்
பெயர்கள் தெரியாதபடியால் இணைக்கப்படவில்லை. தெரிஞ்சா சொல்லுங்கப்பா..</span><br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/a?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">A</span></a><br /> Ambarella ------ அம்பிரலங்காய்<br /> Apple ------ அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்<br /> Apricot ------ சருக்கரை பாதாமி<br /> Annona ------ சீத்தாப்பழம்<br /> Annona muricata ------ முற்சீத்தாப்பழம்<br /> Avocado ------ வெண்ணைப்பழம்<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/b?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">B</span></a><br />
Banana ------ வாழைப்பழம்<br /> Batoko Plum ------ 'லொவிப்'பழம்<br /> Bell Fruit ------ பஞ்சலிப்பழம், சம்பு<br /> Bilberry ------ அவுரிநெல்லி<br /> Bitter Watermelon ------ கெச்சி<br /> Blackberry ------ நாகப்பழம்<br /> Black currant ------ கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி<br /> Blueberry ------ அவுரிநெல்லி<br /> Breadfruit ------ சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா<br /> Butter fruit ------ ஆனைக்கொய்யா<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/c?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">C</span></a><br />
Cantaloupe ------ மஞ்சள் முலாம்பழம்<br /> Cashew Fruit ------ முந்திரிப்பழம்<br /> Carambola ------ விளிம்பிப்பழம், தமரத்தங்காய்<br /> Cherry ------ சேலா(ப்பழம்)<br /> Cherimoya ------ சீத்தாப்பழம்<br /> Chickoo ------ சீமையிலுப்பை<br /> Citron ------ கடாரநாரத்தை<br /> Citrus Aurantifolia ------ நாரத்தை<br /> Citrus Aurantium ------ கிச்சலிப்பழம்<br /> Citrus medica ------ கடரநாரத்தை<br /> Citrus sinensis ------ சாத்துக்கொடி<br /> Citrus reticulata ------ கமலாப்பழம்<br /> Clementine ------ நாரந்தை<br /> Cocoa fruit ------ கோக்கோ பழம்<br /> Coccinea cordifolia ------ கொவ்வைப்பழம்<br /> Cranberry ------ குருதிநெல்லி<br /> Cucumus trigonus ------ கெச்சி<br /> Cucumber ------ வெள்ளரிப்பழம்<br /> Custard apple, sugar apple(Annona Squanosa), SWEET SOP ------ அன்னமுன்னா பழம்<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/d?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">D</span></a><br />
Damson ------ ஒரு வித நாவல் நிறப்பழம்<br /> Date fruit ------ பேரீச்சம் பழம்<br /> Devilfig ------ பேயத்தி<br /> Dragon fruit ------ தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம் (தறுகண், அகி, விருத்திரம் - dragon)<br /> Duku ------ 'டுக்கு'<br /> Durian ------ முள்நாரிப்பழம்,<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/e?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">E</span></a><br />
Eugenia Rubicunda ------ சிறுநாவல், சிறு நாவற்பழம்<br /> Emblica ------ நெல்லி<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/f?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">F</span></a><br />
Feijoi / Pinealle guava ------ புளிக்கொய்யா<br /> Fig ------ அத்திப்பழம்<br />
G<br />
Gooseberry ------ நெல்லிக்காய்<br /> Grape ------ கொடிமுந்திரி, திராட்சைப்பழம்<br /> Guava ------ கொய்யாப்பழம்<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/h?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">H</span></a><br />
Hanepoot ------ அரபுக் கொடிமுந்திரி<br /> Harfarowrie ------ அரைநெல்லி<br /> Honeydew melon ------ தேன் முழாம்பழம்<br /> Huckle berry ------ (ஒரு வித) நெல்லி<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/i?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">I</span></a>.......<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/j?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">J</span></a><br />
Jack fruit ------ பலாப்பழம்<br /> jambu fruit ------ நாவல்பழம்<br /> Jamun fruit ------ நாகப்பழம்<br /> Jumbu fruit ------ சம்புப் பழம்<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/k?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">K</span></a><br /> Kiwi fruit ------ பசலிப்பழம்<br /> Kumquat ------ (பாலைப்பழம் போன்ற ஒரு பழம்)<br /> Kundang ------ மஞ்சல் நிற சிறிய பழம்<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/l?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">L</span></a><br /> Lychee ------ 'லைச்சி'<br /> Lansium ------ அத்திப்பழம்<br /> Lemon ------ வர்க்கப்பழம், எலுமிச்சை<br /> Lime ------ தேசிக்காய்<br /> Loganberry ------ 'லோகன் பெறி'<br /> Longan ------ கடுகுடாப் பழம், முதளிப்பழம்<br /> Louvi fruit ------ 'லொவிப்பழம்'<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/m?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">M</span></a><br /> Mandarin ------ 'மண்டரின்' நாரந்தை<br /> Mango ------ மாம்பழம்<br /> Mangosteen ------ 'மெங்கூஸ்' பழம்<br /> Melon ------ வெள்ளரிப்பழம், முழாம்பழம், இன்னீர்ப் பழம்<br /> Mulberry ------ முசுக்கட்டைப் பழம்<br /> Muscat Grape ------ அரபுக் கொடிமுந்திரி<br /> Morus macroura ------ மசுக்குட்டிப்பழம்<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/n?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">N</span></a>..........<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/o?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">O</span></a><br /> Orange (bitter) ------ நாரந்தை , தோடைப்பழம், நரந்தம்பழம்<br /> Orange (sweet) ------ சாத்துக்கொடி, தோடம்பழம், நாரங்கை<br /> Orange (Loose Jacket) ------ கமலாப்பழம்<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/p?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">P</span></a><br /> Pair ------ பேரிக்காய்<br /> Papaya ------ பப்பாளிப் பழம்<br /> Passionfruit ------ கொடித்தோடைப்பழம்<br /> Peach ------ குழிப்பேரி<br /> Persimmon ------ சீமைப் பனிச்சை<br /> Phyllanthus Distichus ------ அரைநெல்லி<br /> Plum ------ 'ஆல்பக்கோடா'<br /> Pomelo ------ பம்பரமாசு<br /> Prune ------ உலர்த்தியப் பழம்<br /> Palm fruit ------ பனம் பழம்<br /> Passion fruit ------ கொடித்தோடை<br /> Pear ------ பேரி<br /> Pine apple ------ 'அன்னாசி'ப் பழம்<br /> Pomegranate ------ மாதுளம் பழம், மாதுளை<br /> Pulasan ------ (ஒரு வகை)'றம்புட்டான்'<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/q?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">Q</span></a><br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/quince?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">Quince</span></a> ------ சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/r?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">R</span></a><br /> Raisin ------ உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை<br /> Rasberry ------ புற்றுப்பழம்<br /> Red banana ------ செவ்வாழைப்பழம்<br /> Red currant ------ செந்திராட்சை, செங்கொடிமுந்திரி<br /> Rambutan ------ 'றம்புட்டான்'<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/s?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">S</span></a><br /> Sapodilla(zapota) ------ சீமையிலுப்பை<br /> Star fruit ------ விளிம்பிப்பழம்<br /> Satsuma ------ நாரத்தை<br /> Sour sop/ Guanabana ------ சீத்தாப்பழம்<br /> Strawberry ------ செம்புற்றுப்பழம்<br /> Syzygium ------ சம்புப்பழம், சம்புநாவல்<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/t?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">T</span></a><br /> Tamarillo ------ குறுந்தக்காளி<br /> Tangerine ------ தேனரந்தம்பழம், தேன் நாரந்தை<br /> Tamarind ------ புளியம்பழம்<br /> Tomato ------ தக்காளிப்பழம்<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/u?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">U</span></a><br /> Ugli Fruit ------ முரட்டுத் தோடை, உக்குளிப்பழம் (உக்குளி - ugly)<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/v?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">V</span></a>.............<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/w?source=feed_text&story_id=900898446587257"><span class="_58cl">#</span><span class="_58cm">W</span></a><br /> Watermelon ------ வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தருபூசணி<br /> Wood Apple ------ விளாம்பழம்<br /> Wax jambu ------ நீர்குமளிப்பழம்</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-47694629304910703122014-08-12T13:41:00.003-07:002014-08-12T13:41:40.002-07:00மயங்கொலிச் சொற்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="_5pbx userContent" data-ft="{"tn":"K"}">
-----------------------------------------<br />
(மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே வடிவிலான
எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள்
கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வாறான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய
வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க
வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை மயங்கொலிச் சொற்கள்
என்றழைக்கப்படுகின்றன.)<br />
தமிழில் உள்ள மயங்கொலிச் சொற்கள்<br /> ----------------------------------------------------------------------<br /> ண, ன பொருள் வேறுபாடு<br /> ல, ழ, ள பொருள் வேறுபாடு<br /> ர, ற பொருள் வேறுபாடு<br />
ண, ன பொருள் வேறுபாடு<br /> ------------------------------------------------<br /> அணல் - தாடி, கழுத்து<br /> அனல் - நெருப்பு<br /> அணி - அழகு<br /> அனி - நெற்பொறி<br /> அணு - நுண்மை<br /> அனு - தாடை, அற்பம்<br /> அணுக்கம் - அண்டை, அண்மை.<br /> அனுக்கம் - வருத்தம், அச்சம்<br /> அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல்<br /> அனை - அன்னை, மீன்<br /> அணைய - சேர, அடைய<br /> அனைய - அத்தகைய<br /> அண்மை - அருகில்<br /> அன்மை - தீமை, அல்ல<br /> அங்கண் - அவ்விடம்<br /> அங்கன் - மகன்<br /> அண்ணம் - மேல்வாய்<br /> அன்னம் - சோறு, அன்னப்பறவை<br /> அண்ணன் - தமையன்<br /> அன்னன் - அத்தகையவன்<br /> அவண் - அவ்வாறு<br /> அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்<br /> ஆணகம் - சுரை<br /> ஆனகம் - துந்துபி<br /> ஆணம் - பற்றுக்கோடு<br /> ஆனம் - தெப்பம், கள்<br /> ஆணி - எழுத்தாணி, இரும்பாணி<br /> ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று<br /> ஆணேறு -ஆண்மகன்<br /> ஆனேறு - காளை, எருது<br /> ஆண் - ஆடவன்<br /> ஆன் - பசு<br /> ஆணை - கட்டளை, ஆட்சி<br /> ஆனை - யானை<br /> இணை - துணை, இரட்டை<br /> இனை - இன்ன, வருத்தம்<br /> இணைத்து - சேர்த்து<br /> இனைத்து - இத்தன்மையது<br /> இவண் - இவ்வாறு<br /> இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு)<br /> ஈணவள் - ஈன்றவள்<br /> ஈனவள் - இழிந்தவள்<br /> உண் - உண்பாயாக<br /> உன் - உன்னுடைய<br /> உண்ணல் - உண்ணுதல்<br /> உன்னல் - நினைத்தல்<br /> உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி<br /> உன்னி - நினைத்து, குதிரை<br /> ஊண் - உணவு<br /> ஊன் - மாமிசம்<br /> எண்ண - நினைக்க<br /> என்ன - போல, வினாச்சொல்<br /> எண்ணல் - எண்ணுதல்<br /> என்னல் - என்று சொல்லுதல்<br /> எண்கு - கரடி<br /> என்கு - என்று சொல்லுதல்<br /> ஏண் - வலிமை<br /> ஏன் - வலிமை, ஒரு வினைச்சொல்<br /> ஏணை - தொட்டில்<br /> ஏனை - மற்றது<br /> ஐவணம் - ஐந்து வண்ணம்<br /> ஐவனம் - மலை நெல்<br /> ஓணம் - ஒரு பண்டிகை<br /> ஓனம் – எழுத்துச்சாரியை<br /> கணகம் - ஒரு படைப்பிரிவு<br /> கனகம் - பொன்<br /> கணப்பு - குளிர்காயும் தீ<br /> கனப்பு - பாரம், அழுத்தம்<br /> கணி - கணித்தல்<br /> கனி - பழம், சுரங்கம், சாரம்<br /> கணம் - கூட்டம்<br /> கனம் -பாரம்<br /> கண்ணன் - கிருஷ்ணன்<br /> கன்னன் - கர்ணன்<br /> கண்ணி - மாலை, கயிறு, தாம்பு<br /> கன்னி - குமரிப்பெண், உமை, ஒரு ராசி<br /> கணை - அம்பு<br /> கனை - ஒலி, கனைத்தல்<br /> கண் - ஓர் உறுப்பு<br /> கன் - கல், செம்பு, உறுதி<br /> கண்று - அம்பு<br /> கன்று - அற்பம், இளமரம், குட்டி, கைவளை<br /> கண்ணல் - கருதல்<br /> கன்னல் - கரும்பு, கற்கண்டு<br /> காண் - பார்<br /> கான் - காடு, வனம்<br /> காணம் - பொன், கொள்<br /> கானம் - காடு, வனம், தேர், இசை<br /> காணல் - பார்த்தல்<br /> கானல் - பாலை<br /> கிணி - கைத்தாளம்<br /> கினி - பீடை<br /> கிண்ணம் - வட்டில், கிண்ணி<br /> கின்னம் - கிளை, துன்பம்<br /> குணி - வில், ஊமை<br /> குனி - குனிதல், வளை<br /> குணித்தல் - மதித்தல், எண்ணுதல்<br /> குனித்தல் - வளைதல்<br /> குணிப்பு - அளவு, ஆராய்ச்சி<br /> குனிப்பு - வளைப்பு, ஆடல்<br /> கேணம் - செழிப்பு, மிகுதி<br /> கேனம் - பைத்தியம், பித்து<br /> கேணி - கிணறு<br /> கேனி - பித்துப் பிடித்தவர்<br /> கோண் - கோணல், மாறுபாடு<br /> கோன் - அரசன்<br /> சாணம் - சாணைக்கல், சாணி<br /> சானம் - அம்மி, பெருங்காயம்<br /> சுணை - கூர்மை, கரணை<br /> சுனை - நீரூற்று<br /> சுண்ணம் - வாசனைப்பொடி<br /> சுன்னம் - சுண்ணாம்பு, பூஜ்ஜியம்<br /> சேணம் - மெத்தை<br /> சேனம் - பருந்து<br /> சேணை - அறிவு<br /> சேனை - படை<br /> சோணம் - பொன், சிவப்பு, தீ, சோணகிரி<br /> சோனம் - மேகம்<br /> சோணை - ஒரு நதி, சேரன் மனைவி<br /> சோனை - மழைச்சாரல், மேகம்<br /> தண் - குளிர்ச்சி<br /> தன் - தன்னுடைய<br /> தணி - தணித்தல்<br /> தனி - தனிமை<br /> தாணி - தான்றிமரம்<br /> தானி - இருப்பிடம், பண்டசாலை,<br /> தாணு - சிவன், தூண், நிலைப்பேறு<br /> தானு - காற்று<br /> திணை - ஒழுக்கம், குலம்<br /> தினை - தானியம், ஒருவகைப் புன்செய்ப்பயிர்<br /> திண்மை - உறுதி<br /> தின்மை - தீமை<br /> திண் - வலிமை<br /> தின் - உண்<br /> துணி - துணிதல், கந்தை<br /> துனி - அச்சம், ஊடல் நீட்டித்தல்<br /> தெண் - தெளிவு<br /> தென் - தெற்கு, அழகு<br /> நண்பகல் - நடுப்பகல்<br /> நன்பகல் - நல்லபகல்<br /> நணி - அணி (அழகு)<br /> நனி - மிகுதி<br /> நாண் - வெட்கம், கயிறு<br /> நான் - தன்மைப் பெயர்<br /> நாணம் - வெட்கம்<br /> நானம் - புனுகு, கவரிமான்<br /> பணி - வேலை, கட்டளையிடு<br /> பனி - துன்பம், குளிர், சொல், நோய்<br /> பணை - முரசு, உயரம், பரந்த<br /> பனை - ஒருவகை மரம்<br /> பண் - இசை<br /> பன் - அரிவாள், பல<br /> பண்ணை - தோட்டம்<br /> பன்னை - கீரைச்செடி<br /> பண்ணுதல் - செய்தல்<br /> பன்னுதல் - நெருங்குதல்<br /> பண்ணி - செய்து<br /> பன்னி - சீப்பு, பனிநீர், மனை, சணல்<br /> பண்மை - தகுதி<br /> பன்மை - பல<br /> பணித்தல் - கட்டளையிடுதல்<br /> பனித்தல் - துளித்தல், தூறல், விரிந்த<br /> பட்டணம் - நகரம்<br /> பட்டினம் - கடற்கரை நகர்<br /> பாணம் - நீருணவு<br /> பானம் - அம்பு<br /> புணை - தெப்பம்<br /> புனை - இட்டுக்கட்டுதல், கற்பனை<br /> புண் - காயம்<br /> புன் - கீழான<br /> பேணம் - பேணுதல்<br /> பேனம் - நுரை<br /> பேண் - போற்று, உபசரி<br /> பேன் - ஓர் உயிரி<br /> மணம் - வாசனை, திருமணம்<br /> மனம் - உள்ளம், இந்துப்பு<br /> மணை - மரப்பலகை, மணவறை<br /> மனை - இடம், வீடு<br /> மண் - தரை, மண்வகை<br /> மன் - மன்னன், பெருமை<br /> மண்ணை - இளமை, கொடி வகை<br /> மன்னை - தொண்டை, கோபம்<br /> மாணி - அழகு, பிரம்மசாரி<br /> மானி - மானம் உடையவர்<br /> மாண் - மாட்சிமை<br /> மான் - ஒரு விலங்கு<br /> முணை - வெறுப்பு, மிகுதி<br /> முனை - முன்பகுதி, துணிவு, முதன்மை<br /> வணம் - ஓசை<br /> வனம் - காடு, துளசி<br /> வண்மை - வளப்பம், கொடை<br /> வன்மை - உறுதி, வலிமை<br /> வண்ணம் - நிறம், குணம், அழகு<br /> வன்னம் - எழுத்து, நிறம்<br /> வாணகம் - அக்கினி, பசுமடி<br /> வானகம் - மேலுலகம்<br /> வாணம் - அம்பு, தீ, மத்தாப்பு<br /> வானம் - ஆகாயம், மழை<br /> வாணி - கலைமகள், சரஸ்வதி<br /> வானி - துகிற்கொடி<br />
ல, ழ, ள பொருள் வேறுபாடு<br /> -------------------------------------------------<br /> அலகு - பறவையின் மூக்கு, அளவு, ஆண்பனை<br /> அழகு - வனப்பு<br /> அளகு - சேவல், பெண்கூகை<br /> அலகம் - திப்பிலி<br /> அளகம் - வெள்ளெருக்கு, நீர்<br /> அலகை - கற்றாழை, பேய்<br /> அளகை - அளகாபுரி, பெண்<br /> அழம் - பிணம்<br /> அலம் - கலப்பை<br /> அளம் - உப்பு<br /> அலத்தல் - அலட்டல், அலைதல்<br /> அளத்தல் - அளவிடுதல், மதித்தல்<br /> அலவன் - ஆண்நண்டு<br /> அளவன் - அளப்பவன், உப்பு எடுப்போன்<br /> அழி - அழித்துவிடு<br /> அலி - பேடி, காகம், விருச்சிகராசி<br /> அளி - கருணை, கள், வண்டு<br /> அல்லல் - துன்பம்<br /> அள்ளல் - வாரி எடுத்தல்<br /> அழை - கூப்பிடு<br /> அலை - கடல், நீரலை, அலைதல்<br /> அளை - தயிர், நண்டு, புற்று<br /> அவல் - பள்ளம், உணவுப் பொருள்<br /> அவள் - பெண் (சேய்மைச்சுட்டு)<br /> அல் - இரவு<br /> அள் - அள்ளி எடு, நெருக்கம்<br /> உலவு - நட<br /> உளவு - ஒற்று<br /> உழவு - கலப்பையால் உழுதல்<br /> உழி - இடம், பொழுது<br /> உளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று<br /> உலு - தானியப் பதர்<br /> உழு - நிலத்தை உழு<br /> உளு - உளுத்துப் போதல்<br /> உலை - கொல்லன் உலை, நீருலை<br /> உழை - பாடுபடு, பக்கம், கலைமான்<br /> உளை - பிடரி மயிர், சேறு, தலை<br /> உழுவை - புலி<br /> உளுவை - மீன்வகை<br /> எல் - கல், மாலை, சூரியன்<br /> எள் - எண்ணெய்வித்து, நிந்தை<br /> எலு - கரடி<br /> எழு - எழுந்திரு, தூண்<br /> ஒலி - சப்தம், நாதம், காற்று<br /> ஒழி - அழி, தவிர், கொல், துற<br /> ஒளி - வெளிச்சம், மறை(த்துவை)<br /> ஒல் - ஒலிக்குறிப்பு<br /> ஒள் - அழகு, உண்மை, அறிவு, ஒளி<br /> கலகம் - போர், அமளி, இரைச்சல்<br /> கழகம் - சங்கம், கூட்டமைப்பு<br /> கழங்கம் - கழங்கு, விளையாட்டுக் கருவி<br /> களங்கம் - குற்றம், அழுக்கு<br /> கலி - கலியுகம், பாவகை, சனி<br /> கழி - கோல், மிகுதி, உப்பளம்<br /> களி - மகிழ்வு, இன்பம்<br /> கலை - ஆண்மான், சந்திரன், கல்வி<br /> கழை - மூங்கில், கரும்பு, புனர்பூசம்<br /> களை - அழகு, புல் பூண்டு, அயர்வு<br /> கல் - மலை, பாறை, சிறுகல்<br /> கள் - மது, தேன்<br /> கலம் - கப்பல், பாத்திரம்<br /> களம் - இடம், போர்க்களம், இருள்<br /> காலி - ஒன்றுமில்லாதது, வெற்றிடம்<br /> காளி - துர்க்கை, மாயை<br /> காழி - சீர்காழி (ஊர்)<br /> காலை - பொழுது, விடியற்பொழுது<br /> காளை - காளைமாடு, இளைஞன்<br /> காலம் - பொழுது, நேரம்<br /> காளம் - எட்டிமரம், சூலம்<br /> கிலி - அச்சம், பயம்<br /> கிழி - கிழித்துவிடு, முடிப்பு (பொன்)<br /> கிளி - பறவை, வெட்டுக்கிளி<br /> கிழவி - முதியவள், மூதாட்டி<br /> கிளவி - சொல், மொழி<br /> குலி - மனைவி<br /> குழி - பள்ளம், பாத்தி, பன்னீரடிச் சதுரம், வயிறு<br /> குளி -நீராடு<br /> குலம் -ஜாதியின் உட்பிரிவு, இனம், குடி<br /> குளம் -நீர்நிலை, கண்மாய், ஏரி<br /> குலை - கொத்து, மனம் தடுமாறுதல்<br /> குழை - குண்டலம், குழைந்துபோதல்<br /> குலவி - மகிழ்ந்திருத்தல்<br /> குழவி - குழந்தை, இளமை, யானைக் கன்று அம்மிக்கல்<br /> குளவி - ஒரு வண்டு, காட்டுமல்லி<br /> குலிகம் -சிவப்பு, இலுப்பை<br /> குளிகம் -மருந்து, மாத்திரை<br /> குவலை -துளசி, கஞ்சா<br /> குவளை - குவளை மலர், சொம்பு, ஒரு பேரெண்<br /> கூலம் - தானியம், கடைத்தெரு<br /> கூளம் - குப்பை<br /> கூலி - ஊதியம்<br /> கூளி(யார்) - பேய், காளை, வீரர், படைவீரர், வணங்கி நிற்பவர், ஏவலாளர்<br /> கொலு - அரசசபை, திருவோலக்கம்(தெய்வசபை), உல்லாசமாக வீற்றிருத்தல்<br /> கொழு - மழு, கலப்பையில் மாட்டும் பெரிய இரும்பு, கொழு கொழுத்து இருத்தல்<br /> கொளு - புறப்பொருள் வெண்பாமாலைத் துறை, பொருந்துவாய்<br /> கொலை - கொல்லுதல்<br /> கொளை - கோட்பாடு, பயன், இசைப்பாட்டு, தாளம்<br /> கொல்லாமை - கொலை செய்யாமை<br /> கொள்ளாமை - ஏற்றுக்கொள்ளாமை, அடங்காமை<br /> கொல்லி - உயிர்க்கொல்லி, ஒரு மலை<br /> கொள்ளி - கொள்ளிக்கட்டை<br /> கொல்லை - புழக்கடை, தரிசுநிலம்<br /> கொள்ளை - திருடுதல், மிகுதி<br /> கோலம் - அழகு, அலங்காரம்<br /> கோளம் - உருண்டை, வட்டம்<br /> கோலை - மிளகு<br /> கோழை - வீரமற்றவன், கபம்<br /> கோளை - குவளை, எலி<br /> கோல் - மரக்கொம்பு, அம்பு, குதிரைச்சம்மட்டி, தண்டு, யாழ்நரம்பு<br /> கோள் - கிரகம்<br /> கோலி - இலந்தை, விளையாடும் குண்டு<br /> கோழி - உறையூர், விட்டில், பறவை<br /> கோளி - பூவாது காய்க்கும் மரம், ஆத்தி, ஆலம்<br /> சலம் - நீர், சிறுநீர், குளிர்<br /> சளம் - பொய், துன்பம், வஞ்சனை<br /> சாலை - பாடசாலை, பொது மண்டபம், அறக்கூடம்<br /> சாளை - கடல்மீன்<br /> சாழை - குடிசை, குச்சு<br /> சுழித்தல் - சுழலுதல், நீர்ச்சுழல்<br /> சுளித்தல் - முறித்தல், சினத்தல்<br /> சூலை - வயிற்று நோய்<br /> சூளை - செங்கல் சூளை<br /> சூல் - கர்ப்பம்<br /> சூழ் - சூழ்ந்துகொள், சுற்று<br /> சூள் - சபதம்<br /> சேல் - மீன்<br /> சேள் - மேலிடம்<br /> சோலி - ரவிக்கை, காரியம்<br /> சோழி - பலகரை<br /> சோளி - கூடைவகை<br /> தவளை - ஓர் உயிரி<br /> தவலை - பாத்திரம்<br /> தலம் - இடம், பூமி<br /> தழம் - தைலம்<br /> தளம் - மேடை, மாடி வீட்டின் அடுக்கு<br /> தழை - தாவர உறுப்பு<br /> தலை - மண்டை<br /> தளை - விலங்கு<br /> தாலம் - உலகம், தேன்<br /> தாளம் - இசைக்கருவி, ஜதி<br /> தாலி - மங்கலநாண்<br /> தாழி - கடல், குடம், பரணி பெரியபாண்டம்<br /> தாளி - தாளித்தல், பனைதால் - நாக்கு, தாலாட்டு<br /> தாழ் - தாழ்தல், குனிதல்<br /> தாள் - முயற்சி, பாதம், ஆதி, படி, காகிதம்.<br /> துலக்கம் - ஒளி, தெளிவு<br /> துளக்கம் - அசைவு, வருத்தம், கலக்கம், ஒளி<br /> துலம் - கோரை, கனம்<br /> துளம் - மாதுளை, மயிலிறகு<br /> துலி - பெண் ஆமை<br /> துழி - பள்ளம்<br /> துளி - மழைத்துளி, திவலை, சிறிய அளவு<br /> துலை - ஒப்பு, கனம்<br /> துளை - துவாரம், வாயில்<br /> தூலி - எழுதுகோல், எழுத்தாணி<br /> தூளி - புழுதி, குதிரை<br /> தெழித்தல் - கோபித்தல், முழங்குதல், அதட்டுதல், நீக்குதல், ஆரவாரித்தல்<br /> தெளித்தல் - விதைத்தல், சபதம், கூறல், விதைத்தல்<br /> தெல் - அஞ்சுதல்<br /> தெள் - தெளிவான<br /> தோலன் - அற்பன்<br /> தோழன் - நண்பன்<br /> தோலி - பிசின், ஒருவகை மீன்<br /> தோழி - பாங்கி, நட்பால் நெருக்கமானவள்<br /> தோளி - அவுரி (ஒருவகை குத்துச்செடி), அரக்கு<br /> தோல் - சருமம், வனப்பு, விதையின் மேல்பகுதி<br /> தோள் - புயம், வீரம்<br /> நலன் - நலம், அழகு, புகழ், இன்பம், நன்மை, குணம்,<br /> நளன் - தமயந்தியின் கணவன், ஓர் அரசன்<br /> நலி - நோய்<br /> நளி - குளிர்ச்சி, பெருமை<br /> நலிதல் - நலிந்துபோதல், தோற்றல்<br /> நளிதல் - செறிதல், பரத்தல், ஒத்தல்<br /> நல் - நல்ல<br /> நள் - இரவு, நடு, நள்ளிரவு<br /> நாலம் - பூவின் காம்பு<br /> நாழம் - இழிவுரை, வசவு<br /> நாளம் - பூந்தண்டு, உட்துளை, ரத்தநாளம்<br /> நாலி - முத்து, கந்தை ஆடை<br /> நாழி - உள்தொளையுள்ள பொருள், ஒருபடி, ஏர், அம்பறாத்துணி, நாடா, பூரட்டாதி<br /> நாளி - கல், நாய்<br /> நாலிகை - மூங்கில், அடுப்புச்சந்து<br /> நாழிகை - வட்டம், கடிகாரம்<br /> நால் - நான்கு<br /> நாழ் - குற்றம், செருக்கு<br /> நாள் - காலம், திதி<br /> நீலம் - ஒரு நிறம், கருங்குவளை, இருள்<br /> நீளம் - நெடுமை (நீண்ட), தாமதம்<br /> நீல் - நீலம், காற்று<br /> நீள் - நீளம், ஒளி<br /> பலம் - கிழங்கு, வலி, நெற்றி, சக்தி, சேனை, வன்மை, உறுதி, எடை<br /> பழம் - கனி, முதுமை<br /> பல்லி - சிற்றூர், இடையர் ஊர், உழுகருவி, ஓர் உயிரி, வண்டியுறுப்பு<br /> பள்ளி - இடைச்சேரி, புத்தர்கோயில், குறும்பன், மருதநிலத்தூர், படுக்கை, பள்ளிக்கூடம்<br /> பலி - பலியிடுதல், பலியுயிர்<br /> பழி - குற்றம்<br /> பால் - திரவ உணவு, பகுப்பு, இயல்பு<br /> பாழ் - வீண், வெறுமை<br /> பீழை - துன்பம்<br /> பீளை - கண் அழுக்கு<br /> புலி - காட்டு விலங்கு<br /> புளி - புளியமரம், புளியங்காய்<br /> புலை - புலால், ஊன், கீழ்மை<br /> புழை - துளை, வாயில், நரகம்<br /> புகல் - அடைக்கலம்<br /> புகழ் - பெருமை<br /> புல் - அற்பம், கலவி, புல்பூண்டு<br /> புள் - பறவை<br /> பூலம் - புற்கட்டு<br /> பூளம் - பூவரசு<br /> பூழை - துவாரம், கோபுரவாயில்<br /> பூளை - பூளைச்செடி, இலவம் பஞ்சு<br /> பாலி - தானியக் குவியல், தூற்றாத தானியம்<br /> பாழி - கொடுத்தல், ஈதல்<br /> பாளி - வரப்பு, எல்லை<br /> பாலிவு - அழகு, நிறைவு<br /> பாழிவு - பொழிதல், மேன்மை<br /> போலி - பொய், வஞ்சகம், ஒப்பு<br /> போளி - இனிப்புப் பண்டம்<br /> பொலிதல் - செழித்தல், மங்கலமாதல்<br /> பொழிதல் - ஈதல், கொடுத்தல், சொரிதல், பெய்தல், நிறைதல்<br /> மலம் - அழுக்கு, பாவம்<br /> மழம் - இளமை, குழந்தை<br /> மலை - குன்று, பொருப்பு, வெற்பு<br /> மழை - மழைநீர், குளிர்ச்சி, மேகம்<br /> மலைத்தல் - வியத்தல், தடுமாறுதல்<br /> மழைத்தல் - மழை பெய்திருத்தல், குளிர்ந்திருத்தல்<br /> மல்லிகை - மாலை, கழுத்தணி, வரிசை<br /> மாளிகை - அரண்மனை, கோயில்<br /> மாலை - அந்திப்பொழுது, பூமாலை<br /> மாழை - மயக்கம், இளமை, அழகு<br /> மாளை - புளியம்பட்டை<br /> மால் - திருமால், மயக்கம், அருகன், இந்திரன், பெருமை, மேகம்<br /> மாள் - இறத்தல், சாதல் (இற,சாவு)<br /> முலை - உடலிலுள்ள ஓர் உறுப்பு<br /> முழை - குகை<br /> முளை - முளைத்தல், தறி, ஆப்பு, அங்குசம், இளமை, தண்டு, மூங்கில்<br /> முழி - விழி (விழித்தல்)<br /> முளி - மரக்கணு, விரல்முளி, வாட்டம்<br /> மூலி - மூலிகை, மரம், வேருள்ளது<br /> மூழி - அகப்பை, சோறு, நீர்நிலை, கோணம்<br /> மூலை - இரு கோடுகள் சந்திக்கும் இடம்<br /> மூளை - மண்டைக்குள் இருக்கும் ஓர் உறுப்பு(முதன்மைப் பகுதி)<br /> மெல்ல - மென்று தின்பது<br /> மெள்ள - மெதுவாக<br /> மாலி - மொளலி கிரீடம்<br /> மாழி - மேழி, கலப்பை<br /> மாளி - துணிமூட்டை<br /> வலம் - சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி<br /> வளம் - வளமை, அழகு<br /> வலவன் - திருமால்<br /> வளவன் - சோழன், வேளாளன்<br /> வலன் - ஓர் அரசன், வெற்றி, வல்லவன்<br /> வளன் - செழுமை, வளப்பன்<br /> வழப்பம் - வழக்கம், இயல்பு<br /> வளப்பம் - வளமை, செழிப்பு<br /> வலி - நோய், வலிமை, துன்பம்<br /> வழி - நெறி, பாதை, தடம், உபாயம்<br /> வளி - காற்று<br /> வலை - மீன் முதலியன பிடிக்கும் ஒரு கருவி<br /> வழை - சுரபுன்னை, புதுமை, இளமை<br /> வளை - கை வளையல், எலி வளை<br /> வல் - வலிமை, விரைவு, திறமை<br /> வள் - ஒலிக்குறிப்புச் சொல்<br /> வல்லம் - வாழை, ஓர் ஊர்<br /> வள்ளம் - மரக்கலம், படகு, அளவு, தொன்னை<br /> வல்லி - பூமி, பெண், பிரிதல், படர் கொடி<br /> வள்ளி - வள்ளியம்மை, ஆபரணம், சந்திரன்<br /> வலு - வலிமை, பலம், பற்று<br /> வழு - குற்றம், தவறு, பழிப்புரை, கேடு<br /> வளு - இளமை, இளைய<br /> வாலி - கிஷ்கிந்தை அரசன் (இராமாயணம்)<br /> வாழி - வாழ்க (எனவாழ்த்துதல்)<br /> வாளி - அன்பு, வட்ட வாள், வீரன், ஒரு காதணி<br /> வாலை - இளம்பெண், திராவகம் வடிக்கும் பாத்திரம், ஒரு சக்தி<br /> வாழை - வாழைமரம்<br /> வாளை - வாளை மீன்<br /> வால் - விலங்குகளின் ஓர் உறுப்பு<br /> வாழ் - வாழ்வாயாக (என்று வாழ்த்துதல்)<br /> வாள் - போர்வாள், நீண்டகத்தி<br /> விலா - விலா எலும்பு<br /> விழா - திருவிழா, கொண்டாட்டம்<br /> விளா - இளமை, வெண்மை, நிணம்<br /> விழி - கண், கருவிழி<br /> விளி - கூப்பிடு, அழை, ஏழிசையில் ஒன்று<br /> விலை - மதிப்பு, விலைக்கு விற்றல்<br /> விழை - விரும்பு, ஆசைப்படு<br /> விளை - ஒரு மீன்வகை, விளைவி (விளைச்சல்)<br /> விலக்கு - விலக்கி விடு, தவிர்<br /> விளக்கு - விளக்கமாகச் சொல், தீபம்<br /> விலங்கு - பூட்டு, கை, கைகளைப் பிணிக்கும் கருவி, மிருகம்<br /> விளங்கு - திகழ் (திகழ்தல்), சிற்றரத்தை (மூலிகை வகை)<br /> வெல்லம் - சக்கரைக்கட்டி, கருப்பட்டி<br /> வெள்ளம் - மிதமிஞ்சிய நீர்பெருக்கு<br /> வேலம் - வேலமரம், தோட்டம்<br /> வேழம் - யானை, கரும்பு, மூங்கில்<br /> வேல் - வேலாயுதம்<br /> வேள் - வேளிர் குலத்தவன், மன்மதன், ஆசை<br /> வேலை - பணி, கடல்<br /> வேளை - பொழுது, நேரம், ஒருவகைக் கீரை<br />
ர, ற பொருள் வேறுபாடு<br /> ---------------------------------------------------<br /> அர - பாம்பு<br /> அற - தெளிய, முற்றுமாக<br /> அரவு - பாம்பு<br /> அறவு - அறுதல், தொலைதல்<br /> அரம் - ஒரு கருவி<br /> அறம் - தர்மம், நீதி, கற்பு, புண்ணியம், கடமை, அறநூல், துறவறம்<br /> அரி - திருமால், அரிசி, அழகு, அரிதல், பன்றி, வண்டு, கடல், தகடு, சிவன்<br /> அறி - அறிந்துகொள்<br /> அரிய - கிடைத்தற்கு அரிதான, கஷ்டமான<br /> அறிய - அறிந்துகொள்ள, தெரிந்துகொள்ள<br /> அரன் - சிவன்<br /> அறன் - தர்மம், அறக்கடவுள்<br /> அரிவை - பெண் (7 பருவத்துள் ஒன்று. 18 வயதுக்கு மேல் 25 வயதுக் குட்பட்ட பெண்)<br /> அறிவை - அறிவாய்<br /> அருகு - புல்வகை (அருகம்புல்), அண்மை<br /> அறுகு - குறைந்து போதல்<br /> அக்கரை - அந்தக் கரை<br /> அக்கறை - ஈடுபாடு<br /> அரை - பாதி, மேகலை, வயிறு, ஒரு மரம்<br /> அறை - வீட்டின் பகுதி, அடி, பாத்தி, ஒலி, பாசறை, சொல், குகை, வஞ்சனை, மாளிகை<br /> அரைதல் - தேய்தல்<br /> அறைதல் - அடித்தல், சொல்லுதல்<br /> அப்புரம் - அந்தப் பக்கம்<br /> அப்புறம் - பிறகு<br /> அர்ப்பணம் - உரித்தாக்குதல்<br /> அற்பணம் - காணிக்கை செலுத்துதல்<br /> அரு - உருவமற்றது<br /> அறு - துண்டித்துவிடு, அறுத்துவிடு<br /> அருமை - சிறப்பு, அன்பு, இன்மை, சுலபத்தில் கிடைக்காதது<br /> அறுமை - நிலையின்மை, ஆறு<br /> ஆரு - குடம், நண்டு<br /> ஆறு - ஒரு எண், வழி, சமயம், தன்மை, நதி, ஒழுக்கம், பக்கம், நிலை<br /> ஆர - நிறைய, அனுபவிக்க<br /> ஆற - சூடு ஆற (குறைய)<br /> ஆரல் - ஒருவகை மீன்<br /> ஆறல் - சூடு குறைதல்<br /> இரத்தல் - யாசித்தல்<br /> இறத்தல் - இறந்துபோதல், சாதல்<br /> இரகு - சூரியன்<br /> இறகு - சிறகு<br /> இரக்கம் - கருணை<br /> இறக்கம் - சரிவு, மரணம்<br /> இரங்கு - கருணைகாட்டு<br /> இறங்கு - கீழிறங்கி வா<br /> இரவம் - இரவு<br /> இறவம் - இறால் மீன்<br /> இரவி - சூரியன், எருக்கு, மலை, வாணிகத்தொழில்<br /> இறவி - இறத்தல்<br /> இரவு - இரவு நேரம், யாசித்தல்<br /> இறவு - மிகுதி, இறால்மீன், இறுதி, தேன்கூடு, சாவு, முடிவு, நீக்கம்<br /> இரை -ஒலி, உணவு<br /> இறை - கடவுள், அணு, அரசன், ரேகை, சந்து, கடமை, தலைமை, விடை, உயரம், மூலை<br /> இரு - இரண்டு, பெரிய, உட்கார், அமர்ந்துகொள்<br /> இறு - ஒடி, கெடு, சொல்லு<br /> இரும்பு - கடிவாளம், கிம்புரி, ஆயுதம், ஓர் உலோகம்<br /> இறும்பு - வண்டு, சிறுமலை<br /> இருப்பு - கையிருப்பு, இருப்பிடம், ஆசனம், நிலை, பொருள், முதல்<br /> இறுப்பு - வடிப்பு<br /> இருத்தல் - அமர்ந்திருத்தல், காத்திருத்தல்<br /> இறுத்தல் - வடித்தல், செலுத்தல், எறிதல், கடன் கொடுத்தல், பதில்கூறல், முடித்தல், முறித்தல்<br /> இருக்கு - மந்திரம், ரிக் வேதம்<br /> இறுக்கு - அழுத்து, இறுக்கிக்கட்டு<br /> இரைத்தல் - ஒலித்தல், மூச்சுவாங்குதல்<br /> இறைத்தல் - சிதறுதல், மிகு செலவு<br /> உரவு - அறிவு, ஒலி, மிகுதி, வலி, ஞானம், விடம்<br /> உறவு - நட்பு, சுற்றம், எறும்பு<br /> உரவோர் - அறிஞர், முனிவர்<br /> உறவோர் - சுற்றத்தார், அடைந்தோர்<br /> உரி - தோல், மரப்பட்டை, அரைப்படியளவு, உரிச்சொல்,கொத்துமல்லி<br /> உறி - உறிவெண்ணெய், தூக்கு<br /> உரு - வடிவம், அழகு, உடல், மரக்கலம், நிறம், அச்சம், பெருமை, மேன்மை<br /> உறு - மிகுதி<br /> உருக்குதல் - இளக்குதல், மெலியச் செய்தல்<br /> உறுக்குதல் - சினத்தல், அதட்டுதல்<br /> உரை - புகழ், விளக்கவுரை, நூல், பொன்மாற்று, அறிவுரை, சொல்<br /> உறை - இடம், பண்டம், பொருள், மருந்து, பாலில் இடும் பிரை, துளி, மழை, ஆடை, துன்பம், பாம்பின் விஷப்பை<br /> உரைப்பு - தங்குதல், தோய்தல்<br /> உறைப்பு - காரம், கொடுமை<br /> உரையல் - சொல்லல்<br /> உறையல் - மாறுபாடு, பிணக்கு<br /> உரிய - உரிமையான<br /> உறிய - உறிஞ்ச<br /> ஊரல் - ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப் பறவை<br /> ஊறல் - தினவு, ஊற்று, சாறு, வருவாய், ஊறுதல், களிப்பு<br /> ஊரு - அச்சம், தொடை<br /> ஊறு - இடையூறு, துன்பம், காயம் உறுதல், தீண்டல், குற்றம், புண், கொலை<br /> எரி - தீ, கார்த்திகை, பிரபை, இடபராசி, நெருப்பு, நரகம், வெம்மை, கந்தகம்<br /> எறி - விடுதல், எறிதல், குறிப்பாகக் கூறுதல்<br /> ஏர - ஓர் உவமஉருபு<br /> ஏற - மிகுதி, உயர (ஏறுதல்)<br /> ஏரி - நீர்நிலை, குளம்<br /> ஏறி - உயர்ந்த, மேலே ஏறி<br /> ஒரு - ஒன்று, ஒப்பற்ற, ஆடு<br /> ஒறு - தண்டி, அழி, இகழ்<br /> ஒருத்தல் - ஆண் விலங்குகளின் பொதுப்பெயர்<br /> ஒறுத்தல் - தண்டித்தல், துன்புறுத்தல், வருத்துதல், வெறுத்தல், கடிதல், இகழ்தல், குறைத்தல்<br /> ஒருவு - நீங்கு<br /> ஒறுவு - வருத்தம், துன்பம்<br /> கரடு - மரக்கணு, மணிக்கட்டு, முருடு, வளர்ச்சியற்றது<br /> கறடு - தரமற்ற முத்து<br /> கரம் - கிரணம், விஷம், செயல், கை, கழுதை<br /> கறம் - கொடுமை, வன்செய்கை</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-2707457075462357682014-08-12T11:07:00.002-07:002014-08-12T11:07:16.542-07:00பாஸ்போர்ட்டு அப்ளை செய்யப்போறீங்களா ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பாஸ்போர்ட்டு அப்ளை செய்யப்போறீங்களா ?<br /> +++++++++++++++++++++++++++++++++++++++<br /> இதை மறக்காம படிங்க !!<br />
அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் என் கணவரோடு சென்று பாஸ்போர்டிற்க<span class="text_exposed_show">ு
அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன.. என்ன தேவைபடும், தேவைபடாது என்று
தெரிந்து விட்டது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற
நல்லெண்ணத்தில்</span><br />
<div class="text_exposed_show">
ஒகே ரெடி ஸ்டார்ட்.<br />
முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்<br />
COPY & PASTE THIS LINK<br />
<a href="https://www.facebook.com/l.php?u=https%3A%2F%2Fpassport.gov.in%2Fpms%2FInformation.jsp&h=qAQG-6lyL&enc=AZOdKIJ6iwwtDedaqYT4y6avOmX5f-SySwgUcSsvQ90_VYbOtMJAsdgmG5vylzBdvK7aWyUeAvp-hzvCdg3tvtoSwuJMDTR91K-r6iGQppU-B1hbp7DXe4H3btHU5mFXGVfBGHRLt_raASRtpE74qgWGabMcPWC30E9Yam-ZMhP6xg&s=1" rel="nofollow" target="_blank">https://passport.gov.in/pms/Information.jsp</a><br />
Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.<br />
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.<br />
District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்Service<br />
Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)<br />
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு<br /> கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)<br />
First Name: உங்களது பெயர்<br />
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed
your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை
கிளிக் செய்து<br />
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்<br />
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்<br />
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)<br />
Place of Birth: பிறந்த ஊர்<br />
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த
மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்<br />
Qualification: உங்களது படிப்பு<br />
Profession: தொழில்<br />
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)<br />
Height (cms): உயரம்<br />
Present Address: தற்போதைய முகவரி<br />
Permanent Address: நிரந்தர முகவரி<br />
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை<br />
Phone No: தொலைபேசி எண்<br />
Mobile No : மொபையில் எண்<br />
Email Address: இமெயில் முகவரி<br />
Marital Status: திருமணமான தகவல்<br />
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்<br />
Father's Name: தந்தை பெயர்<br />
Mother's Name: தாயார் பெயர்<br />
தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are
not residing at the Present Address for the last one year, click on this
box and furnish addresses of the other place(s) of residence in the
last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக்
செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்<br />
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If
you have a Demand Draft, click on this box and fill the details below"
என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்<br />
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை
செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a
passport at present, click on this box and fill the details below"
என்பதை கிளிக் செய்து<br />
Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்<br />
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்<br />
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்<br />
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)<br />
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்<br />
[] கண்டிப்பாக எழுதவும் [] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்<br />
அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த
பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம்
தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.<br />
பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவைஒட்டவும்.<br />
அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.<br />
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)<br />
· ரேசன் கார்டு<br />
· குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)<br />
· தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)<br />
· மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)<br />
· கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)<br />
· வாக்காளர் அடையாள அட்டை<br />
· வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)<br />
· துணைவின் பாஸ்போர்ட்<br />
பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_<br />
· 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்<br />
· பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்<br />
· கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்<br />
வேறு சான்றிதழ்கள்<br />
· 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.<br />
· உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.<br />
· பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது
முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும்
கொண்டு போகவேண்டும்,<br />
மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும்<br />
அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.<br />
மறக்காமல் பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.<br />
அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும்.<br />
குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும்.<br />
நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும்<br />
நேரத்தை நன்கு குறித்து கொண்டு,<br />
அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள்,<br />
அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா...<br />
நாள் மட்டும்தான் உண்மை,<br />
முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்...<br />
கால் கடுக்க நிற்க வேண்டும்,<br />
ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.<br />
சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள்.<br />
---அன்புடன் யாஸ்மின் பஷீர் ..<br /> நீங்கள் செய்யவேண்டியவை இந்த பதிவை உங்கள்<br /> நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் !!<br /> விழிப்புணர்வு செய்யுங்கள் !!!</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-88314687206293604242014-07-27T13:21:00.002-07:002014-07-27T13:21:54.176-07:00வடசொல் : தமிழ்ச் சொல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஐயா பசியாறிட்டீங்களா (சார் டிபன் ஆயிடிச்சா ? )<br /> -----------------------------------------------------------------------------------<br />
வடசொல் : தமிழ்ச் சொல்<br /> --------------------------<span class="text_exposed_show"><br /> சாதம் - சோறு<br /> கிரமம் - ஒழுங்கு <br /> கிராமம் - சிற்றூர்<br /> சக்தி - ஆற்றல்<br /> சகோதரன் - உடன்பிறந்தான்<br /> சந்நிதி - திருமுன்(பு)<br /> சபதம் - சூளுரை<br /> சந்தோஷம் - மகிழ்ச்சி<br /> ஜலதோஷம் - நீர்க்கோவை<br /> சாபம் - கெடுமொழி<br /> சிநேகம் - நட்பு<br /> சுத்தம் - தூய்மை<br /> சுபாவம் - இயல்பு<br /> சேவை - தொண்டு<br /> தாகம் - வேட்கை<br /> நிபுணர் - வல்லுநர்<br /> பகிரங்கம் - வெளிப்படை<br /> பரிகாசம் - நகையாடல்<br /> பந்தபாசம் - பிறவித்தளை<br /> பிரசாரம் - பரப்புரை<br /> மந்திரம் - மறைமொழி<br /> மிருகம் - விலங்கு<br /> முகூர்த்தம் - நல்வேளை<br /> யுத்தம் - போர்<br /> இரகசியம் - மறைபொருள்<br /> வயது - அகவை<br /> வாகனம் - ஊர்தி<br /> வாதம் - சொற்போர்<br /> விகிதம் - விழுக்காடு<br /> விக்கிரகம் - திருமேனி அல்லது செப்புச் சிலை<br /> வேதம் - மறை<br /> வேகம் - விரைவு<br /> ஜாதகம் - பிறப்புக் கணக்கு<br /> ஜெபம் - தொழுகை<br /> ஜென்மம் - பிறவி<br /> ஜோதிடன் - கணியன்<br /> ஸ்தாபனம் - நிறுவனம்<br /> ஷேத்ரம் - திருத்தலம்<br /> யாகம் - வேள்வி<br /> போகம் - நுகர்வு<br /> மோகம் - விருப்பு</span></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-47428866903582894182014-07-23T13:19:00.001-07:002014-07-23T13:19:45.294-07:00 சிறப்பு வாய்ந்த சிவாலயங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /><span>சிறப்பு வாய்ந்த சிவாலயங்கள் ஒரு பார்வை<br /> </span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjleRKC4XA9nCz2Cbodey9jdYpvQrV9oF7Z5jF5nqCgDOz5luDrNcmveCWhRuNOdJm75b4wAndPO1-3gw1cWuvUviX4NquGezB458Btn6eN-hO8o6o1lrm6qvfC2hRo9THzJ34i_7xOs2c/s1600/1471316_452866461486166_1903570002_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjleRKC4XA9nCz2Cbodey9jdYpvQrV9oF7Z5jF5nqCgDOz5luDrNcmveCWhRuNOdJm75b4wAndPO1-3gw1cWuvUviX4NquGezB458Btn6eN-hO8o6o1lrm6qvfC2hRo9THzJ34i_7xOs2c/s1600/1471316_452866461486166_1903570002_n.jpg" height="225" width="320" /></a></div>
.<br /> சிவாயநம. <br /> பெரியகோயில் என்று சொல்வதற்குக் காரணம்<br /> 1. பெரிய நிலப்பரப்பு<span class="text_exposed_show"><br /> 2. வானளாவிய கோபுரங்கள்<br /> 3. பெரிய திருச்சுற்றுக்கள்<br /> 4. பெரிய மதில்கள்<br /> 5. பெரிய திருக்குளங்கள்<br /> 6. உயர்ந்த பெரிய வாயில்கள்<br /> 7. உட்கோயில்களும் பெரிய அமைப்பினை உடையன<br /> 8. பெரிய திருஉருவங்கள்<br /> 9. பெரிய வாகனங்கள்<br /> 10. பெரிய திருவிழாக்கள்<br /> <br /> பெரிய சிவன் கோயில்கள்<br /> 1. தில்லைத் திருக்கோயில்<br /> 2. மதுரை சுந்தரேசுவரர் கோயில்<br /> 3. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்<br /> 4. இராமேசுவரம் இராமநாதர் கோயில்<br /> 5. திருவானைக்கா ஜம்புகேசுவர்ர் கோயில்<br /> 6. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்<br /> 7. கும்பகோணம் கும்பேசுவரர் கோயில்<br /> 8. தஞ்சை பிரகதீசுவரர் கோயில்<br /> 9. சீர்காழி பிரமபுரீசுவரர் கோயில்<br /> 10. திருவையாறு ஐயாறப்பர் கோயில்<br /> 11. திருவாரூர் வன்மீகநாதர் கோயில்<br /> 12. திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் கோயில்.<br /> <br /> மதுரை ஆலயம்<br />
இருபத்தைந்து மகேசுவர மூர்த்தங்களை ஒரு சேரக் காணக் கூடிய இடமாக
மதுரை ஆலயம் மட்டுமே உள்ளது எனலாம். மதுரை சொக்கநாதர் திருமுன்புள்ள நந்தி
மண்டபத்தைச் சுற்றிலும் உள்ள பெருந்தூண்களில் இவ்விருபத்தைந்து
திருவுருவங்களும் அமைந்துள்ளன.<br /> <br /> மலைக்கோவில்கள்<br /> பொதுவாக
மலைக்கோவில்கள் முருகனுக்கும் திருமாலுக்கும் தான் உண்டு. ஆனால்
திருக்கழுக்குன்றம், திருச்செங்கோடு, திருக்காளத்தி, மகாதேவமலை ஆகியவைகள்
எல்லாம் சிவபெருமானுக்குரிய கோவில்கள். விநாயகருக்குத் திருச்சி மலைக்
கோட்டையில் உச்சிப்பிள்ளையார் எனும் திருநாமம் உண்டு.<br /> <br /> விமானத்தில் அறுபத்து மூவர்<br />
தஞ்சை மாவட்ட தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில் விமானத்தைச் சுற்றிலும்
அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றுப் பகுதிகள் சிற்பமாக அமைந்துள்ளன.<br /> <br /> வைப்புக் கோயில்<br />
தேவாரப் பதிகம் பெறாமல் தேவாரம் பாடிய எவராலும் பதிகம் பாடிப்
போற்றப் பெறாமல் தேவாரப் பாசுரங்களில் பாட்டுக்களின் பெயர் மட்டுமே
குறிக்கப் பெற்ற தலங்கள் ஆகும். வைப்புத் தலக்கோயில்கள் 280 உள்ளன.<br /> <br /> பாடல் பெற்ற கோயில்கள்<br />
அப்பர் சம்பந்தர், சுந்தரர் தனித்தோ இணைந்தோ பதிகம் பாடிய கோயில்கள்
பாடல் பெற்ற கோயில்கள் இவை தேவாரம் பெற்ற கோயில்கள் என்பர். இவற்றின்
எண்ணிக்கை 247. திருப்புகழ் பாடல் பெற்ற திருக்கோயில்கள் 106.<br /> <br /> கோயில்<br /> இந்தியாவிலேயே கோயில்கள் தமிழ்நாட்டில்தான் மிகுதி மொத்தக் கோயில்கள் 24,605 (சிவனுக்கு 10,033 பெருமாளுக்கு 4,226, இதர 10.346.<br /> <br /> கொடி மரம், நந்தி, பலி பீடம் இல்லை<br />
திருப் பெருந்துறை ஆவுடையார் கோயிலில் ஏனைய சிவாயங்களைப் போல்
கொடிமரம், நந்தி, பலி பீடம் இல்லை, இதற்குரிய காரணம் இது. யோகசித்தியால்
அகங்கார மகாரங்கள் பலியாகி, பசுபோதமும் விலகியபக்குவ ஆன் மாக்கள்
முத்திபேறு பெறுவதற்கான அத்வைதத் தலம் திருப்பெருந்துறை.<br /> <br /> சிற்பிகள் உறுதி மொழி<br />
கோயில் திருப்பணி செய்யும் சிற்பாசாரி யர்கள் வேலை ஒப்பந்தம் செய்யும்
போது ஆவுடையார் கோயில் சிற்ப வேலைகள் புற நீங்கலாக எனக் குறிப்பிடுவர்.
ஏனெனில் திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் சிற்பங்களுக்கு நிகராக வேறு
எங்கும் இல்லை.<br /> <br /> லிங்கத்தின் பின்னால் சிவன்<br />
திருவீழிமிழலையில் நேத்திரார்ப்பணேசுவர சுவாமி லிங்கத் திருமேனியின்
பின்னால் பார்வதி பரமேச்வர்ர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்கள்.
சாதாரணமாக சிவாலயக் கருவறையில் காணமுடியாத சிறப்பு இது.<br /> <br /> மரகதலிங்கம்<br />
திருநாள்ளாறு திருத்தலத்தில் தியாகராசப் பெருமாள் சன்னதியில்
சாதிபச்சை இரத்தினத்திலான சிவலிங்கம் உள்ளது. பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள
இதற்கு ஐந்து கால அபிடேக ஆராதனை நடைபெறகிறது.<br /> <br /> நடராசர் அபிடேகங்கள்<br />
சித்திரை திருவோணம் உச்சிக்காலம் முற்பகல் 10 மணிக்கு மேல் பிற்பகல் 2
மணிக்குள், ஆனி உத்திரம் பிரதோசக் காலம் மாலை 4,30 இரவு 7க்குள்,<br /> ஆவணி
வளர்பிறை மாலைச்சந்தி மாலை 6 முதல் இரவு 8க்குள் சதுர்த்தசி புரட்டாசி
வளர்பிறை அர்த்தயாமம் இரவு 9.30 முதல் 11 க்குள் சதுர்த்தசிமார்கழி
திருவாதிரை உசத்காலம் அதிகாலை 3,00 க்கு மேல் 6,00க்குள். மாசி வளர்பிறை
காலை சந்தி காலை 6,00 முதல் 9,00க்குள்<br /> சதுர்த்தசி பகல்
அபிடேகங்களுக்கு மாலையும், இரவு அபிடேகங்களுக்கு மறுநாள் உதயமும் தரிசன
காலமாகும். தில்லையில் நடராசரே மூலவரும் உற்சவருமாவார்.<br /> <br /> மரகத நடராச வடிவம்<br />
திருஉத்தரகோச மங்கை நடராசர் மரகதத்தாலாய திருமேனி, எனவே எப்போதும்
சந்தனக்காப்புக்குள் மறைந்திருப்பார் திருவாதிரை ஒருநாளில் மட்டும்
சந்தனக்காப்பு மாற்றிப் புதுச் சந்தனக்காப்பு சாத்தப் பெறும்.<br /> <br /> ஆண்பெண்ணாக உலா<br />
திருவானைக்காவில் பங்குனி மாதம் நடைபெறும் பஞ்சப்பிரகார திருவிழாவில்
இறைவன் பெண் வேடத்திலும் இறைவி ஆண்வேடத்திலும் திருவீதி உலா வருகிறார்கள்.<br /> <br /> தமிழகத்தில் முதல் நடராசர் சிற்பம்<br />
தமிழகத்தில் பல்லவர்காலத்தில் சீயமங்கலத்தில் உள்ள குகைக் கோயில்
தூணில் உள்ள சிற்பம் ஆடல் தாண்டவச் சிற்பத்தின் முன்னோடி என்பர்.
காஞ்சிகைலாச நாதர் கோயிலில் ஊர்த்துவ தாண்டவர் சிற்பம் உள்ளது. சங்கர
தாண்டவர் சிற்பம் ஒன்றும் கருவறைக்கு வெளியே உள்ளது.<br /> <br /> தட்சிணாமூர்த்தி<br />
எல்லாச் சிவன் கோவில்களிலும் மூலவருடைய கருவறைக்கு வெளியே
தென்பக்கத்தில் தட்சிணா மூர்த்தியைக் காணலாம். ஆனால் காஞ்சி ஏகாம்பரேசுவரர்
கோவிலில் மட்டும் தட்சிணாமூர்த்தி இல்லை காஞ்சிக்குப் பத்துக் கல்
தொலைவில் சிறிய ஊரில் இக்கோயிலுக்குரிய தட்சிணாமூர்த்தி தனிக்கோவில்
கொண்டுள்ளார்.<br /> <br /> சிவன் மானுட வடிவங்கள்<br /> <br />
அடியவர்கட்கு அருள்புரிந்து ஆட்கொள்ளச் சிவன் வேண்டி மானுடச் சட்டை தாங்கி
மேற்கொண்ட மானுட வடிவங்களைச் சேக்கிழாரும் பரஞ்சோதியாரும் சித்தரித்துக்
காட்டியுள்ளனர்.<br /> பெரிய புராணம் காட்டும் வடிவங்கள் -- 15<br /> பெரிய புராணத்துள் சிவபெருமான் சுந்தரருக்காக மேற்கொண்ட மானுட வடிவங்கள் ஆறாகும். அவையவான<br /> 1. தடுத்தாட் கொள்ள வந்த முதிய அந்தணர் வடிவம்<br /> 2. திருவதிகையில் திருவடி சூட்ட மேற்கொண்ட முதிய அந்தணர் வடிவம்.<br /> 3. திருக்கூடலையாற்றூருக்கு அழைத்துச் சென்ற வேதியர் கோலம்.<br /> 4. திருக்குருகாவூரில் தண்ணீரும் பொதிசோறும் அளிக்க வந்த மறைவேதியர் கோலம்.<br />
5. திருக்கச்சூரில் உணவு இரந்து கொடுக்க அந்தணர் கோலம்
6. பரவையார் ஊடலைத் தவிர்க்க மேற்கொண்ட
ஆதிசைவர் வடிவம்‘<br /> அதுபோலத் திருநாவுக்கரசருக்காகச் சிவன் மேற்கொண்ட மானுட வடிவங்கள் இரண்டு.<br /> 1. திருப்பைஞ்ஞீலியில் பொதிசோறளிக்க மேற்கொண்ட அந்தணர் வடிவம்.<br /> 2. பனிபடர்ந்து இமயமலையின்கண் அப்பருக்கருள மேற்கொண்ட மாமுனி வடிவம்.<br /> இவற்றைத் தவிர ஏனைய ஏழு மானுட வடிவங்கள் ஏழு நாயன் மார்கட்காக மேற்கொள்ளப் பெற்றவையாகும்.<br /> 1. திருநீலகண்ட நாயனாருக்கருள மேற்கொண்ட சிவ யோகியார் வடிவம்.<br /> 2. இயற்பகை நாயனாரைச் சோதிக்க மேற்கொண்ட தூர்த்த வேடம்<br /> 3. இளையான்குடிமாறநாயனாரை உய்விக்க வந்த அடியார் வேடம்<br /> 4. அமர்நீதி நாயனாரை மேற்கொள்ள வந்த பிரமச்சாரி வடிவம்.<br /> 5. மானக்கஞ்சாற நாயனாருக்காக மேற்கொண்ட மாவிரதியார் வடிவம்.<br /> 6. திருக்குறிப்புத் தொண்ட நாயனாருக்காகக் கொண்ட அருந்தவ வேடம்.<br /> 7. சிறுத்தொண்ட நாயனாருக்காக மேற்கொண்ட பயிரவ வேடம்.<br /> <br /> திருவிளையாடற் புராண மானுட வடிவங்கள் -- 24<br /> திருவிளையாடற் புராணத்துள் சிவன் மேற்கொண்ட இருபத்து நான்கு மானிட வடிவங்களைப் பரஞ்சோதியார் சுட்டிக்காட்டியுள்ளார். அவற்றுள்<br /> வேட வடிவம் நான்கு<br /> புலவர் வடிவம் நான்கு<br /> சித்தர் வேடம் மூன்று<br /> குரு வேடம் மூன்று<br /> வாணியச்செட்டி வேடம் மூன்று<br /> குதிரைச் சேவகன் வேடம் இரண்டு<br /> ஏனையவை ஒன்று ஒன்று ஆகும்.<br /> <br /> புலவர் வேடம் நான்கு<br /> 1. புலவர் வடிவாகி இசைவாதில் தீர்ப்பு கூறுதல் <br /> 2. புலவராகிப் புலவர்களை அழைத்துச் செல்லுதல்<br /> 3. புலவராகி உருத்திர சன்மன் பிறப்பு பற்றிக் கூறுதல் <br /> 4. புலவராகி புலவர் தருமிக்குப் பாடல் அருளுதல் <br /> <br /> வேடுவ வேடம் நான்கு<br /> 1. வேட்டுவ வடிவில் வீரனாக யானையை எய்தமை <br /> 2. வேடன் வேட்டுவச்சியாக மாபாதகம் தீர்த்தமை <br /> 3. வேட வடிவு கொண்டு வேலாயித்த்துடன் சோழனை வென்றமை <br /> 4. வேட வடிவொடு சுந்தரப் பேரம்பெய்திமை <br /> <br /> சித்தர் வேடம் மூன்று<br /> 1. எல்லாம் வல்ல சித்த வடிவம் கொண்டமை <br /> 2. சித்தர் வேடம் கொண்டு வைகையை வற்றச் செய்தமை <br /> 3. சித்தர் வேடத்துடன் பொன்னனையாள் இல்லம் சென்றமை<br /> <br /> குரு/ ஆச்சார்ய வேடம் மூன்று<br /> 1. பதினாறு வயது அந்தணராகக் கண்ணுவர் அரதத்தருக்கு வேதப் பொருளை அருளியமை <br /> 2. ஆச்சார்ய வேடம் கொண்ட இயக்கிமாருக்கு அருளல்<br /> 3. ஞானாசிரியர் வடிவு கொண்டு மணிவாசகருக்கு அருளல்<br /> <br /> வாணிக வடிவம் மூன்று<br /> 1. வைசியர் வேடம் கொண்டு மாணிக்கம் விற்றமை <br /> 2. வளையல் விற்கும் வணிகராக வளையல் விற்றமை <br /> 3. தளபதி செட்டியராக மாமனாகி வழக்குரத்தமை<br /> <br /> குதிரைச் சேவக வடிவம் இரண்டு<br /> 1. குதிரைச் சேவகனாகி மெய்க்காட்டிட்டமை <br /> 2. மணிவாசகருக்காகச் குதிரைச் சேவகனாகி நரி பரியாக்கியமை <br /> <br /> ஏனைய வடிவங்கள்<br /> 1. வாள் ஆசிரியராக அங்கம் வெட்டியமை <br /> 2. தவசியாகத் தண்ணீர்ப் பந்தல் வைத்தமை <br /> 3. விறகு வெட்டியாக விறக விற்றமை <br /> 4. வலைஞராகி மீன்வலை வீசியமை <br /> 5. மண் சுமக்கும் கூலியாளாய் மண் சுமந்தமை <br /> <br /> பன்றி வடிவம்<br />
இம்மானுட வடிவங்களைத் தவிர பன்றிக் குட்டிகளின் துயர் நீக்க இறைவன்
தாய்ப்பன்றி வடிவேற்றுப் பாலளித்த வடிவமும் பரஞ்சோதியாரால் குறிப்பிடப்
பெற்றுள்ளது.<br /> <br /> சிவன் விடங்க வடிவம்<br /> உளியால் செதுக்கப்
பெறாமல் தானே உண்டாகும் சுயம்பு வடிவம் விடங்க வடிவம் எனப்பெறும்.
சிவபெருமான் விடங்க வடிவங்கள் காணப்பெறும் தேவாரத் திருத்தலங்களான
திருவாரூர், திருநாகைக்காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி,
திருவாய்மூர், திருமறைக்காடு, திருநள்ளாறு ஆகியவற்றைச் சப்தவிடங்கத்
தலங்கள் என்று கூறுவர். இவற்றுள் திருவாரூர் நாகை இரண்டை மட்டும் விடங்கத்
தலங்களாகக் குறிப்பிட்டுள்ள தேவார ஆசிரியர்கள் கூடுதலான விடங்கத்
தலங்களாகத் திருப்பைஞ்ஞீலி, திருவெண்காடு, திருக்கயிலை, திருக்கலயநல்லூர்
ஆகிய தலங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.<br /> <br /> சிவன் விகிர்த வடிவம்<br />
ஒன்றுக் கொன்று எதிர்மறையாய் முரண்பட்டு வேறாயும் உடனாயும் நிற்கும் சிவ
வடிவம் விகிர்த வடிவம் எனப்பெறும். வேறும் உடனுமாம் விகிர்தர் அவர் என்பார்
ஞானசம்பந்தர். காலத்தால் அழியாத காலத்தைக் கடந்த அனைத்துமான சிவன்
பேரியல்புகளை விளக்குவன இவ்விகிர்த வடிவங்களாகும்.<br /> <br /> ஒருவன் பலவுருவன் 1--13--2,<br /> ஆனொடு பெண் அலியல்லர் ஆனார் 6--73--3,<br /> உருவிரண்டும் ஒன்றோடொன்று ஒவ்வா அடி 6--6--6<br /> அந்தமும் ஆதியும் 1--39--1<br /> இல்லான் உள்ளான் 6--11--3<br /> நுண்ணியர் மிகப் பெரியர் 1--61--6<br /> அகத்தினர் புறத்தினர் 3--83--8<br /> என்பன போன்ற தேவாரத் தொடர்கள் சிவன் விகிர்த வடிவினை விளக்குவனவாகும்.<br /> <br /> சிவபெருமான் ஓவியங்கள்<br /> சிவபெருமான் நடமாடும் பஞ்சசபைகளில் ஒன்றாகத் திருக்குற்றாலம் சித்திரசபை குறிப்பிடப்படுகின்றது.<br /> <br /> தில்லைத் திருமூலநாதர் கோயில் ஓவியங்கள்<br />
சிவபெருமானுடைய இருபத்தைந்து மகேஸ்வர வடிவ ஓவியங்கள் தில்லைப்
பெருங்கோயிலில் திருமூலட்டானர் சன்னதியின் வெளிச்சுற்றுச் சுவரில் அழகிய
வண்ண ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன.<br /> <br /> திருப்புடைமருதூர்க் கோயில் ஓவியங்கள்<br />
ஐந்து நிலைக் கோபுரத்தினை உடையது இக்கோயில். முதலாவது அடுக்கில்
திருஞானசம்பந்தர் புரிந்த திருவிளையாடல்களும், இரண்டாவது அடுக்கில் நடராசர்
வடிவமும், மூன்றாவது அடுக்கில் மீனாட்சி சுந்தரேசர் திருமணக் காட்சியும்,
நான்காவது அடுக்கில் கந்தபுராணக் காட்சிகளும், ஐந்தவாது அடுக்கில் காளியின்
நடனமும் அர்த்த நாரீஸ்வரக் கோலமும் ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன.<br /> மதுரைத் திருகோயில் ஓவியங்கள்<br />
முதுரை மீனாட்சி சுந்தரேசர் கோயிலில் பொற்றாமரைக் குளத்தின் வடக்குப்
புறச்சுவரில் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைக் குறிக்கும் ஓவியங்கள்
காணப்பெறுகின்றன.<br /> <br /> காஞ்சி கைலாச நாதர் ஓவியங்கள்<br />
இராச்சிம்மப் பல்லவன் காலத்தியதாகக் கருதப்பெறும் காஞ்சி கைலாச நாதர்
கோயில் ஓவியங்கள் சிதைவு பெற்றிருப்பினும், இங்கு காணப்பெறும் சோமஸ்கந்தர்
வரை கோட்டு ஓவியம் குறிப்பிடத்தக்கதாகும்.<br /> <br /> பனைமலை சிவன் கோயில் ஓவியங்கள்<br />
தென்னாற்காடு மாவட்டம் பனைமலை சிவன் கோயிலின் உட்புறச் சுவரில் நடராசர்
வடிவமும சிவகாமியம்மையின் வடிவமும் சிறந்த ஓவியங்களாகக் காணப்பெறுகின்றன.<br /> <br /> சீர்காழிக் கோயில் சிவன் ஓவியங்கள்<br />
திருஞானசம்பந்தர் திருஅவதாரம் செய்த சீர்காழிக்குப் பன்னிரு பெயர்கள்
உண்டு. அப்பன்னிரு பெயர்களுக்குரிய புராண நிகழ்ச்சிகள் இக்கோயிலில் உள்ள
சம்பந்தர் கோயில் உட்சுவரின் வலப்பக்கத்தில் ஓவியங்களாகச் சித்தரிக்கப்
பெற்றுள்ளன. அவ்வோவியங்களாவன.<br /> 1. பிரமபுரம் -- படைப்புக் கடவுளான பிரமதேவன் வழிபட்டமை<br /> 2. வேணுபுரம் -- அறைவன் மூங்கில் வடிவில் தோன்றி அருளியமை.<br /> 3. புகலி -- அசுர்ர்களால் அல்லலுற்ற தேவர்கட்குப் புகலிடமானவை.<br /> 4. வெங்குரு -- தேவகுருவான வியாழன் வழிபட்டமை.<br /> 5. தோணிபுரம் -- பிரளய காலத்தில் ஈசன் தோணியின் மீதமர்ந்து தோணியப்பராய்க் காட்சி தந்தமை.<br /> 6. பூந்தராய் -- பூமியைப் பிளந்த இரண்யாக்கதனை வதைத்த திருமாலின் வராகவதார வடிவம் சிவனைப் பூசித்தமை.<br /> 7. சிரபுரம் -- நவக்கிரகங்களில் ஒன்றான இராகுக் கிரகம் சிவனைப் பூசித்தமை.<br /> 8. புறவம் -- புறாவடிவில் வந்த அக்னி தேவனால் சிபிச்சக்கரவர்த்தி இத்தலத்தில் முத்தி பெற்றமை.<br />
9. சண்பை -- சண்பை என்னும் கோரைப்புல்லால் மடிந்த தன் குலத்தினரால்
தனக்கு நேர்ந்த பழியானது பற்றாமல் இருக்க்க் கண்ணன் வழிபட்டமை.<br /> 10. காழி -- காளி வழிபட்டமை.<br /> 11. கொச்சைவயம் -- மச்சகந்தியை விரும்பிய பழிச்சொல் நீங்கப் பராசரர் வழிபட்டமை.<br /> 12. கழுமலம் -- மும்மலங்கள் விலகும் வண்ணம் உரோமச முனிவர் வழிபட்டமை.<br /> <br /> தஞ்சைப் பெரிய கோயில் ஓவியங்கள்<br />
தஞ்சைப் பெரிய கோயில் கருவறையின் மேற்புற உட்சுவர்களில் தாருகாவனக்
காட்சியும், எட்டுக்கைகளையுடைய பைரவர் கோலமும், நாய் வாகனமும் வரையப்
பெற்றுள்ளன. தட்சணாமூர்த்தி ஓவியம். சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான்
பெருமாளுடன் கயிலைக்குச் செல்லும் காட்சி, முப்புரம் எரித்த கடவுள் வடிவம்,
இராவணன் கயிலையை எடுக்கும் காட்சி ஆகியன சிறப்பான ஓவியங்களாக இங்கு இடம்
பெற்றுள்ளன.<br /> திருவண்ணாமலை எழுத்து மண்டப ஓவியங்கள்<br /> திருவண்ணாமலை
மலைப்பாதையில் காணப்பெறும் கிருஷ்ண தேவராயன் மண்டவத்தில் காணப்பெறும்
நான்கு புராண ஓவியங்களில் சிவன் உமை திருமணக் காட்சி ஒவியம் இடம்
பெற்றுள்ளது. மற்றொன்றில் முருகன் வள்ளி திருமணக் காட்சி இடம் பெற்றுள்ளது.<br /> <br /> திருவாரூர் ஓவியங்கள்<br /> திருவாரூர்க் கோயில் தேவாசிரிய மண்டபத்தில் முசுகுந்த மன்னன்<br /> தியாகராசர் திருவுருவைப் பெற்றுக் கொள்ளும் ஓவியம் காணப்பெறுகின்றது.<br />
இவை தவிரத் தற்காலக் கோயில் திருப்பணியாளர்கள் தற்காலத்தைய புதிய
வண்ணங்களைக் கொண்டு பல அழகிய ஓவியங்களைத் தற்போது வரைந்துள்ளமை கண்டு
மகிழத் தக்கதாகும்</span></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-501621408735727964.post-81535195142155014242014-07-17T23:03:00.003-07:002014-07-17T23:03:55.488-07:00'பஞ்ச பத்ர பாத்திரம்' (பஞ்ச பாத்திரம்)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span><br /> <br /> இல்லங்களில்
பூஜையின்பொது ' பஞ்ச பாத்திரம் ' என்ற பாத்திரத்தை பயன்படுத்துவதைப்
பார்த்திருப்போம். அதன் இயற் பெயர் 'பஞ்ச பத்ர பாத்திரம்' என்பதாகும்.
அதாவது , ஐவகை பத்திரங்களை(இலைகள்) நீரில் இட்டு, அந<span class="text_exposed_show">்நீரை குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தில் விட்டு, உத்திரிணி என்ற சிறு கரண்டியால் நீரை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர். <br /> .<br /> ~ துளசி, ~ அருகு, ~ வேம்பு, ~ வில்வம், ~ வன்னி <br />
ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள். இந்த பத்திரங்களும் நீரும் விடப்படும்
பாத்திரம் 'பஞ்ச பத்ர பாத்திரம்'. இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச
பாத்திரம் என்றானது. இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு சிறந்தவை.
சிறந்த மருத்துவ சக்திகளை கொண்ட இந்த மூலிகைகள், தெய்வீகமானவை; பூஜைக்கு
சிறந்தவை. இந்த ஐந்து இலைகளையும் இறைவனுக்கு அர்ப்பணித்து தீர்த்தம்
விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது. <br /> <br /> ~ சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வம், <br /> ~ திருமாலுக்கு உகந்தது துளசி, <br /> ~ அம்மனுக்கு வேப்பிலை, <br /> ~ விநாயகருக்கு அருகம் புல், <br /> ~ பிரம்மனுக்கு அத்தி இலை சிறப்பானது. </span></span></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-43762120299598199802014-07-15T06:38:00.001-07:002014-07-15T06:38:37.775-07:00ஆன்மீக தகவல்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span data-reactid=".tl.1:3:1:$comment415732141897957_416836181787553:0.0.$right.0.$left.0.0.1:0"> </span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgR51orgkAJ2sQYpgJcv4YnrxKih-regeQYOOwDRlON5zcVFBZyrr5HMzQHcdU31Xr3k2wOBoev4M8pizFYJ2S_j74xH9B8ult17BEVLFVV7rM_H-NaQ9IRf74o9ieuqHy_FPB2bqnqztM/s1600/10522559_762720140437308_2046117711835716826_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgR51orgkAJ2sQYpgJcv4YnrxKih-regeQYOOwDRlON5zcVFBZyrr5HMzQHcdU31Xr3k2wOBoev4M8pizFYJ2S_j74xH9B8ult17BEVLFVV7rM_H-NaQ9IRf74o9ieuqHy_FPB2bqnqztM/s1600/10522559_762720140437308_2046117711835716826_n.jpg" /></a></div>
ருத்ராட்சம் அணிவது பற்றி சிவபுராணம் .........<br />
பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்தல்,திருநீறு தரித்தல்,ருத்ராடம் அணிதல் இம்மூன்றையும் ஒருவன் ஒருசேர செய்வது: திரிவேணி<span class="text_exposed_show"> சங்கமத்தில் நீராடுவதன் புண்ணியத்தைப் பெற்றுத்தரும்.<br /> ருத்ராட்சங்களை எண்ணற்ற அளவில் உடலில் தரித்துக் கொள்பவன்,மகேசனைப் போல அனைத்துத் தேவர்களாலும் தலை தாழ்ந்து வணங்கப்படுகிறான்.<br /> ...<br /> ஒருவன் எவ்வகைப் பிறவி எடுத்திருந்தாலும் சரி, அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில்,நரகங்களிலிருந்து விடுபடுகிறான்.<br />
எவ்வகை வர்ணத்தை(ஜாதியை)ச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி;எவ்வகை ஆசாரத்தைக்
கடைபிடிப்பவராயினும் சரி; பெண்களாயினும் சரி; அவர்கள் ‘ஓம் நமசிவாய’
என்னும் மந்திரத்தை உச்சரித்து,ருத்ராட்சங்களை அணிந்து கொள்ளலாம்.</span><br />
<div class="text_exposed_show">
ருத்ராட்சத்தை ஒருவன்/ள் ஒரு பகலில் அணிந்திருப்பானாயின், அவன் இரவில்
செய்த பாவங்களை அது எரித்துவிடும்.இரவில் அணிந்திருப்பானாகில் அது அவன்
பகலில் செய்த பாவங்களை எரித்துவிடுகிறது.ஆதலால் ஒருவன் எந்நேரமும்
ருத்ராட்சங்களை அணிந்து கொண்டிருக்க வேண்டும்.<br />
ருத்ராட்சமும் திருநீறும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை;<br />
ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும்.<br />
ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித
நோய்களிலிருந்தும் விடுபடுகிறான்.அவனை அகால மரணமோ,துர்மரணமோ
நெருங்குவதில்லை.</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-8899768230750475682014-02-21T11:49:00.000-08:002014-02-21T11:49:03.342-08:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />பயனுள்ள இணையதளங்கள்...!<br /> <br /> சான்றிதழ்கள் :-<br /> <br /> 1) பட்டா / சிட்டா அடங்கல்<span class="text_exposed_show"><br /> <a href="http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta" rel="nofollow" target="_blank">http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta</a><br /> <br /> 2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட<br /> <a href="http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta" rel="nofollow" target="_blank">http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta</a><br /> <br /> 3) வில்லங்க சான்றிதழ்<br /> <a href="http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0" rel="nofollow" target="_blank">http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0</a><br /> <br /> 4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்<br /> <a href="http://www.tn.gov.in/appforms/birth.pdf" rel="nofollow" target="_blank">http://www.tn.gov.in/appforms/birth.pdf</a><br /> <br /> <a href="http://www.tn.gov.in/appforms/death.pdf" rel="nofollow" target="_blank">http://www.tn.gov.in/appforms/death.pdf</a><br /> <br /> 5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tn.gov.in%2Fappforms%2Fcert-community.pdf&h=LAQH6QI_y&enc=AZPd0rI_qXPuYVLjKYK2xjeRe_nnnc-x7s8ikxVsA6BxAks4Gi_kJIS2tWGa43Qxpi_dUyp1Afmcg08x6DM_st7Fk9YczYuwaprS-UyM80fel1-yJXN0_OK41tensUbpcFM09jac4EHl6td2o8YaPFrllDFIS6HU0Pk4x2gSgAnXDA&s=1" rel="nofollow" target="_blank">http://www.tn.gov.in/appforms/cert-community.pdf</a><br /> <br /> 6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tn.gov.in%2Fappforms%2Fcert-income.pdf&h=FAQFquhxL&enc=AZOj-w91NeJ9iOcOkviOHpY47LljcilC_fHLZDw_GWw0UNbMGykHynR-mtOS42G3WQMU22Ib2g6b1zIE1KZZ1BETfdMJgMfiwEVFD3tsic31KYNc5dDH9Ka8fqS8YXSir7NNbRxY0N5rvU6FAax-8s3t-R4gSh-b0PRdnOCzrVieXg&s=1" rel="nofollow" target="_blank">http://www.tn.gov.in/appforms/cert-income.pdf</a><br /> <br /> C. E-டிக்கெட் முன் பதிவு<br /> <br /> 1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Ftnstc.ticketcounters.in%2FTNSTCOnline%2F&h=3AQFo9s7x&enc=AZPl7J1rlQsBsYY44oT2UddYOhRsVApjaLZ6xk7D0sg4RY416njLCwV6gyXAlYnqZ_MET2JqDn7Ajo90KJP-6blK4Pwcby_pbtXSFaLizXvyh-N37HjAo3TVhmcmnNsDeoGSJ8jNgJ2Okywcm6dJdFz58ZVe_sT3geCrUx8dwIQMZg&s=1" rel="nofollow" target="_blank">http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.irctc.co.in%2F&h=GAQHNQBTE&enc=AZMNYi5HHvy2PbOeYRKGoB-6Qt2tbI4gRHw462wCO_xbsQ2OMvc6VFV-YRrtOV4lYPTlQIuqb4RZPBbhJrS1fuHoIKfO54xmyuB_kHlmGVtgN1o7TLzzWaD4HfubGbmdep2N4Rpod_VX3ws3pmsxdTiJ2Abpmw6NMlE6UlfpuOlLjw&s=1" rel="nofollow" target="_blank">http://www.irctc.co.in/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.yatra.com%2F&h=HAQGDoBB8&enc=AZM5B3dZOy-e5EW1h7mZb3SDkytBtIcB_AzL7Xg6ZQqheJBCl_5dj25SzcXXH7BBBL3f5NIrK6a8yBVItxDaUVLcnaYJvmfuyfZWztqVcmiMbIOWTlaU1VZsAvS29V7pux9SkIDbPTRvGsRFC3A71HY3qyAqErEVcWyZGsePgyGCaA&s=1" rel="nofollow" target="_blank">http://www.yatra.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.redbus.in%2F&h=zAQE9fQ7o&enc=AZMTomX6M_z_agIxMouvoJKf-3Re5FB92HyZpdZoCMRMWvqluuvSDX_DOqeQmQQvKL9f-KQMCFV1oZ78AIvDYqbwkW9OzDEzAZNsZWbLU2AYuBynlD7rfW2TYrxLlbBgy3m7qJCd10lFWFp-Hq9SZSJTcTpfKwtB8jgOXQTo77hwiQ&s=1" rel="nofollow" target="_blank">http://www.redbus.in/</a><br /> <br /> 2) விமான பயண சீட்டு<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.cleartrip.com%2F&h=gAQEPduHK&enc=AZMr4cqdF5273FjLDdjg8KDC2NYELHYnPtmYYvtD2hXEcPD0dpxJgYINtVKwnhUIvvwC2Rf5sx1Jl_j-dyEvE-nsTMGnY5mIrLUqUZRK5-kNoM-MPmUVHnrRSiVNwMNJNpmuKsLXjnP6p78xGXwY9TkrsIJitNCnTQ8QiFdbyjRbnQ&s=1" rel="nofollow" target="_blank">http://www.cleartrip.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.makemytrip.com%2F&h=dAQFdJjmz&enc=AZNEEoeQ2M1zI2the1TajR1CfELpGUle9QPGZlDCNmb_jwL1N6eSiJugKAF-9jDvon5wvl1iG1kf8VUVR60xsviPcWNdraaAyksZSsLnzR3trw6ffYmTiSrtx5TqZK9_9NT_LDCGyfBmGL1zy5KJfojUnYsl5IDqSvsS3EmiKfqm1Q&s=1" rel="nofollow" target="_blank">http://www.makemytrip.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.ezeego1.co.in%2F&h=3AQFo9s7x&enc=AZMxiwgJjjji2xHTm-DXrpUVgKNvDopA0BDXaZO7ooVG4f_m1xsy93QC7vl43xAA3pbbst5oXIEZwsmJqF7eHKxBHvvR_jbkdGI4L7Zxg9JceV7adwhyEKeLco1o5Y_8aeo9J10vgP0fMYEOLvtMMd5AO6ON34icI-Eh-BHosThMhQ&s=1" rel="nofollow" target="_blank">http://www.ezeego1.co.in/</a><br /> <br /> D. E-Payments (Online)<br /> <br /> 1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fportal.bsnl.in%2Fportal%2Faspxfiles%2Flogin.aspx&h=QAQFcfC-a&enc=AZMqJ9GXKwAW_5ISJQhywPN0EJAvkkT9flR5QocdE0mX_iRL_FllFl8272eN9xRivbs2T7kJeqAUKFIFWS9lH7qozSuUQ9OvmFNod6WzFx77MBEnXtCGU55BBUA80iRcoixggTOplMhR_udMphZEEFY9nSV35Iyc3tGySfbovKZiwQ&s=1" rel="nofollow" target="_blank">http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx</a><br /> <br /> 2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி<br /> <a href="https://www.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.oximall.com%2F&h=JAQEEdRYS&enc=AZOLL8XFbMan2bApCH9nOylBZeFYtaVhIQ9dRzN-7EXl3wrPxUgacvTnPXO6nPjm8lCZiy6n8Jj58siF9SU2O7Ix1rQCYIR2lRrf31FG8Ni3ctZXbf0mzP6KwU0aNk4-ubJdAkLB0mH0vyZE_fN8Ye_rlrZb4qzOQR_4lZoHd4ojZg&s=1" rel="nofollow" target="_blank">https://www.oximall.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.rechargeitnow.com%2F&h=BAQEtJ-2r&enc=AZMYeLNcqiVqt1kuHxu6pzP7jGciQJhS2GmJSJsZBm_ENY4U9xSvFmi0UCvSYmrZjEIWyFU1mHUZwL7uAGDZY30jH5D148BPoSFgDsFEG8eoPCLHsE2Qm5zwCmVuAlLkX27csCzc1FgVwkvXAvMDuuw8eI3iprVEfACc93G0ZyUMuQ&s=1" rel="nofollow" target="_blank">http://www.rechargeitnow.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.itzcash.com%2F&h=4AQEODAW7&enc=AZOviH8paG83NwgNpP11swlbLA4qppZcVmNqAmNVMANWSxDSF_qOY97D00F96IP0NxXP4mDLxfGzhKXHsoir5TASDNGCuuyK9Op_PGXIGvhLoHysrUO91LZLZVDNfl1ic3jVFYCrk2-_nJmv_TvRIiD9fR985RnFr8FTI9upm5vwFw&s=1" rel="nofollow" target="_blank">http://www.itzcash.com/</a><br /> <br /> 3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.itzcash.com%2F&h=0AQGR10V3&enc=AZPzjVA2vV3WQu835abDsGtywS-6ZYr5VCvC8fNGnPAMTK8FjSrMCGYAoMJQ5e1VdsOjIi-VnLb9UBaCU2lGpHLSPlg3ZUE78NXUXq4YQKJ4k2tAvYOteWCJDNrbhYVyAlAg4_aFBULiwcNjtxouFOpRHEtYZNL4KwVSfT6MJZPggg&s=1" rel="nofollow" target="_blank">http://www.itzcash.com/</a><br /> <br /> <a href="https://www.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.oximall.com%2F&h=9AQEdq-6Q&enc=AZP2MnW56fyDs8zhAceh98Vb9SI4PYQBDrijys3PdT2nbvcYWZDDz38skBmU8MD74PF2vc9w9NzqeU464Mbx-OTPb5_cMqjeNeJwmHN--x0YxnUZHRRD-x1eUf61PrxL9DA682_BhjTCqfB4YAHdu_TiCrdiX-uwozD-fd_u0HKISg&s=1" rel="nofollow" target="_blank">https://www.oximall.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.rechargeitnow.com%2F&h=WAQH913fA&enc=AZM1asQe7rRXsn8xSWVIhSRo8SsIv-RV5SmknwfhrgKYttIfrQCNp8V0YlatSeRCIYfR9E14TxgoEJJN3tHmVx19FO7-uK4z6I75cWbATe-QSH_ZjzRvwOASK-Q6MOGdNLHNPBGaOyBz13-vt4AYyRK43ugxCpHUyO_ihrWJqWjT-g&s=1" rel="nofollow" target="_blank">http://www.rechargeitnow.com/</a><br /> <br /> 4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி<br /> <br /> 5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.ebay.co.in%2F&h=3AQFo9s7x&enc=AZMGgjAqBLu1fGFaYRkrQWauftvOD0ac0379lbA-MqatTPLt_L1zJvkShdQjUFioeIZiPK0xAnwUUkQn_LOeZ1UwWjO9UdoBM3SZmlloMjzL4f8WP75Jr56jRGbNvnFooCFNHB6jsWZgEXAEx7Pn3PmVRZ6sPJ8ExjCAq75x2DTmtg&s=1" rel="nofollow" target="_blank">http://www.ebay.co.in/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fshopping.indiatimes.com%2F&h=GAQHNQBTE&enc=AZP6t-pBECApSoAKpcVAIOGxn_cytNODbfuExcYmgTRkcO4t8ZBvN1tngJn2p-Vd1lyzvjrof5zkdaN68Ia3o2nijj23URNaP88yLaV9aLOTwIL0YzXOvrQ_5tSwD01ynEwnPbvp7Hi42Wh6JOzgLLtN-G73-KvnmixYODVS-N51kw&s=1" rel="nofollow" target="_blank">http://shopping.indiatimes.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fshopping.rediff.com%2Fshopping%2Findex.html&h=NAQExYqho&enc=AZO4oQiWBIoyh4Zn3PzqSaiYILKQD2IliHHFP5Zt8U87dgiHXAokTlHllqeghHdnIyie9A-46tBhC8pAe8Ry2gWDlC6_cPJbfR_4RVYtqvxxecmKnWge1VXEVN5mrcieTrz6KkJ-x10gxIwRkf-qcl3MAtBjqLNpYnzyJcuKCh8Diw&s=1" rel="nofollow" target="_blank">http://shopping.rediff.com/shopping/index.html</a><br /> <br /> 6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.icicidirect.com%2F&h=wAQFbMmjj&enc=AZOhKrZrQWg5QmhXAE3Q5u3c1Z0AqaxgHVWUJ-SFwoI4xHM2hxkOEznDR55ZkJUqoMDrVJjiWV5obbCK0LLuNQ1D09ZR6HBP1-cZdShh7QoKGd5_0ILcipqtsbc-mhG6bBgftbdKYaroLlUFaHHhIVUdJoB3zJnomRL8q7LfxGBRdg&s=1" rel="nofollow" target="_blank">http://www.icicidirect.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.hdfcsec.com%2F&h=8AQFgJ9T3&enc=AZNTsGEktcc5NesDrR6ToaFBebuIKQShDojs5RFQaAsr7r1ilU6HPrYc4npRqZiGNgTgIfZfENaPBCh9v78Wyhf9mF9qHqWMDK7sFJFICH1M8eOBMvzmrWo9WPJk2QahxffNYOJGaDlA-wwzxw2UiFcFz6YFT6fEUyPb8YMu3YRYag&s=1" rel="nofollow" target="_blank">http://www.hdfcsec.com/</a><br /> <br /> <a href="http://www.religareonline.com/" rel="nofollow" target="_blank">http://www.religareonline.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.kotaksecurities.com%2F&h=MAQGAL-AN&enc=AZPpCXKC4BMJ9R-NT2kAR6xQAMg7ZjbbxCoCu1d6fBlYJfr5K26mb5BNAmXdD7_4D4uJs2N9cx2kCqAik_MZYnXf4tTCea9KaeeZPDK0YgUsxk--25yH053W4eZx-NFfh_lumgq8ook9HR70Yc5Prn7dPKsdI7L2s96Xex7FDgiIbg&s=1" rel="nofollow" target="_blank">http://www.kotaksecurities.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.sharekhan.com%2F&h=VAQEwgysB&enc=AZNSlIgBL3kjYpBhRBnuUQHAL6DQO7NejVu4mnKJowN_q3jOYc7R-b36Uz2ZbcuplbN6zG07nwhLnN3K9oXDh1p8s6nZZrZb2duIpYASgX_24q8CAtvfO4hoaIXK78-Wg25Ik3eXpnW2VKfxIk4FzwPY-pmH-UYXTycJM80oaEltdg&s=1" rel="nofollow" target="_blank">http://www.sharekhan.com/</a><br /> <br /> E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)<br /> <br /> 1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்<br /> <a href="https://www.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.sbi.co.in%2Fuser.htm%3Faction%3Dviewsection%26lang%3D0%26id%3D0%252C1%252C20%252C118&h=fAQGYHQho&enc=AZMBhrYb_nDF9OhdXHyJ5XXflFZkku-VISRr-tyU1m-NDKJZ3wHXm5iBDOPxKd1VRpaLexPO50fRUswvLzn9CG2KpNO0aa0gXuh4BOgEXsSoK3OTif5LsneZmOTaDjQWlPDKene85lRFYDPJy98krQnGkmC7YI4uLIU-yFagUm-vtg&s=1" rel="nofollow" target="_blank">https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.indianbank.in%2Feducation.php&h=5AQGTiN3i&enc=AZO-QJPpkQLDP6yxGmPPt8yAQeGEZunhujLKCRhq5F5UXNe5irbwdDNNmwGNDKzl-8XeAOkLOPyXdzg8MxbNASE9s8s4YiInr04Jf7EE_cIrUtNeXwjrGl-_auRbsBXoX-WVdDA-SDPBNBLzwcd7FoDuZONDGPtUYKl_QeiGLZsClA&s=1" rel="nofollow" target="_blank">http://www.indianbank.in/education.php</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.iob.in%2Fvidya_jyothi.aspx&h=KAQGKbOsa&enc=AZM6_jeRzQTJqye4T8pnmdVWnRApyLFIIgJrL-kFPi7sM-0zzTnngM0VnnsPDKSBNZ6eoA_wEdkmOQXWI7erkZIXNf0UT4-cbkc2LMNKHy7sVaDNi1ofDVqvT8tNyq4YwpDjUDlDypC9bJuoIGvspY7e1kJei61oVOSRbMQjK0QJlw&s=1" rel="nofollow" target="_blank">http://www.iob.in/vidya_jyothi.aspx</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.bankofindia.com%2Feduloans1.aspx&h=KAQGKbOsa&enc=AZNZ2O66-XclGV2XDRWHhRG3-m9KU0fJ1np3OVgbFvD4Xl3xU1EKIG2xeYEiyFTUDoILyTL4VcYdOaFWkTdgCDzFHLovf7bV8l2nwoJSaKRVeIa6ldScF-BjCQnC9lvqAuSsY052YlWeSog8AjK0bVeICW9RrspJnxTidZTUQ0FBwg&s=1" rel="nofollow" target="_blank">http://www.bankofindia.com/eduloans1.aspx</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.bankofbaroda.com%2Fpfs%2Feduloans.asp&h=MAQGAL-AN&enc=AZPnePrO9SGeQq4dnVqe54D0sd-PuV9S8jzl6www3QVo5t92_rB5ayHtLwUOLz4AvZolxarIGV7vWx4_Gde_l4xuq-nhKJH03vCJfPv21-xkTfUGAgkVE_OvlasRXujNwAUkvmJ60_5kMgrwhski6dLOv17UV5FdXUviWhm4XTahig&s=1" rel="nofollow" target="_blank">http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.axisbank.com%2Fpersonal%2Floans%2Fstudypower%2FEducation-Loan.asp&h=mAQEu5XUe&enc=AZMbucVHHgX_YA0wW9-mSP1VSgL5x2dL1Ibic7_fa0-XZgWsZZ4JRR7-BkPhLisqyjoxOKEzcEKvzo5Js-98gNWABberk7aQ9gOBs18xhtkx5ReXkYAxk6LCqCkpkimv4SjReIlxD-APbX2JYJAgP1EHt6XxdOCLDHKrEgbZumpLjw&s=1" rel="nofollow" target="_blank">http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.hdfcbank.com%2Fpersonal%2Floans%2Feducational_loan%2Fel_indian%2Fel_indian.htm&h=DAQEFJxLi&enc=AZMA8LH6UZJnp77EMnhYJ2MpsJxlv8J5HGhVkmfpigU_OnSJkyZiMhV3kJfSUA0SC91LUu_yX0yFltAauML2Td9erobgCtZkzZOzJUCMIMRV7puytY2Yge5js76-hK_MLkH59a7TuVOh32odsxCi5kvs4vaAO1HSWxmqfYTZ59VxBQ&s=1" rel="nofollow" target="_blank">http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm</a><br /> <br /> 2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tn.gov.in%2Fdge%2F&h=4AQEODAW7&enc=AZPtiWav59J3PV1JoZz9EA9m5ZiQaa2FoF4X9M9igL4CIp-DfmkAXel0bo37gtZGF8w8rFoegTaR8kctO9ZX4DosFuBcCq-BAn0S6rn13zE8b_WKheGsUJI6Tuk90mhGJCniRKS9RsebbyO0Coti9HAUkauowlMUAS5bfERACBEGaQ&s=1" rel="nofollow" target="_blank">http://www.tn.gov.in/dge/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tnresults.nic.in%2F&h=7AQElJnE4&enc=AZM5djEekLQtsJPEeiKwCiEbvLfISfXEnVPcl53MqUkgUqvWBT_7Ktt2cCnVuFn2hRJkVNYF4hLq9fG2h79VldkO7uaO6OKa4FuCeU7sy8G0vxsN7_oVPCM5OhzWd5yQkpnog7EmVkC3aqgm8tyyC7J5l5MCV3dOpIJ-9WvLLsoGOQ&s=1" rel="nofollow" target="_blank">http://www.tnresults.nic.in/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.dge1.tn.nic.in%2F&h=UAQHsDnBS&enc=AZNZaZS9-i6oT7TwgYAOYdGErpdZNzEmABB7cPYApQtzyf6QvMdwLdSsnVBjzeZiP6Kv_fMzjdj4_lWHCDM0E9BJv7Xdq6-g2YNu4s9Pv0um5WQ8LmdGOdhKFs3jAZ__TxTT1Sztn7iDvCvjKYMo9sFEr8M0NGgbWm25EU_NezIJVA&s=1" rel="nofollow" target="_blank">http://www.dge1.tn.nic.in/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.dge2.tn.nic.in%2F&h=gAQEPduHK&enc=AZM1Pa0YkRYLzML1OuoURll_6E1uzdXVPPWeC6wp5bgNHojUDKoVhFxz2hdk2WRGzpHcTBZJje6YjE2q3bmd6C8Dl7RbqqztCoS5KnC4T3DnHJBBigfuzH_B0JI7vMjO2dG4KcH34AYc5KoEmEQYQspMQLAk2IE-nXcTLpttonGdew&s=1" rel="nofollow" target="_blank">http://www.dge2.tn.nic.in/</a><br /> <br /> <a href="http://www.pallikalvi.in/" rel="nofollow" target="_blank">http://www.Pallikalvi.in/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.results.southindia.com%2F&h=qAQFJfZ1S&enc=AZPbT9CTZn7bxMR1i-60YhZBfFj4DjEDgLyksXtYlpSYnBSvMSVnjaelDixqZM6hBLd6OS5R-wiGMncJ7j6d4Zlr4x203tJKR4Pxbaf5r7xaDNZ1u_iKGojx_tbVkL_rzpcpSIyRGbgz7ofhrNcPWmoOBD-DKcgxK7L-Jmxm6lic8Q&s=1" rel="nofollow" target="_blank">http://www.results.southindia.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.chennaionline.com%2Fresults&h=0AQGR10V3&enc=AZNwikje3WT0jGjJtEcqyN3Qd2x5rNP0UlBMh2XwhEqoCRXxJeWzuSg0FGirseLqvWnjGQ1OxA32gpZvU5OgPNkEipsNreJeZZIdavj47cX8HMdOyLZhFL0L0729bbx6pwS3gD4KVXUYaSgERT587zqZaAbJMSUWnT7gQTKe4qfRgg&s=1" rel="nofollow" target="_blank">http://www.chennaionline.com/results</a><br /> <br /> 3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tn.gov.in%2Fdge&h=iAQFIleqE&enc=AZMpB5lzkVO6HN4nKlqA6kZj9ElEP35hSLoAxejAQRDrncOBdjP_1bEmhqK3tVN6ecmQiGSvAm3HdYzW_bFbRF55S9IF4A20RtT65JzrzVgnM6ZmzWw5T6BESBanveUj77MuYDAPrAnCpGphcAc2zndPwLcEH0pZQ6ACeHmUshKgdg&s=1" rel="nofollow" target="_blank">http://www.tn.gov.in/dge</a><br /> <br /> 4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.classteacher.com%2F&h=eAQHYGcpE&enc=AZMhUDvuqq7XrkOtODabMtB1Upbo-CKIfazvmALZf8N7lf6-fyID5gawSbGSQzViVxLLTawmEXjvLZg5FLX7Lc51Of0zlLH0MGlYxojBQwESiWUtMVTVYctutsfGNC_5qCnQG3B4T_Nyn4AfEuby1PyVscuzQvRVPbHr1GN4mSFY7Q&s=1" rel="nofollow" target="_blank">http://www.classteacher.com/</a><br /> <br /> <a href="http://www.lampsglow.com/" rel="nofollow" target="_blank">http://www.lampsglow.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.classontheweb.com%2F&h=zAQE9fQ7o&enc=AZMpndeCz2Cgk6QzQKF4LvpvzDIZcJfScFChI7RXBTtU-bDBeIW44M5KfQbplONTDaxGKaAV4yehogRPw0zr4mRsMd1WeHMoI6nj4wkueEdhndQI1y4QGPsfy495IVba6NCTRrVMMXObHAUGhCbC7Ajnfrl0O9TogoTLM3TrVbt_Ig&s=1" rel="nofollow" target="_blank">http://www.classontheweb.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.edurite.com%2F&h=mAQEu5XUe&enc=AZNiTgcPpgqf231MZbKWhtOU9Ca_QBWGt71n-6Q9ScbmIZ8J6El6uGPaihC03olvFCHgTXYgjfA9X0RsWqE6FMBjh7c1SV_z5CHXfNsrg8ZWK5E8b7DOYuQRq6XCGCxySBB0IouECp8uKRiyXj5tFMP52VNwUt57YQwNXrccvYlPYw&s=1" rel="nofollow" target="_blank">http://www.edurite.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.cbse.com%2F&h=vAQEAEncE&enc=AZOYEK7SZmL7_J9r3XXOZyEvmLbw2R7_SuaBjapWdWPSB0-HJcbDGHe027EMxNzuXa_CkBeDVOIwdbY7YxGxSRfXeJGwAEnkvYRmxySEuRlGtu7UbxQTgFKGnFa63Bj5WbccaVNV3Ht7mtELammqimUjKiW5kwzwRmcXVPG7ZIhnTg&s=1" rel="nofollow" target="_blank">http://www.cbse.com/</a><br /> <br /> 5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.kalvisolai.com%2F&h=TAQE2GA5P&enc=AZM-KGWvgY4YNFXubMLp18EVvg1ELsn8c5ouMleUbxEFJOLo3ib3A39COC5r218PzBuq2GX7nRYpdUVMYQrAjlTvoF6Yh2TokhJ4MCFYRg0vY7Mnchr0C1cRVd6Z_owBeP9cQZSeQ7E2O5DhHkyxDaNnpcjPNxw2hidvd3akymoJLg&s=1" rel="nofollow" target="_blank">http://www.kalvisolai.com/</a><br /> <br /> 6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tnpsc.gov.in%2F&h=BAQEtJ-2r&enc=AZMacznKHWEsCHVxGq6WeKtkScrNJAvi-bbZjOXw8eL8dNOfW6IfMVxTv6tQYnfPBaE5cR7f3fCpwsweMnMfCHg8d-f11xesoxdbE2ZP5TuASkb98Z8VmtlgAd53sYPzArvxgzYhFTx45JN6omOkIPpPrsOiXk5mHuvA0aosVut6Cw&s=1" rel="nofollow" target="_blank">http://www.tnpsc.gov.in/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tnpsctamil.in%2F&h=bAQG1TfvH&enc=AZP8VBp-uguUiJ3y4IOYrgwcHnYgDEcQMLAqk_Z1_zFQH-IBy5UDecuXGwZOXqLoQRBi1WQFeh3SjYnKzJ5VlNv6blsD3XkXRL0Vtx7azFBM0eGzXtRHxhazk5cqtgT-VcJHxs4dZVJT46NZToZUDG2K5hoM07GnTLaTriKnFavZFQ&s=1" rel="nofollow" target="_blank">http://www.tnpsctamil.in/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.upsc.gov.in%2F&h=MAQGAL-AN&enc=AZOI6_bwfOuIVZmPlOyvofOnE_CmGnQt395sn9cPXzodHBv8nMp_WDDWYFXWB3gr9U9ijvI1RIvXqPcCIn9DVlKbI8ZK8aIA8gPDQU5SlQa8aNsYYV4dXJ6kUi3UsHZqArBlDAXUsHhGJ8TG2868-b-6EQVidWajyVKTFpDXFg27mw&s=1" rel="nofollow" target="_blank">http://www.upsc.gov.in/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fupscportal.com%2Fcivilservices%2F&h=fAQGYHQho&enc=AZNAI18dlmBQs1wtX6NpaQqybHJl_MjRIDsJbQUFB0AFDbvHuPWYPvVABOYU-waABTdpvEAyprLH77ecjNbrzq2ssWOkWUWmkNDF0n67SyEuAa96S2UrzTrgQkRcPgG7DfBEABSKbSAchJTTYxqCJsx9gswhfzunEP3Fga052XTiAA&s=1" rel="nofollow" target="_blank">http://upscportal.com/civilservices/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.iba.org.in%2F&h=5AQGTiN3i&enc=AZMWgelVBNOGd-QaYFplaEB9LDmGPLaBrIX9VlLJCxDXzVSftQ7uJpiiUEVUjhp_iXqlkNXMy4Yb3J-RMiDBNLooyQUWxsGANEEXoETYrvSD_whcKNP39qQy6Mb_3YTWb8C3VeUKEIXOtNgQLD1-eqJGAQoKAPxXp8cBAPijzUF7Iw&s=1" rel="nofollow" target="_blank">http://www.iba.org.in/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.rrcb.gov.in%2F&h=qAQFJfZ1S&enc=AZMeISiftbcIeA1TOYwQWaT20jJNCLTMyPKVNObLXUuEUmQ6lhWiiV98eU_yn1yGDYkSScHzQPp_LaIuJ2lhfWQ6Kj6Hgd18Mw2a0-CMy6iD6JyXhBvQORaf36Dd2l7t9fBkv4bNEvewu7wyP7LML42OUq9--v6ih-lYLiYNqjIcOA&s=1" rel="nofollow" target="_blank">http://www.rrcb.gov.in/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Ftrb.tn.nic.in%2F&h=7AQElJnE4&enc=AZPfPHx3s2XZcXbHKGnPU82KbcOh8iiauo7fpAu_jU_A8q5IeIrkLq4fFQWy-JKFpDVWSUXJYos91SO857DYUOCQkz0npWnd64Qq_DUlGrXlEmzisdYoJopFuRdUmBGKcKFjgtBzaQ1gpr3fqwZFjPzWeC6uZ8UHHp4xOBWq3-gCuA&s=1" rel="nofollow" target="_blank">http://trb.tn.nic.in/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tettnpsc.com%2F&h=WAQH913fA&enc=AZOTVg3B9pg1aTY_eTD63ivpLtcmh7h-SGijiQJXVM9wHVaiu0GNEEAL8Zy-nvGruwGkX0rzZk-9KIcn2v3L6Y4_FCbKtqX03Z2GZ_S9EeFWWJQ0m2WYZI9giLCkG4zM2I9p8QEwhUVL2TC9gBu0xU6cP026QQrApA_cZnNpxev1_w&s=1" rel="nofollow" target="_blank">http://www.tettnpsc.com/</a><br /> <br /> 7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.employmentnews.gov.in%2F&h=yAQHoLACS&enc=AZPxyhmPsymtA0qeTSiJ-NUUW34HGOPe5YqhdRMjtV_MEJJWgfOsH2VapU4QT7q93BlfoXrkVP76ZLeWVFZlRgTcYZZUQ3ekOK2x8x3JdXwcmknsKi_5p55yP19PI4bgXoPdAaDei_8ecqRDIT9bMBkiC1P6VrV1xLo5cBQKMXKCvA&s=1" rel="nofollow" target="_blank">http://www.employmentnews.gov.in/</a><br /> <br /> <a href="http://www.omcmanpower.com/" rel="nofollow" target="_blank">http://www.omcmanpower.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.naukri.com%2F&h=IAQFSVR3w&enc=AZPxIYC33mVQQ9W0EGoml57wWitVhAQcUw5I4iweL2Cg_Tr3yYnl0pt9Hv-OSwsI3maZodDvvLyDWyt-c5Jt6DPkQiaaikG1JFNScMAbWHd6SEhZZ64qk-qHLr_uPib3YmpZohDtHLWSF1NnAD8RCgVnVML5I6MjnVuHnqhw558PBA&s=1" rel="nofollow" target="_blank">http://www.naukri.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.monster.com%2F&h=RAQFwAX1J&enc=AZMsHvQQK0zY0i3lyvHv8dNcD3z6C3FNjwO06RGjyNUhphEYYgwKiEAB4DmjMXsBJ0e5jY18T8Uu2vyzxryIaNBWL3q74cnac1P80Tx-Qv7Zjr-etNfOqtMQH5UIeNDwrQMOLcYx9mjLsrRw9Oc8zEf5XjVJSt-ehQzyvl5ITrmHrg&s=1" rel="nofollow" target="_blank">http://www.monster.com/</a><br /> .இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.ssbrectt.gov.in%2F&h=TAQE2GA5P&enc=AZPbiqP6U9m7FXNoOpEWMv0OzJqPePf5U7D8u3z6TQ75RzZpjizGYgndx9w6GS5F9-eyaN42Goou9fqrxAKZt_-rbqzw3wcLHFrx2ixatkAqpidTGx9iZB3FURhXJTHO6tPB2FFkM3nqlIWqhL9OR5kToXUe_YTX8D6AzE4mupJafQ&s=1" rel="nofollow" target="_blank">http://www.ssbrectt.gov.in/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fbsf.nic.in%2Fen%2Fcareer.html&h=GAQHNQBTE&enc=AZM1K46iAj13vD8a_kNzHOAxr0MuTk30ZvsiCdzdern9DqfUBIQ89i1ttdODBp20U9qTJLSYxDRNJIrRI4yc2caQv-1Icz6xvQPj7AG3sA4citmHDlRBQ-7db7ZXOjEVi5CUSlB01UBm_635UfUWuGVdUHHppHfl_a_fY4rNVKNL9A&s=1" rel="nofollow" target="_blank">http://bsf.nic.in/en/career.html</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Findianarmy.nic.in%2F&h=PAQGgPgvU&enc=AZMbVzGRi2OtYNoXIVhGNQRKEBWR1CyzyaaNwwQZqzppQ6FvjjTC07wdmQU1iqRe6te76BXdEvChnXW6xthEdPmSKFoYD4QskVwYmu08IdYRrrLN2GYkbfFKNJSzXfrsi88gBoL8KMQJNFT3c92C5kqcH07TMOdWaGMWdFnVTEpqYw&s=1" rel="nofollow" target="_blank">http://indianarmy.nic.in/</a><br /> <br /> 9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fnausena-bharti.nic.in%2F&h=hAQGE0odO&enc=AZObMXeUH9Q9P75VaEdptg18AftFtO0vXYEwqolCOwulJCAomYao7uHxjFHetcEDsiJrH428Kl2ydc3XGyqf7CUJ02_s772ExHj7ejJPWRERripu1tbb3roioxaiB9LNhG1K1d9HpYZIyqy8U8bGjj2j8Ja27USuSAlU3j40Piiwrg&s=1" rel="nofollow" target="_blank">http://nausena-bharti.nic.in/</a><br /> <br /> 10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.skype.com%2F&h=XAQEh4xqm&enc=AZPylN0mBut1grfO5K0m-AG_3a22M1yhQnKJo9k_qbOzNPZ7IIGKcreH4ogCN15C_RvQWDnBrGo9_S4kPIlbWXGA5dmVcQJo4DDpEln4qsHbhTV0NhM7rubbin0xOPiOPCe8HNYMfZdiSuHGbOC_gbW1-ia-0BkX85r79I_NzSZTuw&s=1" rel="nofollow" target="_blank">http://www.skype.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.gmail.com%2F&h=AAQEkYmKC&enc=AZOdhoP3bMrGj_sqU9OgaD5iPciT7_BNjW3-mDcE9p4T35LtOQ4OhZdQCLg3nm3tK9CyvuoRXCo6cpmOYQKNk7WxLlJy2VjzywfmBSV1t_-Jv07V4b3cYuzfFbwKOi8wwbdi6FW3DglLfuiWhNQb2DW1XJ8y5fTssHAeH4aH_UPz_w&s=1" rel="nofollow" target="_blank">http://www.gmail.com/</a><br /> <br /> <a href="http://www.yahoochat.com/" rel="nofollow" target="_blank">http://www.yahoochat.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.meebo.com%2F&h=tAQEqrWOA&enc=AZNpgXHSFVLtEJFE5jdc2QFRap7LovAskRDp_pDcPo_-wAA-XijErlRvH3IDpxTRyHO_lYzhOqzTNflZhYG3Bx5UMZG9BAl3f1gZvGa-KjVzbs0QxHUpU9kFfXNZUQJ8KgB7zPpYEl8yGXQ6mYbvb127Q4HvE1lskOQFZWa9KzP3cg&s=1" rel="nofollow" target="_blank">http://www.meebo.com/</a><br /> <br /> F. கணினி பயிற்சிகள் (Online)<br /> <br /> 1) அடிப்படை கணினி பயிற்சி<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.homeandlearn.co.uk%2F&h=GAQHNQBTE&enc=AZMKx-N0U01SuMPtQJXQLN4RgykSnh0I31fY9FDyZ_PhmhIf8MqP-fGsT77rC_1ObTIe2V1Y2TCmFT8bz6ybnMsS_bgHmowwB6yUFcvdRpRwkVsfbPfeo6Lwue8pit9TCv9M6B2UMvMHe_4KaEIWLtGsF9Or8LQ0Voe-9rLC1blxjA&s=1" rel="nofollow" target="_blank">http://www.homeandlearn.co.uk/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.intelligentedu.com%2F&h=oAQEJtm7K&enc=AZMLBH3cktNDTUdmkws9c4H1nmf2GnGZ1FTWQlUa26c1Fcuhj0KNvObtORjNAqGVf26mCEG8ewxp2Wz899GPWdJCAh1Py54E2bXkL269OXq8fuszZ5_XKbWfB13APAa8M9sPv0Dv9RxQfNk03mn7GOQOnkzXj-b1wWeD6w9mohjsWg&s=1" rel="nofollow" target="_blank">http://www.intelligentedu.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.ehow.com%2Fabout_6133736_online-basic-computer-training.html&h=TAQE2GA5P&enc=AZONyP2bF5_zP9rMb8joqeE8J2TbPcX5Vdb_A7fNbM7NcO5M4J7uR-eStvRONNzKTTNfrKMiMRUqxx1FlpPta0_etHcWm1JpAG39V95XWxou0fHjti3hg_5uPB4LQJaDfpYW93NRbYIHxtKgmxI_RGkQndf2PO0KeSnAcxDlR2J62A&s=1" rel="nofollow" target="_blank">http://www.ehow.com/about_6133736_online-basic-computer-training.html</a><br /> <br /> 2) சிறார்களுக்கு கணினி பயிற்சி<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.ehow.com%2Fvideo_5846782_basic-computer-training-children.html&h=PAQGgPgvU&enc=AZMSUw-eAx1lZLcYW-TLZQ0P1H7qNp1bH60zrKbHCv7acmOf3WxGs-BhZpFruteZFO5ygRwhLwBpwnRuyMOOFmaw61KyLs8IOe3OjMnk6JlwA_NJnU_RaRUEpxfaCd9RI1Bo6P6-7hG3OJqCwTQGLDMXYXvY3kzKu1y2w2QJls1udQ&s=1" rel="nofollow" target="_blank">http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.html</a><br /> <br /> 3) இ – விளையாட்டுக்கள்<br /> <a href="http://www.zapak.com/" rel="nofollow" target="_blank">http://www.zapak.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.miniclip.com%2F&h=WAQH913fA&enc=AZNQICt2PIjFCBPfDwsNK-gW7kPtLWQ-2xCxKF9dvE_RCOgxaITMemTLEeNcsk1SqxmQbSZk4GmBD7K2XPmr0ch9OjVwRfd6O3mhJ1Q2APC98R1OiYY5zGhWXBNtj952BthmmnukQCdxvjz85xWcBOgdKgIZDQ_yX8OGr709qdZobQ&s=1" rel="nofollow" target="_blank">http://www.miniclip.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.pogo.com%2F&h=-AQHbQ6c6&enc=AZNIWJLT8yIsBwrMFv9GWyFkK2RG9WtH_Ipsw9_ts6xJcsJn5tA5trzOr2jIe8jVj8xDimGY94792Tv59Y6mj-NLW2LJ8p1qeQgy8dfQvkO0s07yv3qLUMELhFnJAe7AQlFHVM90DqziTvNNLvlhKCfQwWsWvLiwDmw1LSZ_7TQQ9g&s=1" rel="nofollow" target="_blank">http://www.pogo.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.freeonlinegames.com%2F&h=yAQHoLACS&enc=AZOmrfWgkq33cKZlUDHKO5-M5ggOFurFuT86DU-DMUQhgb_BnEJfaed28mUIBuqPQheufOikm8bHsiBbkEFCetfRO10LAAVjtM8xn8Gw8uriWN55k-CPrKHKp1Ote0bKvITOCrw15sFhQvdld3l5vG0WuDeUajfsSiP4XJ_xPqT0QA&s=1" rel="nofollow" target="_blank">http://www.freeonlinegames.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.roundgames.com%2F&h=UAQHsDnBS&enc=AZPkXNBDPUkKsT9_rMyiSl-xSsnpS-9qFO1Wa-vP9iaYIKLShxZbtEy_wbOy2sk23PwkyqufJOGs2OAmZmABZt_ZB-CAEl1fpiIKBAcMcRPFqSAWxEaWwE9Qxm8dRBJuxWSnpPIz3obJib_xizftv-FIcZ5k_EvnkqLzgUSKNKhDWw&s=1" rel="nofollow" target="_blank">http://www.roundgames.com/</a><br /> <br /> 4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.google.com%2F&h=MAQGAL-AN&enc=AZO1OBB-RTS-8z37X7mNmbZzwFpxNZalMIfQ94mY6mm-AsYB2eEsO66sHALGIQi3C2mpuATixWXUGlZ92FUQ8jyMNxhVJRhffaR1zQ_KwTuFStKpXD7MD18Zr_xD7-35qQgAXQpcRzXusyy9qrILOJTaaIuoBMRNkBR5mTD0DhI2yg&s=1" rel="nofollow" target="_blank">http://www.google.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.wikipedia.com%2F&h=UAQHsDnBS&enc=AZMP3bgHTP9TqhKUk0XGB-ZQ7-P3gIGPyhej4vMaJKlCXCJCdO2DbJxSpK3KfCeCPgOHFRowTVAqORIDp9V4EbMS7gYIajxTZRY9CW_g34EeL_sNgAcoTvL-707w7KVbu1nJBQKPJhygg7ITgrHsTzjHQErwjkQh3xCpaKYQbY2F0Q&s=1" rel="nofollow" target="_blank">http://www.wikipedia.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.hotmail.com%2F&h=EAQHez0Rj&enc=AZMU9PGwSotKfHbtUNJxzs7zV3MMEXOfoYMNvpB3I3S95wchymgBr4VLg35dE_6GZ4kOXF3N2WD96BuxpBJuQ1zLNSSVHMwwoIQzJT6dES48YeogIE_12f0qnwxXQU-UCB6Y_cX_KmgBL0vVa8LpU2Bd0YyeeJpYO9IzwgipHXmgJQ&s=1" rel="nofollow" target="_blank">http://www.hotmail.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.yahoo.com%2F&h=jAQFk6DY4&enc=AZNu8BfTuxxPGsMwX5-MCAj7PPEJClstGHgXRgnlFzEnTyPF9OXELGgXtm0rM7wz3ceTs9S4d0rfTbRaJFKUIVDnpJTRxz1R7gTZqS73GiwmPbv5TDAnn2NGvNg0I_UlOFDgw2VCY3fiV5r--JAjlNtOP8fsz9qg0q8fpw-wYHGc1Q&s=1" rel="nofollow" target="_blank">http://www.yahoo.com/</a><br /> <br /> <a href="http://www.ebuddy.com/" rel="nofollow" target="_blank">http://www.ebuddy.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.skype.com%2F&h=FAQFquhxL&enc=AZPfcPz8zmT89M_mW745oD1IhbTdwkSN6a-bCRyLN2MIRH5GZgH1GCiLV4gT8aTPeipcT2bKUug8zNwCJJW1ctwtXfSu-bhf5TDnn3ds6L76LMjpIdtMF51Q3Cn5W-WcPxwcc2GpV4cP3jaNseRvekYUj0nXwd-ZBR1E6uNWtnLsAQ&s=1" rel="nofollow" target="_blank">http://www.skype.com/</a><br /> <br /> G. பொது சேவைகள் (Online)<br /> <br /> 1) தகவல் அறியும் உரிமை சட்டம்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Frti.gov.in%2F&h=UAQHsDnBS&enc=AZPJdXPU6A7k9NHBbAJ4Zf5x31NzIbHt3edPAR46-fya9Czpd0tLy1v_noiNiod1PIsh0bzoYQ3lt298-cJLYzgXZMslqB-5zEKpuTm9E8NPZjOpKr3R0kzNPTtRI4L13YcKt-BJhplrHyGG4CfvOns_XOYEy34JV_Z4B9MxhckYCg&s=1" rel="nofollow" target="_blank">http://rti.gov.in/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.rtiindia.org%2Fforum%2Fcontent%2F&h=ZAQF1Di3n&enc=AZOvUgEaghR-WvSbAZxZ4ZJGE_DD8MSmzLGRrO4n2V9D82LWku96J1eWjdky9Z91oYiRTSFPIY08UUaBGfOrLYDTRm9ZWd1Ama6s0e5rO-GeeQa6t1ogH1l7CCZxPF4YzN6kDX1leITnUXQZbBpmhm0yiNomDC8EsXfsYLieUhAZTg&s=1" rel="nofollow" target="_blank">http://www.rtiindia.org/forum/content/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Frti.india.gov.in%2F&h=hAQGE0odO&enc=AZMH6wchWjx6zAoA4ZXVdbAwBbogP8QpLFprBQs6dMA3KtSCQekuSWTDC0Unk6ecpzEVQDMbCErmdF0iHQaujoGX04o249jRi_KuYKDUQtMa9eRYARYPFUuY2tetXB57HxR7FGclimM8rboKeuoa2ATVG8-pMnnkcUPs9Qy8i4G7fQ&s=1" rel="nofollow" target="_blank">http://rti.india.gov.in/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.rti.org%2F&h=5AQGTiN3i&enc=AZNvdeIs28djePnhmPzj7cO9NU5PFeITBBqu0VVNUtqG06WmMMj3stdHAzcRGpVXRKY_GVak4SlYtQAcuobfdV0n9GqX-H98ccIv_wMxDuZZuPeX1CqgQDQY-wUCiKnaJqnPpQhyGGQZKkPsLAOuHeG0pgKjBce1LEPadBwraiF96A&s=1" rel="nofollow" target="_blank">http://www.rti.org/</a><br /> <br /> 2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.incredibleindia.org%2F&h=iAQFIleqE&enc=AZMs-y6FqP-FMzCCmAGjbhY05zZJE6WgWKlW0q5clC_2870vpM1Plw_pRpl0pbMgYs6dPpBW-WAAY8JfIZnrNUSWx2zx1pYrYFSvw5cSENH1pvcKH5x5or5FNOefd_9nn-2lvS1zbrVHwTLd6xqJz1AfsnSt7BpChSCBSJB6bGeSHA&s=1" rel="nofollow" target="_blank">http://www.incredibleindia.org/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.india-tourism.com%2F&h=pAQEwNChr&enc=AZMg3mZaEmSxkCXvN6yyFf4dkghLlN8SnI0HWO8AI66E8sTqAdP-f4m9yRtqnUvSYLXjkmnf8IwwCU7jIK6ihVlpaw3uO56jYJ_o6tyNkKTJhlITNkTg39dWE5PQqNUywaB3j3L50kyaqDuVPWvXmNVYBwwCcT7c3R9e-_bZO2m_2w&s=1" rel="nofollow" target="_blank">http://www.india-tourism.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.theashokgroup.com%2F&h=DAQEFJxLi&enc=AZMVz8qsH3hwm47ldeWu5EpOGMUrNcjt7jDKeeKPpptBi6-Ty9fjDksn2LHi75r7v6fLjiqj3nkG_GTyD8aO30QyeTZBt4BMJcBQN_SVOsOHN9XOAKegazZ5XYPtGvxqUcVT3TR--Tq6a-XA41eIRHCAjlMTk2_xc1AcPOkR_mlu9Q&s=1" rel="nofollow" target="_blank">http://www.theashokgroup.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.smartindiaonline.com%2F&h=sAQEj-1ZO&enc=AZMiEnBNo17aqOyROOTmmKPI_vOLoRCEHmoN9s-fRkrKSv39YVApIiGWGvGhZz_szVdtxQf2H7IJFtN5uojtLZSIkKbaxVhpgUdLmwENa8DWmF5q30srPkV1Lx4RQx7w3B1F9Vw7rjA2k32dd5Djel1muMv6JksUGlYfFDq4LmQCHw&s=1" rel="nofollow" target="_blank">http://www.smartindiaonline.com/</a><br /> <br /> 3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tamilmatrimony.com%2F&h=MAQGAL-AN&enc=AZO4bXzhVRvunZvuq--TKrtrriRUydZLceySsT5ZvIXch11sNm0UbAysenYDLVdUTR8qG2CNw1cr_-EDKAMNemFxTjqna_IOAI3_wBo5K4cAvNTwvErfQhWdsvYJ8TEnxTbTpwB-qQAQcvVD0eP3cyAoGOsb7RaAmAOtEi5n6dE1uA&s=1" rel="nofollow" target="_blank">http://www.tamilmatrimony.com/</a><br /> <br /> <a href="http://kalyanamalai.net/" rel="nofollow" target="_blank">http://kalyanamalai.net/</a><br /> <br /> <a href="http://www.bharatmatrimony.com/" rel="nofollow" target="_blank">http://www.bharatmatrimony.com/</a><br /> <br /> <a href="http://www.shaadi.com/" rel="nofollow" target="_blank">http://www.shaadi.com/</a><br /> <br />
4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ்
அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tamilcube.com%2F&h=XAQEh4xqm&enc=AZOqXp_TWGSj4cjLy6VV7HZ9w51oCvCBVieGTyHrkAF4VDkEX7yBhrBsSOt_yboY5OWNIgxa7kPbF4fy0DN0sZ7EfPaRFcelbN7OjWG8BKXZepVqcx-ES3FjytgzaOPBT7H42NpVgrAQIRALXwKfNpNsEwnxv9FFAYdV__cVCZQHpA&s=1" rel="nofollow" target="_blank">http://www.tamilcube.com/</a><br /> <br /> 5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.koodal.com%2F&h=UAQHsDnBS&enc=AZOVPMe4SVHxHyFls_GLiFP5KnEkW_kCpyrdms0emOZYE2fSovZmhSeAR4fgOAYezZiftglJBK91I8Waw6ymHkObJOShnCnldt2nAFNzY70_c7w9e5nkyp0AEuZRC_K70YtW-fUMZsAbieotOy11UubbfKQMG10fWmZ7_SoqmY1XAA&s=1" rel="nofollow" target="_blank">http://www.koodal.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Ffreehoroscopesonline.in%2Fhoroscope.php&h=rAQHilER9&enc=AZNncgw2Wpik_ErPiM1nzmzmzTQ1WsDhr2S5my54Merb3JOFHwaroNlN7hJHDMsGOrgeSjxMuB6ERr1fAWrZXKv_2KVUg38BCHrGT26QlvrbbzFMbTt6QXODbKiuTbT7gkLS_ZaqSdV29QWsqnrbISdzcw55lQwdcqnENq-d6gj2Xg&s=1" rel="nofollow" target="_blank">http://freehoroscopesonline.in/horoscope.php</a><br /> <br /> 6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.way2sms.com%2F&h=zAQE9fQ7o&enc=AZPCIXkXbZF_aJzwVb8UpC_gqKC1JFlfzBX8inaYFzGwj_W02b-xPOe7Zsdjxv87LPdMbu-aGigFJde8mO3HdewxU3chYPGHUBwfJuucUAfZXyNnluVulUWyt2hPEWzuFOU2P_RJ5iTVbcnnWMVOQGmDC1aJDO1Xv8DpuHdjLqvQGg&s=1" rel="nofollow" target="_blank">http://www.way2sms.com/</a><br /> <br /> 7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.youtube.com%2F&h=7AQElJnE4&enc=AZPAXyMQiQwkSVjSqdZzZyM260QVOOSTzpvu9BtlXHJVgmstRlISN7V7vHmzSr3y3vzoBoz2cYO3MnQJAFpa663pY2Nppgs_-yUMu-fOpGl0mnhHa5RFwP6I1WeHNunRSArQ3lpn36wDtZOZ8Nj98gnyERnyxQoWC6549tlZ_TDjnQ&s=1" rel="nofollow" target="_blank">http://www.youtube.com/</a><br />
இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும்
ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.justdial.com%2F&h=7AQElJnE4&enc=AZOCLI-sQvtBdNriVkkNupHdH-pAyVsZBeXZdiRLh3MJ9U2o4c73MQZiR_ZHHanVzoxs4GgkN-GkykYLdimcKiTrOfvAHEfXtB8ol8WoDVobC6dGWSVry6RTmpEpv0KpfyIz501JlshuBLvJJekJB1eKV7r5xhaAEjBlq3-NoIS04A&s=1" rel="nofollow" target="_blank">http://www.justdial.com/</a><br /> <br /> 9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.dinamalar.com%2F&h=ZAQF1Di3n&enc=AZPZq8txl_TZcAxXOH_38RBlvbmgBuyY3wDo2Fx5fDgGxLAd8RoKKf98ZVoRp7u9oKmyLsiPrpdbNBN437XBJ7xGPFam1MhHFaw-rXndmuMU5tDAZU0VFlNMX2QtOmcRmaLkccqmYP-Xnh4Dmhhe_rgSGYwGy9jwHnUFF1Yc4-6p0Q&s=1" rel="nofollow" target="_blank">http://www.dinamalar.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.dinamani.com%2F&h=jAQFk6DY4&enc=AZPneinlNYF9TWzq4K0nsjlAfpSuJz2BCrshW6sdZfiLQxfgz6l5xR0mt3Qc7RV5mHgIXsPLs5Kn1lpSxJijhVqNQf2SqSZ7Q6eh9gJzsMiuvGuqJb0UytgO_u9E-21JH-jO5vWUK1WHgFWk5uke67dYhD9RF9And4xc4Z530m1gUQ&s=1" rel="nofollow" target="_blank">http://www.dinamani.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.dailythanthi.com%2F&h=4AQEODAW7&enc=AZPXI4lWo9vGCAFszy8tNpMck3hA2MdYMVeup6c2YN6ngEEz8KnLxHjarsGLq60UQywufDQfWYGApXEB9izjYDiMg9Pk6BfCpZKLr98pm4QZ-hrQVwnD5Bsd-HWo6u1IJo0JyNmrvaLKGOaMjDI22xHTrbzhEWRNiaCQDezGmkBWbg&s=1" rel="nofollow" target="_blank">http://www.dailythanthi.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tamilnewspaper.net%2F&h=zAQE9fQ7o&enc=AZMBkC-ATPkbIARWHZbC3i8rHSQjWfeyeV2fAjZgC9-C5LcnB7Eo4pKjBtI_Ij38IoDIHQQifTXCTxobwHCx7Q8kBhdI5EJZiOYBc0DndSG95HyRj3ihlBnFqw1h2eByJ9TU8qm8Mdk-iHpbVcKIhmTiNU6igquOyIKt7b0B7OzXWg&s=1" rel="nofollow" target="_blank">http://www.tamilnewspaper.net/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.vikatan.com%2F&h=EAQHez0Rj&enc=AZOuDR0ryA3wd_ABzQ_TaVroaIBfkgG12srgqCdAbXAA70h4EVl5y2jpSaeVCV-IWC_AdQCK3X-exF-ODphBS5mZ3_jGo56-Q82NH_LkYpWSTxpaqBeEgFa2Q3_CQz71z4Zstrp-XRfRKxpCvcLFCFwoNVVqtLQjmHVZbzttwLCkIg&s=1" rel="nofollow" target="_blank">http://www.vikatan.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2F&h=FAQFquhxL&enc=AZPdb3zaFz1-SvpLwUZopCarkcNImJWVpebCVhz08Lr14hpOgNLvjunUv4gHG5ZUNbU29m26BAoScXZ6S9rjItcOMZMFDbeYaUPh2LbKenBys2EE7Vz7euxv-ABld5AlFqGR38QdxRt5SKvoZTBhHLZ4FZs0NCTWmCYUMyO3vzyp7Q&s=1" rel="nofollow" target="_blank">http://www.puthiyathalaimurai.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.nakkheeran.in%2F&h=_AQFUCdLG&enc=AZMuueq7D1Ix_XDJbp2gprPK_qTTAqaRYynPLWpcPaTa3mX-oUsQCZ-ZJgMWGzcTtsfPmjws4Xes-zZEsLArnKbuY6alMc7hEmPd-h9V65kAoYPjkdU1IB-VpRrDdZCOmIJ0OzYpwh8BhTVGjpTyjWDW9zgQNse_TeF3TphCaxULaA&s=1" rel="nofollow" target="_blank">http://www.nakkheeran.in/</a><br /> <br /> 10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்<br /> <a href="http://puthiyathalaimurai.tv/new/" rel="nofollow" target="_blank">http://puthiyathalaimurai.tv/new/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.bbc.co.uk%2F&h=YAQEYvc-O&enc=AZMn309m8F9fhFXNuMOVgIth8XPWehuv7OeLDVepkg_1HHfihfP-PvE5sqsyorbhPSmrIGhIeFPyTVAu7rrIKrK6YfMuCSO5hDRJY01q1Q3B8emU95jrxVorC_wHtO6kc5xwEtqcA9SAAN_7IvdPtDOl0mqTSJOzkLMVqSPD24oxQg&s=1" rel="nofollow" target="_blank">http://www.bbc.co.uk/</a><br /> <br /> 11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fservices.ptcmysore.gov.in%2FSpeednettracking%2FTrack.aspx&h=OAQGIGTLB&enc=AZPEn1nY8xixN5bqUrv2XmPKdw3hdKkEbe6YBoUWGkQRAez94PkZrOofTBFjQLShvm4GS3j_zssf01hGoq9EW9o5wWSSDnzx-NGGuUEBnr7E9VTK6hDRA8QrQ3qChMCEfviLyyVAfMlV8odrKWWFDCUUcx_Ew4N7QhpYApN6nE7htQ&s=1" rel="nofollow" target="_blank">http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx</a><br /> <br />
12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY
ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின்
இனையதளம் மூலமாக விவரம் அறியலாம்.<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.indiapost.gov.in%2Ftracking.aspx&h=UAQHsDnBS&enc=AZM0NNfSdj3tE8Yb3-AyuO5msii7WBX74ScjxlNiQF8hvCkj-GSoBYRkFKPQcBEwytfncLSa1nYmkx6qWEAEGrbyrHvgO9ztb_WfKyq7eJllugvJGAVywy8AK9JWTrgdUPU7WlyTS47B8F7Ci2UvztXHVGsVw7AYiFtPp7su9q16lw&s=1" rel="nofollow" target="_blank">http://www.indiapost.gov.in/tracking.aspx</a><br /> <br /> H. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய<br /> <br /> 1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.filehippo.com%2F&h=DAQEFJxLi&enc=AZMY1JBDZAlj8ttaOqhbgbreSS_Ra5QnDyozQxvEyqK21C3kj7i-1fF4dYCRw2yLGx77WUwDkqHy9vOzZeR8WjGLfrqf_rIzGH7Q1oxsU60gkAkIpFXtl-4p1lcpRu32RSK1Pzzdkd4TxGPN77m3xbCD3iWl8gcpo8nXvUhXIKfpsA&s=1" rel="nofollow" target="_blank">http://www.filehippo.com/</a><br /> <br /> I. வணிகம் (Economy)<br /> <br /> 1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.goldenchennai.com%2F&h=WAQH913fA&enc=AZMMDTOe04RknX7t15XbbmJJTQBCPrP7Nrh6d4-WfJ8_NCzbEK9uuV8H6HI1z0MlcwnWO35y8eQcWT842BQBYyGXTGkJbd9EPKvA_k8XX7rS-g_S5l58G8bvqIKWGDI1rmaW0iO4rI81g6c6e6Y7xo6XxiPIWzW5zQIJIVUf60qLlA&s=1" rel="nofollow" target="_blank">http://www.goldenchennai.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.rates.goldenchennai.com%2F&h=WAQH913fA&enc=AZNuqT5us_snsn8Kjyn6H-Wh2VVh2JaFK_731AgtqLL49hcfFmFlJJjjrZ9yw4kcPXuwfNG91KUQTTmO-9m-3IIikXP0cCpXgOOM39p7UHNpNVd5RBP54lBcrc9Rn69WchoR_d9ZMHezxZ53wpINV743N5kBomeDWTZKkhkWTHnfLA&s=1" rel="nofollow" target="_blank">http://www.rates.goldenchennai.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.bullionrates.in%2Fp%2Flive-bullion-rates.html&h=qAQFJfZ1S&enc=AZO6TtHIBdag3YoKVS3OSBtHCcE7qIgfTVin5Fdm_VpbGJGaGNn6z_kaUIdLeda6xZ4Ka_ex_YZ0NSuzwY_2VJ3EUQMQly7ts-lY6qQ2bzgyfFoCAharqw7nBT_oexeUWQZhzVZt3tk4GVtVv01qgq01yChlKwR27jHl31jmLPSJ-Q&s=1" rel="nofollow" target="_blank">http://www.bullionrates.in/p/live-bullion-rates.html</a><br /> <br /> 2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்<br /> <a href="http://www.gocurrency.com/" rel="nofollow" target="_blank">http://www.gocurrency.com/</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.xe.com%2F&h=pAQEwNChr&enc=AZMQ-iinn06kkAfhA0F7zx3Stlb5xT3LjiK0aT_vEmNOjOq2jFYjW1UTm04TqLwx4S75nQy7B6NcdWPMnvSF6nHSavcdJ7bap4OBK9S7wGeTXF4fQY3W0YhLBn2V6xayUoYyRXrRxGeMyyZD6I97N2Cu0hlH1bg2b1p6AovDm6jB1A&s=1" rel="nofollow" target="_blank">http://www.xe.com/</a><br /> <br /> H. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)<br /> <br /> 1) பாஸ்போர்ட் விண்ணப்பம்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.passport.gov.in%2F&h=BAQEtJ-2r&enc=AZOOe4aDPRn8MdRIM9DZAdOmkFClqHa_LWTZg2Cvqs5E1-2D2S8w_ejGTkC943sD4OUzyxfWglT7kUzf4eIsEbVt-5bOxsRpe1Wh2Cv0A46eW1OAVwhdZPNtmUfb8s6zN3uxoRrjxlrFaO-Rj2z8fhIs0nwpkwjICYNcC6FXLnn6xA&s=1" rel="nofollow" target="_blank">http://www.passport.gov.in/</a><br /> <br /> 2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tn.gov.in%2Fservices%2Femployment.html&h=oAQEJtm7K&enc=AZMvkNrOJ22DwLTEmi2cnL-L8GDOAovrdLoAy-24jhyvZSkJ00AzzrnGvNRm5EPUeDWonTRH7tNh2bQPb0obldBDl0rP4goDgzgvr6cNtp0iXFoes6Ck4J3_CN4QX2sJ4Rnu7J8T75RPma2Sno5vz4U229kzkjLVRl6xdqookOl8FQ&s=1" rel="nofollow" target="_blank">http://www.tn.gov.in/services/employment.html</a><br /> <br /> J. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)<br /> <br /> 1) குடும்ப அட்டை<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tn.gov.in%2Fappforms%2Fration.pdf&h=FAQFquhxL&enc=AZPHC70jfMie-TABdF8TFmoiQgzXOALww6kfRVTZ-9TbpdIyCqpRjWMUVrrs-xFVyuGJf6clWlEOCRxQ5uJOc_IQH4Wr-3GZZ8cMvOTfTs3KoMalf_7YU0ujm6HzW4AQwozPMowrk9K7zN8hfjn5NlC-GDIHXBWcl41Rjt2gsdoRNA&s=1" rel="nofollow" target="_blank">http://www.tn.gov.in/appforms/ration.pdf</a><br /> <br /> 2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tn.gov.in%2Ftamiltngov%2Fappforms%2Fsocialwelfare%2Fwses_bankloan_form.pdf&h=VAQEwgysB&enc=AZNb2Z781eB9LoZwgZTzH_NcZ515spaJABZTyAQF7gYP2eyI-75foJnfeD2I1jO29M0-rwxi8t1mpPV62p0BMJ5vAm1wzYAZzN3uwGLJWpTZnH9Xl2ZH7rteibqJVkO3pLe8KcYwYlViNuo0j4UhLGxZ3Ok733fLrj0SOpoGlYTGfg&s=1" rel="nofollow" target="_blank">http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf</a><br /> <br /> 3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்<br /> <a href="http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf" rel="nofollow" target="_blank">http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf</a><br /> <br /> 4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tn.gov.in%2Ftamiltngov%2Fappforms%2Fpdf-drs.pdf&h=jAQFk6DY4&enc=AZPcAskhg3rYnFle4kHMuTjv5H-5oRuRdG6WqO-D5ZEJpN8N96jIFIWQ4khpY68HaI4COX8m-5sfYv540qK4HB7aCjHw9IDh-lJ7749ecJBdvV-hLbVJgibrGiJMk9nRE9MOuSnP4Xeqx6tvLSbHeAHQ2jU3dyAHgfROozQDXNpL2Q&s=1" rel="nofollow" target="_blank">http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf</a><br /> <br /> 5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tn.gov.in%2Ftamiltngov%2Fappforms%2Fpdf-oap.pdf&h=cAQFlhpMD&enc=AZMfMpgJ5R8JK3alVDUJSQF1JmtM4f5XBAZDYh7ZFuox2tbeOODuGpz-UwyC1hvWs5gMFi_MDyINcd7m1dB0CSyIh4AiaoURRSoD1SigfWg9_wGUUKe8KzAd-lXTNTwYY-p5Vr3AIhnVy0vwubtBhUUkLVk-4byJY8sXguw0hWw_Qg&s=1" rel="nofollow" target="_blank">http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tn.gov.in%2Fschemes%2Fswnmp%2Fsocial_security_net.pdf&h=lAQHnZ--v&enc=AZMG3IpsapyrotN54erjkataWNaDJMPuUXi1LDXhtUjGLS799iIHwhLRpOFd1iHVYIULAxyLhvVboiyDjE8rYVNYq9LobcS4q6TcGfl8Y_o89WXUXffzBpKPRSomAmmEh-nQX-5aTB0rYPTuTG9Y9H303iT7AkQl4wYoV7tVfXeG0A&s=1" rel="nofollow" target="_blank">http://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf</a><br /> <br /> 6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tn.gov.in%2Ftamiltngov%2Fappforms%2Fpdf-boundary.pdf&h=6AQHujUGq&enc=AZPDrGscGzMjOl6noBNRZgrKQ3VKU5ovACzbGw9mXVJEpTmMOTLKptW4-RAKXldlhadHBIiSCw6cZU5htZclHHFjAZT4oMooJev_8DTDdZrdExYychSsBN1QoMzduSJKzoyO5chw-GyAoNypDUvAT3EtBvXVrWF5PBlG7Crr9cjZ7w&s=1" rel="nofollow" target="_blank">http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-boundary.pdf</a><br /> <br /> 7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tnreginet.net%2Fenglish%2FApplforms%2Fappln3.doc&h=QAQFcfC-a&enc=AZOisshNJHO4CHaIDn0YwHKvVwsGzogHOEEv9NX4PD41rSrQMhs1XAs9JlV-2YrY0l8q4xXo-Kkn3qC6ABGE8m-s32SgzDquiJNA7UFt9ZRYEzHIhZNgIVsjf5fJk_h3eMqmtjz77LH4G5YnBfF4spcq2cBQafx7xRB_3XsdR1O8-w&s=1" rel="nofollow" target="_blank">http://www.tnreginet.net/english/Applforms/appln3.doc</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tnreginet.net%2Fenglish%2FApplforms%2Fcompulsory_marriage%2FComp_Marriage_Application_Tamil.pdf&h=bAQG1TfvH&enc=AZOzLBnqUhX9HDhY8h0xqa21wLcA726VoYbOa6n2raFZt5ScOJGHiEZfCykz50LreYL6pu2HqzfoMk_SCyofv_Jh1qudeCNVgr3tSfryvSqrkFKUaz_RiU8ST_4W0qId6nZ4fcnRlITjxzrSDQD_sdIiQRpPh1sAOFlBpROCcDUhSg&s=1" rel="nofollow" target="_blank">http://www.tnreginet.net/english/Applforms/compulsory_marriage/Comp_Marriage_Application_Tamil.pdf</a><br /> பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்<br /> <a href="http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-patta-transfer.pdf" rel="nofollow" target="_blank">http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-patta-transfer.pdf</a><br /> <br /> K. விவசாய சந்தை சேவைகள் (Online)<br /> <br /> 1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fagmarknet.nic.in%2F&h=5AQGTiN3i&enc=AZPItLZFB8BrPx23aOJm2UW7pZN-k3r-CrcQmA8nVPS_7fLXXOTOahc_N-1Z5Oxd8P-YDMTvoVdv4awuyb4N_kJLZCcAxJk3D2n2HbzOagcOAAKMtel6DNgq3kgY7UYpQVFVIg9mnL38fGoKRDA8jhmie24DapdckVY3aHOhUcfG7w&s=1" rel="nofollow" target="_blank">http://agmarknet.nic.in/</a><br /> <br /> 2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Findg.in%2Fagriculture%2Fe2030aci-nya2039-aea3153oiTM-moo2039%2F&h=OAQGIGTLB&enc=AZM5zWJ0Upbh1fmNMTwKQwZSZBl0JPBuE6AZ9ObWcJOVEZVWuZ32Xx35KtSbl_unhesRTDFqDjM1ar3vDGS6q765bcqqo8CFyEKKRhmz2o0JnRRnutuN-jggw6nTxE8qKJz6oaP-BEZb5SH7nSTRbbEy35mUocZwYIrnFRv6RO7svg&s=1" rel="nofollow" target="_blank">http://indg.in/agriculture/e2030aci-nya2039-aea3153oiTM-moo2039/</a><br /> <br /> 3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்<br /> <a href="http://nhb.gov.in/OnlineClient/categorywiseallvarietyreport.aspx" rel="nofollow" target="_blank">http://nhb.gov.in/OnlineClient/categorywiseallvarietyreport.aspx</a><br /> <br /> 4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Findg.in%2Fagriculture%2Fmajor-traders-database%2F&h=SAQFr0idQ&enc=AZMZCl7Z-iA1N0jVjX68OZlzblATMxriv1vSoULb7_P4DdN169DXOK2H9nq9b6UkmrUFJBwnDunX9ig3kXIiJISCJeZ9PbMla9O2p8srS_RYFxXYY1pcPfpAnFeiq-iLd6jSQyOZ1MZPfZc0ej26XuRat90OkNndmat_6rCBWvvcLw&s=1" rel="nofollow" target="_blank">http://indg.in/agriculture/major-traders-database/</a><br /> <br /> 5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Findg.in%2Fagriculture%2Fdatabase-of-growers-federations-farmers-associations-in-tamil-nadu%2F&h=-AQHbQ6c6&enc=AZOYfH--ReyWlbVkhwtZj3oR9FozvJSlUBEH5s_6HDVMPGxYIneCi-zeNN89YcPIIHLinGE0UYKHD-0_JcjQfV2PeuYMZRSAfokMPOnRigc-_xBCzYQEzjXZn3NFmvNyWHl1BCZw3MowreckZUNRccrVZ-_IypHRL8UNCIG8HKVT2A&s=1" rel="nofollow" target="_blank">http://indg.in/agriculture/database-of-growers-federations-farmers-associations-in-tamil-nadu/</a><br /> <br /> 6) கொள்முதல் விலை நிலவரம்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tnsamb.gov.in%2Fprice%2Flogin.php&h=6AQHujUGq&enc=AZPSckPNfL_GIMzU24EXzJ0jDax7yedcOOPUgaEc4smT8eUowHb99daNay1kp1SeJR-6KTyNqDxlZu9tMptgHNMyEjxH7Bb96A2h3I9BqjYY14nIzPq-CJMghIeh5OkYtrL-KFwHuHsW3Nemk9MGFb1fWODTcgmqQd4G5SQg0oJ_rg&s=1" rel="nofollow" target="_blank">http://www.tnsamb.gov.in/price/login.php</a><br /> <br /> 7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்<br /> <a href="http://www.tnsamb.gov.in/mktcom.php" rel="nofollow" target="_blank">http://www.tnsamb.gov.in/mktcom.php</a><br /> தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2F59.90.246.98%2Fpricelist%2F&h=TAQE2GA5P&enc=AZOJH5xEvhYi5YbQi-0kW6AGSvU6-obSxSSsojbk3fRYwg7Vpxdmtxr_hAk_iikhRA8TzN2KQZrT_EphjCnreCXIKy2Ra2VuI9jjx1WQjXqbPk0mY8fSirfhgNcYi5Kto2NvZpPx1abT7DcpS4BnlonOLTuY71ep8h2i3wGpqsv4nQ&s=1" rel="nofollow" target="_blank">http://59.90.246.98/pricelist/</a><br /> <br /> 9) வானிலை செய்திகள்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fservices.indg.in%2Fweather-forecast%2F&h=RAQFwAX1J&enc=AZOg7wVqtINFhilhcXTfANBK8ySleH-_EzNCLwUdaWMqeFmuqZ1hxAc_JvHrNTJ6StfPCVHEsfdFZcV9poa_Df5wTsGPNm3rw-FkWwdQhyBPv7v9x7OuHcQwrO2TRqM0SeTfJfhE2lUuRPvgK8fRwMbx484s1Xf32Ls1KqLkDHXGCw&s=1" rel="nofollow" target="_blank">http://services.indg.in/weather-forecast/</a><br /> <br /> L. தொழில் நுட்பங்கள்<br /> <br /> 1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்<br /> <a href="http://www.agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_index_ta.html" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_index_ta.html</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.agritech.tnau.ac.in%2Fta%2Fcrop_protection%2Fcrop_prot_ta.html&h=9AQEdq-6Q&enc=AZMHZK2UhkakNZ6il1zorrSijFY32w-RP9KujTz-ACs3j5rahTBm3U4deX58suWPb2TWuSekt58COwxG5KGfM3qvoicMcErpk9VQITzZEJdnm9-tjgrdQ_IxG6x1cF_Grtyz6WWachbh6S0HJPAwTG6VV4OTm3Sqts9fYMWCWeH8YQ&s=1" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html</a><br /> <br /> 2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tnagrisnet.tn.gov.in%2Fwebsite%2FavailabilityReports.php%3Ftype%3DSeed&h=OAQGIGTLB&enc=AZPNTBuggtMBl54EYHhCmLpTue-AxWTbz1rxRsT2uw4ubhCyQK8xSBLcHLpA-ISd8a5ztWO-lNAxZUaeNH3rKDVqPUUHnc2c8xMCtxwLZXQT6ynidWuw9axWRQS1jWaGjcKUXi0Yrvstp17rw_FCy2r1DgySXgU-5OHG45dnxRkTOw&s=1" rel="nofollow" target="_blank">http://www.tnagrisnet.tn.gov.in/website/availabilityReports.php?type=Seed</a><br /> <br /> 3) உயிரிய தொழில்நுட்பம்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.agritech.tnau.ac.in%2Fta%2Fbio_tech%2Fbiotech_ta.html&h=wAQFbMmjj&enc=AZPyvUi6epqmHmruHaY84VX4qoH4mqwEPwuC3Hmm16PpMmQTSZKkIC5j-hbOoW7Jeg7dVp1d0Y2Z_5iv1hdsxFvf9X-KA2U_Qp7oocr0_Ef9BGMYqyDxjcVy89yt3ww8qQB1n0oPFtg_zPkZPX6sN_AoGMmC_nh8zpoWK4tl1ZYhbA&s=1" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/bio_tech/biotech_ta.html</a><br /> <br /> 4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.agritech.tnau.ac.in%2Fta%2Fpost_harvest%2Fpost_harvest_ta.html&h=tAQEqrWOA&enc=AZPcaCjJOqe79HqQBZFS7tkaICvrKZAF6f4kHrHlJmRebJnG2B4OwyCb46axUmIr5DtE2P_mWSKcV5_Nau7RBmnupjPJOVKcogbu4jfsyonYJIhHxVUqNdBydUbihB12AJP60CrvkqWwInduwdLb6_Bd_p3uDzL1lu3GcvBEcEN_sA&s=1" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/post_harvest/post_harvest_ta.html</a><br /> <br /> 5) உயிரி எரிபொருள்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.agritech.tnau.ac.in%2Fta%2Fbio_fuels%2Fbio_fuels_ta.html&h=BAQEtJ-2r&enc=AZPfiRykmCuqIK0-JqW-d3nZLEuFednQwJzRvqlvQV4l2YklY3dAaV8XkEcX5FY18ZyIJ87cJV4Vla5juF9sjnag2jo5T3zv0X5tOk8vgBcIzUizLLynNWm0FPvmN-bH4NYVzmvMyz2Nxlry3Xh6Farc-CY2GDR0sC9HMhaD13kPrA&s=1" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/bio_fuels/bio_fuels_ta.html</a><br /> <br /> M. வேளாண் செய்திகள்<br /> <br /> 1) பாரம்பரிய வேளாண்மை<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.agritech.tnau.ac.in%2Fta%2Fitk%2Findi_farm_ta.html&h=1AQHoy5gd&enc=AZMKV1-UBz-S9AIz4pElHxKoBTmV4d2JrIoU1r89r_1DnhgP5yJAmnq_Ywo3Duonf-nOc3YEoVfmoetYXaIjaTOsfwlEPl4FTeXqBdNYVWFuXBlxxHJ3596gU0iV0yqwCTlN3JmYfU94tolz0Wy8uU_lhJtMiOrOFKqGCV52gyUUpQ&s=1" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/itk/indi_farm_ta.html</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.agritech.tnau.ac.in%2Fta%2Fcrop_protection%2Fcrop_prot_ta.html&h=dAQFdJjmz&enc=AZPmkbZ5RzvZ3XqL_t1KgDaIUs5Q5R469gkdXiycb0xayu8bSc6dvygDNRuvg9y9BS7y9GSwVlbFCm57ptfBl1ZTgdGwbxBi4BrHYBmUqTVLDGekUEQRPZIzdbfKwZTqDpktjTa-PfxiU8Ezqh2Gtg-rGiML3ZXGipyK8RrCS9FYpQ&s=1" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html</a><br /> <br /> 2) வளம்குன்றா வேளாண்மை<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.agritech.tnau.ac.in%2Fta%2Fsustainable_agri%2Fsusagri_ta.html&h=FAQFquhxL&enc=AZNmHyhkBMMGA3hAm5Du0CPyTx3GubDtcHWsTY0NzRXJHus5qvgkGhEM_jPVbczp_KXfGkYzEaW4CUu6o_zEwOVXisWxd_Fg9WUXw2y6azkdvTCs8zDZEdCyGkoSPelJ7zgjlB-zV4Ik0_2m-PbFWLLSGcVRO_boYUwWH_aFEfTugg&s=1" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/sustainable_agri/susagri_ta.html</a><br /> <br /> 3) பண்ணை சார் தொழில்கள்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.agritech.tnau.ac.in%2Fta%2Ffarm_enterprises%2Ffarm_enter_ta.html&h=dAQFdJjmz&enc=AZMwpVuQiGKLRWeVZAsNjuydk_cxxC-VntP8B3ee9gvqkUc7wJ5f-X7q_7KUl8tVAEOcbW8tooU9d5Tr3Hw5UndozM9SwoR3fOEiBVRmTbwOXuHbmpX0BvaqUrD65jGEX3q5u1KNmB34zFZ40EREnii7zr36Kw8ZDQcFUJYmFVnZLg&s=1" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/farm_enterprises/farm_enter_ta.html</a><br /> <br /> 4) ஊட்டச்சத்து<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.agritech.tnau.ac.in%2Fta%2Fnutrition%2Fnutrition_ta.html&h=KAQGKbOsa&enc=AZPva6eHJtyaMPa_zS6aSwAO2RK_08vjLbQlP5zORz05E_VQUo--y_UPFnO3qw_7XyvLYtB2psjXZs8e3IuHKsz_8ydBpQ4th6MwbM7t4d9xPaS2JXBl9wDDlbS03X4gOk8T1tRWIELy5K4ztSsEaDerJU9obgcdME2qBqNNBfRxOg&s=1" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/nutrition/nutrition_ta.html</a><br /> <br /> 5) உழவர்களின் கண்டுபிடிப்பு<br /> <a href="http://www.agritech.tnau.ac.in/ta/farm_innovations/farm_innovations.html" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/farm_innovations/farm_innovations.html</a><br /> <br /> N. திட்டம் மற்றும் சேவைகள்<br /> <br /> 1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tnrd.gov.in%2Fschemes_states.html&h=SAQFr0idQ&enc=AZNS4PyTpnjDnDcw1yaa43JyfPdo159LklXSiorWVqm-qd2xauPdhSAihZT-ZjKkyh1CHEd3wwrpR2lBHGrdPcGLJCRls59Quk_wOC4RmKcW5uK5kOY8RtIAjE9lHZ7vrxzkWDBx_kKxdXDb-bqW7NVvNld5btSpmGTxqwDpmUYMtg&s=1" rel="nofollow" target="_blank">http://www.tnrd.gov.in/schemes_states.html</a><br /> <br /> 2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.agritech.tnau.ac.in%2Fta%2Fgovt_schemes_services%2Fgovt_serv_schemes_ta.html&h=fAQGYHQho&enc=AZNjNwHh2VVW6FibzcK10jJAA5TDc2xZywMDq2hTKDhwD0-KgLq9pE96CA_uaYIXGsIVPGbNa2B5OG0oWjcQUPFdZrjQl2ktlY1PGKqxJ0uElc_ox-xgiweC5qSHtXGxMPRgNCTJ9_CCvDxOHcPOppjDQtfyLFcIszBkhQR-LbIgLQ&s=1" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schemes_ta.html</a><br /> <br /> 3) வட்டார வளர்ச்சி<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.agritech.tnau.ac.in%2Fta%2Fdev_blocks%2Findextnmap_ta.html&h=GAQHNQBTE&enc=AZMW5fvr8pemlaY5CvfXgfNwEeLMxgRYqkAi-RT2BfbjApBSMVvPb2v6Ow_VBjG54UozrePHsVVEEvuzrb6oBwzl5Zjd5WNXOOUgPe4E9odNSNp3TbOS4F0nekOq-ucVb3H9DFfDmvFmrsCrFFa1wzMAVFAzM1BDU5uL1YOakz9Gtg&s=1" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/dev_blocks/indextnmap_ta.html</a><br /> <br /> 4) வங்கி சேவை & கடனுதவி<br /> <a href="http://www.agritech.tnau.ac.in/ta/banking/credit_bank_ta.htm" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/banking/credit_bank_ta.htm</a><br /> <br /> 5) பயிர் காப்பீடு<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.agritech.tnau.ac.in%2Fta%2Fcrop_insurance%2Fcrop_ins_ta.html&h=oAQEJtm7K&enc=AZM0Bm-2PSVVPs4d4Unx8DDJJ7fNnlLJeqCWqKb-jXQXHIQx582r2hdOM07w0S6Va-zmhyNapKOZ2GeEdzDgyUhVt5XEx_F7pOaHd8aRQjcrS7B1HAtoGW7D768KtsY2rBnqmSyCozGJJkadhWcMLHjdu7YFGnLrBCeodyJpKGeLeQ&s=1" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/crop_insurance/crop_ins_ta.html</a><br /> <br /> 6) Krishi Vigyan Kendra (KVK) | Agricultural Technology Management Agency (ATMA)<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.agritech.tnau.ac.in%2Fta%2Fkvk%2Fkvk_ta.html&h=bAQG1TfvH&enc=AZOVIWBVtqd7yZFRKwksVMVYnFMIM2Ov40vSKJgAo2TdCGJ0i48g96RMUQk49cju-zw11lhshqcEP-GkjtbXiA0nuFWaZLHAeQ1DOL62vAk1pGagK-1Dd4WFqy1-Shgu0S7KK26WWHU5_tzvpZYmqnZqzTkJWtFfCdehUbLh9C_dnQ&s=1" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/kvk/kvk_ta.html</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.agritech.tnau.ac.in%2Fta%2Fatma%2Fatma_ta.html&h=MAQGAL-AN&enc=AZMT0YAbAT1Jc46yja4dH_TkX8azgrIFeDqn2ONdBZDVJMlpw4NxtZ80Ov839ozHFQGKdTHzz9ukf5ob9HpEd6NDDWKR43HAF1cJAB0WerXA8KrDQ4ssiFAcrIB7eU_OSULRgoUAp2Jy_Vef-miQ1Cd3wieAt1QQo77bxOSdVnL1ZA&s=1" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/atma/atma_ta.html</a><br /> <br /> 7) NGOs & SHGs<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.agritech.tnau.ac.in%2Fta%2Fngo_shg%2Fngo_shg_ta.html&h=iAQFIleqE&enc=AZPJ-0_pztanCk7z-2W4Zd7Y4juEI4SbcOH0BvTl9TVazkkXThMbt6HhAY-jtikz8JudFDLmqKskByjC28hj0Wv3tc3f9_8yC79N5S4u_kC59yTiUU8oUaLQMi-te5sHBbjt9r9N2kbI_99scQosM3JMU-r0qxF0M5sSbfAV2e8xPg&s=1" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/ngo_shg/ngo_shg_ta.html</a><br /> அக்ரி கிளினிக்<br /> <a href="http://www.agriclinics.net/" rel="nofollow" target="_blank">http://www.agriclinics.net/</a><br /> <br /> 9) கிசான் அழைப்பு மையம்<br /> <a href="http://www.agritech.tnau.ac.in/ta/kisan/kisan_ta.html" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/kisan/kisan_ta.html</a><br /> <br /> 10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்<br /> <a href="http://www.agritech.tnau.ac.in/ta/mdg/mdg_ta.html" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/mdg/mdg_ta.html</a><br /> <br /> 11) கேள்வி பதில்<br /> <a href="http://www.agritech.tnau.ac.in/ta/faq_ta.html" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/faq_ta.html</a><br /> <br /> 12) பல்கலைக்கழக வெளியீடுகள்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.agritech.tnau.ac.in%2Fta%2Ftnau_publications%2Ftnau_publish_ta.html&h=4AQEODAW7&enc=AZP76gPL4yDDD7l9kXD96bMe3dzi6Fctn5b7dKRsoghZaRJf2feNmHB_4RbB5dN7bXsWzYL_OpU2M9JnNNUMN3gyRP3Ec6E3p5BQ0oskU6MT1TQyEPmRxOZeNrIJXt-1W-BH3iV0ccC2RLsSY02dBOCd95OWECoO9YC-u30LPQPSCg&s=1" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/tnau_publications/tnau_publish_ta.html</a><br /> <br /> O. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்<br /> <br /> 1) தோட்டக்கலை<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.agritech.tnau.ac.in%2Fta%2Fhorticulture%2Fhorti_index_ta.html&h=bAQG1TfvH&enc=AZPGAiu_N2PGDHpS9zXWAseYNV9wNUOnnna7L6eYuX_JDw83iH7DpvBVWA61TLo83BRls667K6HD1sz4nCfMWrG9xD_gZk0Nh4WGcT34P3yNTvioDLwX82Po9UD966GMdo6LZLdKATXIvgZDOoWyRJp3_gPRZ7W1jxMwbV4Ts0mtfw&s=1" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/horticulture/horti_index_ta.html</a><br /> <br /> 2) வேளாண் பொறியியல்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.agritech.tnau.ac.in%2Fta%2Fagrl_engg%2Fagriengg_index_ta.html&h=CAQEv0Q69&enc=AZNjvdwhITsOOVNJptZwVDf3J6p3NK-VcYb8hgZJGnsBDQc8WeCIs35sueaTmZkl2T3ybBbRiP68TOYtBbqC3M-w1xTskod4Lw1jwLamkZy3jizCRfJWrkvnk6SP7Q2JL9yCv8-E1rZZpctszrqoWUzxmA-ojC8iM8Ubfo2XzBj-lg&s=1" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/agrl_engg/agriengg_index_ta.html</a><br /> <br /> 3) விதை சான்றிதழ்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.agritech.tnau.ac.in%2Fta%2Fseed_certification%2Fseedcertification_index_ta.html&h=UAQHsDnBS&enc=AZPLjpWXzYDZjlrmbBPA_ldFT1S1mzUu_srYESi2iW2Tc_p-Tj_qrtI_jejQSdLFgmMygrfP6LypqHjc59JqXy7iYE3oDLSvvucMKMN8RpZsAHns388UbM5T8Xfx5j9SQbY9olysYgZuVdRiHzf6E2W_XLxexI4n1C9zKvSYV3Hl_w&s=1" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/seed_certification/seedcertification_index_ta.html</a><br /> <br /> 4) அங்கக சான்றிதழ்<br /> <a href="http://www.agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_index_ta.html" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_index_ta.html</a><br /> <br /> 5) பட்டுபுழு வளர்பு<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.agritech.tnau.ac.in%2Fta%2Fsericulture%2Fseri_index_ta.html&h=PAQGgPgvU&enc=AZO0jhwTQ3Tpc7Fk64D5sEUD513hx5aCcghrAZUJgTz3eYwGTehbp2pkVu-65SaITPotOW_rogjiBgctY4gcGHo4PTcyhdEUBZwZ91LqvCIYjySG_cX-amD-ar5pAvs8MrZIvSHrT6HPy4jNEaLcuveO-zfi_V-Na0OTQOPo602Sxw&s=1" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/sericulture/seri_index_ta.html</a><br /> <br /> 6) வனவியல்<br /> <a href="http://www.agritech.tnau.ac.in/ta/forestry/forestry_tamil_index.html" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/forestry/forestry_tamil_index.html</a><br /> <br /> 7) மீன்வளம் மற்றும் கால்நடை<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.agritech.tnau.ac.in%2Fta%2Ffisheries%2Ffish_index_ta.html&h=pAQEwNChr&enc=AZMYI9-1NN9UUeyjZULbxJm_kPZTE12GKTqvP5BqPbhWwOkrWykBj_7r89_6TWqsSQH-PMrNe9LySLyktnBls57yd8hDqJ5f8SsIwWtsXOnGfRF40jbkX3WrYSSKW19B_j2nDR7Hc4vNlCHbHTN9fklbxxu9KBQn_Lb0-VCbtHuQLw&s=1" rel="nofollow" target="_blank">http://www.agritech.tnau.ac.in/ta/fisheries/fish_index_ta.html</a><br /> தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fservices.indg.in%2Fweather-forecast%2F&h=uAQF47NjL&enc=AZOHWJfaf87ukCTvKyfIDWub0bQqHhSjsKDjloFZouhpBb0ynMlic1Repu79UKy6iyHIWxuZ-oQoab5MhGbrANhkg3wpiD3-KnEyt1QM2Uer-wM_66sM_SVjNp8SeMezCq-sIxICYklOjLkfzYz0wUcglvaPLIsrN182fwqwM8yC8Q&s=1" rel="nofollow" target="_blank">http://services.indg.in/weather-forecast/</a><br /> <br /> 9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tnsamb.gov.in%2Fseedcomp.html&h=IAQFSVR3w&enc=AZNvULmcLD35_mbWCm-qjMUGP3k7nfsyM-FC-anQP3OEj_E8uXSNjB4P8fcfvmxur2-YfHafTvKz6VpD-zRGgvvmgIrO013thi-QUMyCmdqA9iR8TPRQz323adFdPTFdVhTNxFWJMa71lcNhBoTqtiUB3MWK1Ny36zne_a42RRCcfg&s=1" rel="nofollow" target="_blank">http://www.tnsamb.gov.in/seedcomp.html</a><br /> <br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tnsamb.gov.in%2Ffertilizers.html&h=PAQGgPgvU&enc=AZNJwJ7zRG-BjmktvdWvrra_qaeINNjI7du-cgtP0l2R1pVAeboIjoZcLlS3Dt8Yxd3LDJ_x6qoPelsC717rXpeyogUsAh-htksjPwOEAtrDpqCib8iYPPxkLNa4HgjVVP9BdJ3KWiRjM5IHTTRzZas51tAiQcrvjUEaWvLy-roLQw&s=1" rel="nofollow" target="_blank">http://www.tnsamb.gov.in/fertilizers.html</a><br /> <br /> 10) உரங்களின் விலை விபரம்<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tnagrisnet.tn.gov.in%2Fwebsite%2FFertilizerPrice.php&h=WAQH913fA&enc=AZPUY6n0r25t61jC2miZcPXz-yDJ4wfhrjVEk1jqXdYoOgw7CEgdVSJ7sjtTGSUrlsRNGZwesoTolkNCps6QPbfUUk0jVJww5vPvhLx1P5TOaVZkdWMa7dWxnCAoQRnZZAckQIrK14FRZ4yTB3J63wpCejufNeT7K7Bm0p75Bz6nxg&s=1" rel="nofollow" target="_blank">http://www.tnagrisnet.tn.gov.in/website/FertilizerPrice.php</a><br /> <br /> P. போக்குவரத்து துறை<br /> <br /> 1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.tn.gov.in%2Fappforms%2Fform2.pdf&h=iAQFIleqE&enc=AZP8hvcuny8FFFmFGl0vgKplxgR2mLmh7J4Ptj1uCAwjKoj4iwbDkkPYZbp_-lXF9Aw0a9QB6iBVC9xHy-XA2j-fnsf0u-G4duqiFgGZmSFbGnZcbe93yOkr-BWBRxUOOrwt4r_Mr3ck7J7eQPwRX8njhpdd7YYuzsvIPZSsFj-BGA&s=1" rel="nofollow" target="_blank">http://www.tn.gov.in/appforms/form2.pdf</a><br /> <br /> 2) புகார்/கோரிக்கைப் பதிவு<br /> <a href="http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Ftransport.tn.nic.in%2Ftransport%2FregisterGrievanceLoad.do&h=MAQGAL-AN&enc=AZP9NhOvpKW0MVRNEoIrPsWdG27gybxKVP6Cuk_T-wRK38es-xdwbGtI_QjaGDmjsjaFbnXRZrQClQ9x12sYujAVX_3UiKtkenkyve4E2KzbTWOaqSoY55OM9iXfWq2K4t_IMWBlu3wffmk3sebYN9UNwgBZsHm26xs1kT76QsYGFA&s=1" rel="nofollow" target="_blank">http://transport.tn.nic.in/transport/registerGrievanceLoad.do</a><br /> <br /> 3) வாகன வரி விகிதங்கள்<br /> <a href="http://www.tn.gov.in/sta/taxtables.html" rel="nofollow" target="_blank">http://www.tn.gov.in/sta/taxtables.html</a><br /> <br /> 4) புகார்/கோரிக்கை நிலவரம்<br /> <a href="http://transport.tn.nic.in/transport/grievance_statusLoad.do" rel="nofollow" target="_blank">http://transport.tn.nic.in/transport/grievance_statusLoad.do</a><br /> <br /> 5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு<br /> <a href="http://tnsta.gov.in/transport/transportTamMain.do" rel="nofollow" target="_blank">http://tnsta.gov.in/transport/transportTamMain.do</a><br /> <br /> 6) தொடக்க வாகன பதிவு எண்<br /> <a href="http://transport.tn.nic.in/transport/rtoStartNoListAct.do" rel="nofollow" target="_blank">http://transport.tn.nic.in/transport/rtoStartNoListAct.do</a><br /> <br /> அசத்தலான பதிவுகளுக்கு இன்றே இணைந்திடுங்கள் பென்சர் கிரியேசன்ஸ்-ன் # முகப்புத்தகபுரம்<br /> <a href="https://www.facebook.com/MUGAPUTHAGAPURAM">http://www.facebook.com/MUGAPUTHAGAPURAM</a></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSca3AgcbTXSKAApbYt2-HrDIb32xw8BW9ErhZ5zottBF2wf2dAShHSOJiuALKUUCQ936r6nko932YevUTKLa6TtaUVTYwxdDVIdzFywCTF7Vkt4UGAPJkITZ1hUsknO_eoAdpkefHORU/s1600/IMAG0082.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSca3AgcbTXSKAApbYt2-HrDIb32xw8BW9ErhZ5zottBF2wf2dAShHSOJiuALKUUCQ936r6nko932YevUTKLa6TtaUVTYwxdDVIdzFywCTF7Vkt4UGAPJkITZ1hUsknO_eoAdpkefHORU/s1600/IMAG0082.jpg" height="213" width="320" /></a></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-25082116897411755182013-06-09T22:50:00.000-07:002013-06-09T22:50:35.254-07:00உணவு எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகின்றது என்பதை, அறிவியல் முறைப்படி பார்க்கலாம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">இயற்கை சார்ந்த உணவு முறைகள்</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">தலைப்பிற்குள் செல்வதற்கு முன், உணவு எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகின்றது என்பதை, அறிவியல் முறைப்படி பார்க்கலாம்.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">நாம் உண்ணும் உணவில் ஆறு முக்கிய ஊட்ட சத்துக்கள் ( Six Essential Nutrients ) உள்ளன. அவை ,</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><br />1. புரதங்கள் ( Proteins )<br />2. மாவுச்சத்து ( Carbohyrates )<br />3. கொழுப்பு ( Fats )<br />4. தாதுக்கள் ( Minerals )<br />5. உயிர் சத்துக்கள் ( Vitamins )<br />6. தண்ணீர் ( Water )<br /><br />ஆகியன ஆகும்.<br /><br />இதில் நம் உடலுக்கு ஆற்றலை கொடுப்பவை புரதங்கள், மாவுச்சத்து மற்றும் கொழுப்பு ஆகும்.எனவே இவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.<br /><br />இவற்றுள் மாவுச்சத்து ( சர்க்கரை ) உடனடி ஆற்றலை அளிக்க வல்லது. புரதம் மெதுவான மற்றும் நீடித்த ஆற்றலை கொடுப்பது.கொழுப்பு அதிக ஆற்றலை வழங்குவது ஆகும்.<br /><br />இப்பொழுது நாம் உண்ணும் உணவு, உணவுப்பாதையில் அடையும் மாற்றங்களை வரிசையாக காணலாம்.<br /><br />• உணவானது, வாயில் உமிழ்நீருடன் நன்கு கலக்கப்பட்டு அரைக்கப்படுகின்றது.உமிழ்நீ<wbr></wbr><span class="word_break" style="display: inline-block;"></span>ரில் உள்ள அமிலேஸ் ( AAmylase ) என்னும் நொதி ( Enzyme) உணவுத் துகள்களை ஒரளவு சிதைக்கின்றது.<br /><br />• பின், உணவுக்குழல் வழியாக இரைப்பையை அடைகின்றது. அங்கு HCL அமிலம் மற்றும் பெப்சின் என்னும் என்சைம் சேர்க்கப்படுகின்றது.இவை உணவின் மீது வேதிமாற்றங்களை நிகழ்த்துகின்றன.மேலும் இரைப்பை தசைகளின் இயக்கங்களாலும் உணவு நன்கு அரைபடுகின்றது.<br /><br />• அடுத்து உணவு கூழ்நிலையில், சிறுகுடலின் முன்பகுதியை ( duodenum ) அடைகின்றது.அங்கு பித்த நீர்,கணைய நீர் மற்றும் குடல் நீர் சேர்க்க்ப்பட்டு அடுத்தகட்ட வேதிமாற்றம் நிகழ்கின்றது.குடலின் தசை இயக்கங்கள் மூலமும் உணவு மேலும் அரைக்கப்படுகின்றது.<br /><br />• இறுதியாக நன்கு சிதைக்கப்பட்ட உணவிலுள்ள ஊட்ட சத்துக்கள், உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் மூலம் கல்லீரலுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.அங்கு இச்சத்துக்கள் வடிகட்டப்பட்டு, நச்சு நீக்கப்பட்டு, மேலும் வேதிமாற்றங்கள் அடைகின்றன.<br /><br />• பின் இச்சத்துக்கள் உடலின் பல்வேறு செல்களுக்கு ( Body cells ) எடுத்து செல்லப்படுகின்றன. அங்கு நடைபெறும் பல்வேறு தனி தனி வேதி மாற்றங்கள் மூலம் இவை, ATP ( Adenosine Triphosphate ) எனும் ஆற்றல் வடிவமாக மாற்றப்படுகின்றன.<br /><br />• இந்த ஆற்றலே மனிதன் நகர்வதற்கும், உள்ளுறுப்புகள் செயல்படுவதற்கும்,புதிய செல்கள் உருவாக்கத்திற்கும் பயன்படுகின்றது.<br /><br /><br />மேலே பார்த்தவரையில் மூன்று நிகழ்வுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.அவற்றை ஒவ்வொன்றாக பின்வருமாறு பார்ப்போம்,<br /><br />1. சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) :<br /><br />உணவுப்பாதையில், உணவுத்துகள்கள் பல்வேறு வேதிமாற்றங்களின் மூலம் மிக நுண்ணிய துகள்களாக சிதைக்கப்படுகின்றன.இவை சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) எனப்படுகின்றன.<br /><br />இவற்றுள் குறிப்பாக செல்களில் நடக்கும் பல சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) மூலம், ஊட்டச்சத்துகள் முற்றிலும் சிதைக்கப்பட்டு ஆற்றல் பெறப்படுகின்றது. இதில் ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டு , கார்பன் டை ஆக்சைடு கழிவாக வெளியேற்றப்படுகின்றது.தனித<wbr></wbr><span class="word_break" style="display: inline-block;"></span>்தனியாக நடைபெறும் இந்த வினைகளை மொத்தமாக பார்க்கும்போது, எரி அறையில் ( Combustion Chamber ) உணவை எரிப்பது போல தோன்றுகின்றது.எனவே இது கலோரியை எரித்தல் ( Calorie Burning ) எனப்படுகின்றது.<br /><br />2. வளர்ச்சி வேதிமாற்றங்கள் ( Anabolism ) :<br /><br />புதிய செல்களை உருவாக்கும் வேதிமாற்றங்கள், வளர்ச்சி வேதிமாற்றங்கள் ( Anabolism ) எனப்படுகின்றன.<br /><br />முற்றிலும் சிதைக்கப்படாத ஊட்டச்சத்துக்கள் மற்றும் ATP ( Adenosine Triphosphate ) வடிவிலான ஆற்றலை பயன்படுத்தி இவ்வேதிமாற்றங்கள் நிகழ்கின்றன.<br /><br /><br />3. வளர்சிதை வேதிமாற்றங்கள் ( Metabolism ) :<br /><br />வளர்ச்சி மற்றும் சிதைவு வேதிமாற்றங்களின் தொகுப்பே, வளர்சிதை வேதிமாற்றங்கள் ( Metabolism ) எனப்படுகின்றன.<br /><br />மனித உடலின் ஒவ்வொரு செல்களிலும் நடைபெறும் இவ்வினைகள், உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதவை ஆகும்.நமது ஒவ்வொரு செயல்களும் இவற்றுடன் தொடர்புடையனவாகும்.<br /><br />ஒவ்வொரு செல்களிலும் நடைபெறும் இவ்வினைகளை மொத்தமாக தொகுத்து பார்த்தால்,பல கோடிக்கணக்கான வேதிமாற்றங்கள், நமது உடலில் தினமும் நடப்பதை அறியலாம்.( ப்ப்ப்ப்ப்ப்ப்பா, என்ன ஒரு அதிசயமான படைப்பு நமது உடல் !!!!!. )<br /><br />இதனால் Metabolism என்பது உடலின் ஆரோக்கியத்தை குறிக்கும் அளவீடாக பார்க்கப்படுகின்றது.<br /><br />சரி, இப்பொழுது கட்டுரையின் தலைப்பிற்குள் செல்வோம்.<br /><br />இனி, இயற்கை சார்ந்த உணவு முறைகளையும், அவை எவ்வாறு நம் உடலின் Metabolism மேம்பட உதவுகின்றன என்பதையும் பார்க்கலாம்.<br /><br />இயற்கை சார்ந்த உணவு முறைகள் :<br /><br />1. உணவின் குணமறிந்து உண்ணல் :<br /><br />வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று குணங்களில் ஏதேனும் ஒரு குணத்தை,ஒவ்வொரு உணவுப் பொருளும் பெற்றிருக்கும்.இந்த மூன்று குணங்களும் நமது உடலில் சமநிலையில் இருக்குமாறு, நாம் நமது உணவு முறையை அமைத்து கொள்ள வேண்டும்.<br /><br />2. காலமறிந்து உண்ணல் :<br /><br />தினசரி, நமது உடலில் ஒவ்வொரு வேளையும்,ஒரு குணம் மேலோங்கி இருக்கும்.இதனை பின்வருமாறு காணலாம்.<br /><br />• கபம், அதிகாலையில் தொடங்கி சிறிது சிறிதாக அதிகரித்து நண்பகலில் உச்சத்தை அடையும்.<br /><br />• பித்தம், நண்பகலுக்கு பிறகு சிறிது சிறிதாக அதிகரித்து மாலையில் உச்சத்தை அடையும்.<br /><br />• வாதம், இரவில் சிறிது சிறிதாக அதிகரித்து அதிகாலையில் உச்சத்தை அடையும்.<br /><br />இவ்வாறு அதிகரிக்கும் குணங்களை சமன்படுத்தவே ,<br /><br />“ காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் “ – என்ற பாடல் வழி கூறுகின்றது.<br /><br />இதில் இஞ்சி வாயுவைக் ( வாதம் ) குறைக்கும்; சுக்கு கபத்தை குறைக்கும்; கடுக்காய் பித்தத்தை குறைக்கும்.<br /><br />இது தவிர வயதிற்கேற்ப மனித உடலில், இக்குணங்கள் பொதுவாக பின்வருமாறு அமைகின்றன. சிறுவயதில் கபம் மேலோங்கி இருக்கும்; நடுவயதில் பித்தம் அதிகமாக இருக்கும்;முதுமையில் வாதம் அதிகமாக இருக்கும்.<br /><br />இதனை ஒட்டியே சிறு வயதில் குழந்தைகள் அடிக்கடி சளி தொல்லையாலும், நடு வயதினர் பித்தம் தொடர்புடைய நோய்களாலும்,மூத்த வயதினர் வாத நோய்களாலும் பொதுவாக அவதிப்படுவதைக் காணலாம்.<br /><br />எனவே இவற்றுக்கு ஏற்ப நமது உணவு முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.<br /><br />3. பசித்து புசித்தல் :<br /><br />“துய்க்க துவர பசித்து ”- என்கின்றார் வள்ளுவர் ( குறள் எண் 944 ).எனவே நன்கு பசித்தபின் உண்ண வேண்டும்.இதுவே முன்னர் உண்ட உணவு நன்கு செரித்ததற்கான அறிகுறி ஆகும்.<br /><br />மேலும் முன் சென்ற உணவு நன்கு செரித்த பின் உண்டால், உடலுக்கு மருந்தே வேண்டாம் என்கிறார் ( குறள் எண் 942 ).<br /><br />4. செரிக்கும் அளவறிந்து உண்ணல் :<br /><br />நமது உடலின் செறிக்கும் அளவறிந்து உண்ண வேண்டும்.இவ்வாறு உண்டால் நீண்ட நாள் வாழலாம் என்கிறார் வள்ளுவர் ( குறள் எண் 943 ).<br /><br />மேலும் சரியான உணவை அளவோடு உண்டால் உடலுக்கு தீங்கில்லை என்கிறார் ( குறள் எண் 945 ).<br /><br />5. நொறுங்கத் தின்றல் :<br /><br />உணவை சிறிது சிறிதாக உமிழ்நீருடன் கலந்து, அதனை நன்கு மென்று பிறகு விழுங்க வேண்டும்.இதனையே நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர் நம் முன்னோர்கள்.வாயில் ஜீரணம் நடைபெறுவதை அன்றே உணர்ந்துள்ளனர்.<br /><br />6. சரியான உணவு வகைகள் :<br /><br />காய்கறிகள், பழங்கள், கீரைகள், சிறுதானியங்கள் போன்றவற்றை நம் முன்னோர்கள் உண்டு நீண்ட காலம் உடல் நலத்தோடு வாழ்ந்தனர்.இவற்றையே ஊட்டச்சத்து மதிப்பு ( Nutritional Value ) மிக்க உணவுகளாக அறிவியல் உலகம் அங்கீகரிக்கின்றது.ஆனால் இன்றைய குழந்தைகள் இவற்றை தொட்டுக் கூட பார்ப்பதில்லை என்பது வருத்தமான விஷயம்.<br /><br />மேலும் நம் முன்னோர்கள் இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டிகளை ( கவனிக்கவும், பூச்சி கொல்லி அல்ல ) பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட இயற்கை உணவுகளையே ( Organic foods ) உண்டு நோயின்றி, நீண்ட நாட்கள் வாழ்ந்தனர்.<br /><br />ஆனால் இன்று பெரும்பாலும் வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுகளையே உண்டு வருகின்றோம்.இவை நம் உடலில் அன்றாடம் நடக்கும் பல கோடிகணக்கான Metabolism வேதிமாற்றங்களை நேரடியாக பாதிக்கின்றன.இதனால் பல்வேறு கொடிய நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம்.<br /><br />மேற்சொன்ன ஆறும், இயற்கை சார்ந்த உணவு முறைகள் ஆகும்.இவற்றை கடைபிடிப்பதன் மூலம் நம் உடலின் Metabolism வேதிமாற்றங்கள் சிறப்பாக நடைபெறும்; நாம் பல நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்; நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்.மேலும் குழந்தைகளின் உடல் நலத்தையும் உறுதி செய்யலாம்.<br /><br />சரி, இதற்கெல்லாம் என்ன ஆதாரம் ?.<br /><br />மேற்சொன்னவற்றுள் சிலவற்றை அறிவியல் உலகம் கிட்டதட்ட ஏற்றுக்கொண்டுள்ளது.பிறவற்ற<wbr></wbr><span class="word_break" style="display: inline-block;"></span>ுக்கு இதனை கடைபிடித்து பயனடைந்த நம் முன்னோர்களே சான்று. மேலும் இன்று, இதனை பகுதியளவாவது கடைபிடித்து பயன் பெற்றுவரும் சில சமகால மனிதர்களே இதற்கு கூடுதல் சாட்சி ஆகும்.<br /><br />ஆனால், பரபரப்பான இன்றைய வாழ்வில் இதெல்லாம் சாத்தியமா ?. வேறு வழியில்லை.சிறிது சிறிதாகவாவது முயல வேண்டும். ஏனென்றால் இன்றைய குழந்தைகளின் உணவுப்பழக்கம் Artificially Flavoured foods and drinks, processed foods என்று மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது.இது தவிர்க்கப்பட வேண்டும்.மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து,பரவலாக ஒத்த கருத்துடைய மனநிலை ஏற்படும்போது இதன் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும். </span></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-9047001770799282972013-05-17T10:29:00.005-07:002013-05-17T10:29:51.784-07:00நடராஜருடைய கூத்தில் பொதிந்துகிடக்கும் தத்துவங்கள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /> <br /> நடராஜர் நடனமாடத் தொடங்குமுன் 14 முறை தன் கையிலுள்ள ‘டக்கா’ எனப்<span class="text_exposed_show">படும்
உடுக்கையை ஒலிக்கிறார். அதனின்றும் வெவ்வேறு சப்தங்கள் எழுகின்றன. அவருடைய
ஆட்டத்தைக் காணக் குழுமியிருக்கும் தேவர்கள், முனிவர்கள் ஆகியோரிடையே
இருந்த பரதமுனி, நாரதமுனி, பாணினிமுனி, பதஞ்சலிமுனி, முதலானோருக்கு
வெவ்வேறு வகையாக இந்த சப்தங்கள் ஒலிக்கின்றன; பொருளாகின்றன. <br /> <br /> *பரதமுனிக்கு அவை நாட்டியசாஸ்திர சூத்ரங்களாகவும்<br /> *நாரதமுனிக்கு சங்கீதசாஸ்திர சூத்ரங்களாகவும்<br /> *பாணினிமுனிக்கு வியாகரணசாஸ்திர சூத்ரங்களாகவும்<br /> *பதஞ்சலிமுனிக்கு யோக சாஸ்திர சூத்ரங்களாகவும் அவை ஒலிக்கின்றன. <br /> <br /> அவரவர் துறையில் அவரவர் சிறப்பான நூல்களை உலகம் உய்ய அளிக்க அவை வழிசெய்கின்றன.<br /> <br /> *பிரபஞ்ச இயக்கமே சிவதாண்டவம்*<br /> <br />
அதனால்தான் சிவனின் நடனத்தை ஸ்ரீசக்ர பிந்துவில் நடைபெறும் நடனமெனக்
கூறுவர். அவருடைய நடனத்தாலேயே பிரபஞ்சம் இயங்குகிறது. அவரைச் சுற்றி
அனைத்தும் இயங்குகின்றன. பரதமுனிக்கு உடுக்கையின் ஒலியினால் விளக்கியது
தவிர தனது நடன முத்திரைகளாலும், கரணங்களாலும், அவற்றின் சேர்க்கையான
அங்கஹாரங்களாலும் நடனக் கலையின் சூக்ஷ்மங்களை நடராஜப் பெருமான்
விளக்குகிறார். இதனை அடிப்படையாகக் கொண்டே தன் நூலில் நூற்றியெட்டு
கரணங்களை பரதர் விளக்குகிறார். தஞ்சை பிரஹதீஸ்வரர் ஆலயப் பிராகாரத்திற்கு
மேல் உள்ள கோபுர உள்சுற்றில் இந்த நூற்றியெட்டுக் கரணங்களையும்
செதுக்கியுள்ள சிற்பி இறுதியில் ஒரு பிறையினை அதிகப்படியாக ஏதும்
செதுக்காது விட்டுச் சென்றிருக்கிறார், இது வருங்காலத் தலைமுறைகளுக்கு
அந்தச் சிற்பி விடுத்துள்ள சவால். ‘பரதமுனி கூறிய நூற்றியெட்டு
கரணங்களையும் இங்கு நான் செதுக்கியுள்ளேன். இது தவிர வேறு ஏதாவது காரணம்
உனக்குத் தெரிந்தால் இங்கு செதுக்கிவிடு’ என. இதுநாள் வரை அந்தப் பிறை
ஏதும் செதுக்காது தான் வெற்றாக, நடனக் கலையின் முழுமைக் கொரு வெற்றிச்
சான்றாக இருந்து வருகிறது.<br /> <br /> உலகில் ஒருவர் அடையத்தகுந்த
பேறுகளிலெல்லாம் மிகச் சிறந்த பெரும் பேறாகிய பெருவீட்டை, நாதனுடன் ஒன்றும்
யோக நெறியை அறிந்த யோகிகள் அகக்கண்ணினால் காண, ஈசன் அந்த நடனத்தை,
மக்களின் அறியாமை எனும் முயலகனை காலின் கீழ் அழுத்தி, ஆயிரம் தலைகள்,
ஆயிரம் கால்கள், ஆயிரம் கைகள், சடைமுடியுடைய ஆயிரம் உருவங்களுடன் மூவாசைகளை
அழிக்கும் மூன்று முனைகளை உடைய சூலமேந்தி, பல்வேறு ஆயுதங்களைக்
கைகளிலேந்தி வாயுவைத் தன் நடன வேகத்தினாலியக்கி, சந்திர, சூர்ய, அக்னிகளை
தன் முக்கண்ணாக்கி, கோபமெனும் புலியையும், மதம் (கர்வம்) எனும் யானையையும்
அடக்கித் தோலுரித்து, ஆடையாயுடுத்தி, வெவ்வேறு தீயசக்திகளெனும் விஷப்
பாம்புகளை அணிகலன்களாக்கி கோடி சூர்யப் பிரகாசத்தோடு ஹிரண்ய கர்ப்ப
முட்டையில் உள்ளும், புறமுமாக நின்று வேதங்களென்னும் காற்சிலம்புகள் ஒலிக்க
ஆடுகின்றார்.<br /> <br /> அணுவிற்கணுவாய், அசையாப் பொருளாய் தங்கள் ஆன்மாவில்
விளங்கும் ஈசனை, பிரபஞ்ச மூலகாரணராய், பிரபஞ்ச சுழற்சிக்குக் காரணராய்
உள்ள மஹேசரை, புனித பிரஹ்மக் கருவான தங்கக் கருவாய்த் தங்கியுள்ளவரை,
அதையடக்கிய ஹிரண்ய கர்ப்பமாகிய பொன் முட்டையுள் ஆடுவதை யோகிகள்
காண்கின்றனர். இந்த ஹிரண்ய கர்ப்பமே பொன்னம்பலமென வழங்கப்படுகிறது. இந்த
நடனத்தை கூர்ம புராணம் வர்ணிக்கிறது.<br /> <br /> தாருகா வனத்தில் வேதங்களில்
சிறந்து விளங்கி, அதனாலேயே செருக்கடைந்த முனிவர்களை செருக்கடக்கி உய்விக்க
வந்த ஈசன் சுந்தரனாய், விஷ்ணுவை மோஹினியாக்கி, எழுந்தருளினார்.
முனிவர்களின் மனங்கள் மோஹினியின் எழிலுருவில் மயங்கின; முனிபத்னியர்
சுந்தரரின் எழிலில் தம்மை இழந்தனர். சில கண நேரம் மதிமயக்கிய முனிவர்கள்
புலனடக்கத்தை உடையவர்களாக வாழ்ந்திருந்த காரணத்தால் தங்கள் மதிமயங்கிய
சுந்தரரையும், மோஹினியையும் எவரென அறியாது அழிக்க முற்பட்டனர். அவர்களின்
மாயையினை விலக்க, அவர்களால் ஏவப்பட்ட கோபத்தின் உருவான புலியையும்,
மதத்தின் உருவான யானையையும் தோலுரித்து உடுத்திக்கொண்டு விட்டார் சுந்தரர்.
தீயசக்திகளாகிய பாம்புகளையும் தன் அணிகளாக்கிக்கொண்டார். இறுதியில்
அவர்களிடம் எஞ்சியிருப்பது வேதங்கள்தான். அவற்றை அவர்கள் ஏவ அவற்றையும்
தனது காற்சிலம்புகளாக்கி பிட்சாடனராக, கஜசம்ஹார மூர்த்தியாக, நடனமிட்டார்,
அவர்களுடைய மடமை அல்லது அஞ்ஞானமெனும் முயலகனை காலின் கீழிருத்தி. இந்த
நடனத்தை நினைத்து பின்னொரு சமயம் விஷ்ணு மெய்சிலிர்க்க அதனைத் தானும் காண
விழைந்த ஆதிசேஷன் பதஞ்சலி முனிவராகி தில்லையில் ஈசனின் நடனத்தைக் கண்டு
களித்தார்.<br /> <br /> பிரபஞ்சத்தின் சுழற்சிக்கு மைய இயக்கமாகத் திகழும்
இந்த ஆட்டத்தில் சிவசக்தி ஐக்யத்துக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில்
சிவனது தாண்டவத்துடன் சக்தியின் லாஸ்யத்தையும் நாம் காண்கிறோம்.<br /> <br /> ஈசனின் நடனத்தில் தான் எத்தனை வகை? <br /> எத்தனை விதமாக தன் நடனத்தை எத்தனை பேர்க்கு அருளச் செய்கிறார் மஹேசர்? <br /> அவற்றில் தாண்டவத்தில் தான் எத்தனை விதம்?<br /> <br /> தாண்டவ - யோக நடனம்<br /> <br />
ஒரு பெண்ணால் மட்டுமே தான் கொல்லப்பட வேண்டுமென வரம் பெற்ற தாருகாட்சன்
என்ற அரக்கனிடமிருந்து தேவர்களைக் காக்க உமையுடன் கூடிய ஈசன், தன்
மூன்றாவது கண்ணிலிருந்து நீலகண்டமுள்ள காளியைப் படைத்தார். அரக்கனை அழித்த
பின்னரும், அவனது உதிரம் குடித்ததனால், உக்கிரம் தணியாத காளியின்
உக்கிரத்தை அடக்க ஈசன் ஒரு குழந்தையாக மாறி காளியின் மார்பிலிருந்து பாலாக
அவளது உக்கிரத்தை உறிஞ்சிவிட்டார். பிறகு காளியை மகிழ்விக்க பூதகணங்களுடன்
தாண்டவமாடினார். இந்தத் தாண்டவத்தினை தேவர்களும், முனிவர்களும் யோக
சக்தியினால் கண்டார். இது லிங்கபுராணத்தில் வர்ணிக்கப் படுகிறது.<br /> <br /> ஊர்த்துவ தாண்டவம்<br /> <br />
சும்பன், நிசும்பன் எனும் அரக்கர்களை அழிக்கும் காளி உக்கிர நடனம்
புரிந்தாள். அவளை அடக்க இறைவனும் அவளுடன் நடனம் புரிந்தாள். ஒரு நிலையில்
இறைவன் தன் காதினின்றும் கழன்று விழுந்த குண்டலத்தினை சுழன்றாடியபடியே
காலினால் லாகவமாக எடுத்து ஊர்த்துவ தாண்டவ நிலையில் பழையபடி காதில் அணிந்த
நிலையில், பெண்மை காளியை காலைத் தூக்க இயலாது தலைகுனியச் செய்தது. இது
திருவாலங்காட்டில் நடந்தது. இதைக் காண ஆனந்த முனிவரும், கார்க்கோடகன் எனும்
பாம்பரசனும் தவமியற்றிக் கண்டனர். யோக நிலையில் பிராணாயாமத்தால் மூச்சை
ஊர்த்துவ நிலைக்கு கொண்டு செல்வதையே இந்த யோக நடனம் குறிக்கிறது என்பர்.<br /> <br /> சந்தியா தாண்டவம்<br /> <br />
சிவபெருமான் சமுத்திர மந்தனம் எனப்படும் பாற்கடலைக் கடைந்தபோது முதலில்
வெளிவந்த ஆலகால விஷத்தினை புவனங்களைக் காக்க வேண்டி, தன் கண்டத்தே நிறுத்தி
அருளி நீலகண்டராகி தேவர்களால் அர்ச்சிக்கப்பட்டார். ஓர் ஏகாதசியன்று.
இதையடுத்து திரயோதசியன்று மாலை சந்தியாகாலத்தில் ஒரு யாமப் பொழுது கையில்
சூலமேந்தி உமையவள் காண நந்தியின் இரு கொம்பினுக்கிடையே நின்று தாண்டவ நடனம்
புரிந்தார். இதை பிரதோஷ நடனம் என்பர். ஆகமத் திரட்டும், சோமதேவரின்
கதாசரித் ஸாகரமும் இதை வர்ணிக்கின்றன. வைரங்களால் இழைக்கப்பெற்ற பொன்
சிம்மாசனத்தில் ஜகன்மாதாவை இருத்தி கயிலாயத்தின் உச்சியில் ஈசன் சூலபாணியாக
ஆடினான். தேவர்கள் நன்றிகூறி சூழ்ந்து நின்றனர். வாணி வீணை இசைத்தான்.
இந்திரன் குழலூதுகின்றான். திருமகள் பாடுகிறாள். திருமால் மத்தளம்
இசைத்தான். பிரமன் குடம் இசைக்கிறான். நாரதர் தனது மஹதி எனும் தம்பூரில்
சுருதி சேர்த்தார். கந்தர்வர்கள், யக்ஷர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள்,
அமரர்கள், அப்ஸரஸ்கள், இன்னும் மூவுலக வாசிகளும் கண்டுகளிக்க சூலபாணியாக
அம்பிகை காண இந்த சந்தியா தாண்டவத்தினை ஈசன் திருக்கைகள் சுழன்றாட அவருடன்
மலைகளும், காற்றும், கடல்களும் உடன் சுழன்று புயல்வீசும் சூழல் ஏற்படுவதாக
ரத்னாகரரின் சுபாஷிதரத்ன கோஷத்தில் சோமநாத பிரஸஸ்தியில் வர்ணிக்கப்
படுகிறது. இந்த சந்தியா தாண்டவத்தில் ஈசனின் காலின் கீழ் முயலகன் இல்லை.
காளிதாசரும் உஜ்ஜயினி மஹாகாளியின் சந்தியா தாண்டவத்தை இதே ரீதியில்
வர்ணிக்கிறார். இதில் இவர் புஜதாருவனம் என்னும் பலவகைப் பாணியை எட்டு,
பத்து, பன்னிரண்டு கைகள் அமைவதை வர்ணிக்கிறார். இதில் பாம்பை ஈசன் தன்
அரையிலணிந்தும், தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டும் ஆடினார்.
ஜபாகுசும புஷ்பங்கள் அலரும் மாலைவேளையில் மஹாகாளர் இந்த நடனத்தை ஆடுவதாக
காளிதாசர் வர்ணிக்கிறார். இத்தகைய நடனத்தை எல்லாரும் கயிலாசநாதர்
கோவிலிலுள்ள எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பத்தில் காண்கிறோம்.<br /> <br />
இதைத் தவிர திருப்பரங்குன்றத்தில் அமைந்த லலித நடனத்தையும், மதுரை
வெள்ளியம்பலத்தில் ஈசனின் கால் மாறியாடிய நடனத்தையும் சந்தியா தாண்டவம்
என்பதுண்டு. இதில் ஈசனின் காலில் கீழ் முயலகன் உண்டு. பத்தாம் நூற்றாண்டைச்
சேர்ந்த வங்கத்தைச் சேர்ந்த வல்லாளசேன மன்னரின் நைக்தி செப்புப்
பட்டயத்தில் தொடக்கத்திலேயே சந்தியா தாண்டவ வழிபாடு காணப்படுகிறது.
பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீ சைலம் கோவில் ஆனந்த தாண்டவத்தைப்
போன்றுள்ள சந்தியா தாண்டவ சிற்பமும், முயலகனுடன் கூடிய மற்றொரு சிற்பமும்
உள்ளன.<br /> <br /> மணவை முனுசாமி எனும் புலவர் எழுதிய ‘நடராஜர் பத்து’ இந்த
ஆனந்த தாண்டவத்தை விவரிக்கிறது. இதில் ஈசனின் ஆபரணங்களும், கையிலேந்திய
ஆயுதங்களும், அவருடைய ஆட்டத்தினால் ஈர்க்கப்பட்டு அவருடன் சேர்ந்து
ஆடியவர்களும் வர்ணிக்கப்படுவதைக் காண்கிறோம்.<br /> <br /> ஈசனின்
கையிலிருக்கும் ஜீவனின் மனமெனும் மான்ஆடுகிறதாம். மனம் ஒரு நிலையில்
நிற்காது இங்குமங்கும் ஓடிக்கொண்டிருக்கும், ஒரு மானைப்போல். ஓரிடத்தில்
நின்றாலும் அதன் கண்கள் இங்குமங்கும் அலையும். ஈசனின் கையிலிருக்கும் போதே
அது நிலைபெறுகிறது. அதன் கண்களும் ஈசனை நோக்கி அவரிடத்திலேயே லயிக்கின்றன.
ஈசன் ஆடும்போது அதுவும் ஆடுகிறதாம்.<br /> <br /> ஈசனின் கையிலிருக்கும்
மழுவென்னும் கோடாலியாடுகிறதாம். தன் தாள் சேர்ந்த ஜீவன்களின் பிறவித் தொடரை
அந்த மழுவினால் வெட்டி பிறவியற்ற நிலையை அருளுகிறாராம் ஈசன். அவருடன் அந்த
மழுவும் ஆடுகிறதாம்.<br /> <br /> ஈசனின் தலையிலணிந்திருக்கும் மதியும்,
புனலான கங்கையும் ஆடுகின்றனவாம். நிறைமதியாய் எப்போதும் இருந்தவன், தன்
இருபத்தேழு மனைவியருள் ரோஹிணியிடமே மிகுதியாகக் கொண்ட அன்பால், மற்ற
மனைவியரின் மனத்தாங்கலையும், தனது மாமனாரின் சாபத்தையும் அடைந்து, அதனால்
உடல் தேயத் தொடங்கி பொலிவிழந்த நிலையில் ஈசனின் தாள்களைச் சரணடைய, அவனைப்
பிறைமதியாய் தனது சென்னியில் சூடினார் ஈசன். அதேபோல் பகீரதனின்
தவத்திற்கிணங்கி வேகவதியாக வேகமாய் இறங்கிய ஆகாச கங்கையை உலகைக் காக்கும்
பொருட்டு தன் விரிசடையில் சூடினார் ஈசன். அந்த மதியும், புனலும் ஆடலரசனின்
ஆனந்த நடனத்தின்போது சேர்ந்தாடுகின்றனவாம்.<br /> <br /> ஈசனின்
பூணூலாடுகின்றதாம். கால் தண்டையயணிந்த மறைகள் ஆடுகின்றனவாம். ஈசனின்
குண்டலங்களிரண்டும் ஆடுகின்றனவாம். அரையில் உடுத்தியிருக்கும் உடையான
புலித்தோல் ஆடுகின்றதாம். தும்பை, அருகு மாலைகளாடுகின்றனவாம்.<br /> <br /> ஈசன் ஆடுவதைக் கண்டால் எவருக்குத்தான் ஆடத் தோன்றாது? <br /> மங்கை சிவகாமியும், <br /> சகோதரன் திருமாலும், <br /> மறை தந்த பிரமனும், <br /> வானவர்கோன் இந்திரனுடன் வானவர் கூட்டமும்,<br /> குஞ்சர முகத்தோனும், <br /> குழந்தை முருகனும், <br /> ஞானசம்பந்தரோடு பதினெட்டு முனிவர்களும்,<br /> அஷ்டதிக்பாலகரும், <br /> நந்தி வாகனமும், <br /> தேவலோகத்து நாட்டியப் பெண்களும் ஆட <br /> இவர்களோடு திசையெங்கும் தன் குழல் பறந்தாட ஈசன் <br /> ஆனந்தக் கூத்தாடினாராம்.<br /> <br /> ஈசனின் கைகளில் <br /> மானையும், <br /> மழுவையும் தவிர <br /> உடுக்கை, <br /> அக்னி, <br /> சூலம், <br /> கத்தி, <br /> கேடயம், <br /> பிரம்ம கபாலம், <br /> பாம்பு ஆகியவற்றையும் நாம் காண்கிறோம். <br /> <br />
வீசு கையினால் அர்த்த நாரீஸ்வர தத்துவத்தில் தன் ஆனந்த நடனத்தில் தேவியின்
பாகமாகிய இடப் பதத்தினைக் காட்டுகின்றார் ஈசன், “தேவியின் பதத்தைப்
பற்றிக் கொள். என் மறுகால் போல் ஸ்திரமான, அஞ்ஞானத்தை ஒடுக்கிய, வாழ்வினை
அளிக்கிறேன்,” என்றுணர்த்தும் வகையில், வலக் கரத்தினால் அபயத்தையும்
அருளுகின்றார். மதுரை வெள்ளியம்பலத்தில் மாறுகால் நடனமாடும் போதும்
இவ்விரண்டு முத்திரைகளும் மட்டும் மாறுவதில்லை. சிவதாண்டவச் சிற்பங்களில்
மாறாது காணும் மற்றொன்று ஈசனின் தலையில் காணும் விரித்த மயிற் பீலியும்,
விரித்த சடையும். சந்தியாகால அழகைக் கண்டு ஈசன் தனை மறந்தவராய் தன்
சடைமுடிகளைத் தளர்த்திவிட்டு ஆடத்தொடங்கி விட்டார். ஆடலின் வேகத்திற்கேற்ப
சடைகள் திக்கெங்கும் வீசிப் பனந்தன. அடியவர்களுக்கு வேண்டிய வளங்களை
வாரிவழங்கும் கருணை மேகமான அவரைக் கண்டு மயில்களும் தோகை விரித்தாடின.
அவற்றின் பீலிகளும் ஈசனின் சிரத்தை அலங்கரித்தன.<br /> <br /> இந்த ஆனந்தத்
தாண்டவத்தில் ஈசனின் கையிலிருக்கும் அக்னியை சம்ஹார சக்தியாகவும்,
உடுக்கையை ஸ்ருஷ்டி சக்தியாகவும் அறிஞர்கள் விவரித்த போதிலும், இலங்கையைச்
சேர்ந்த பேரறிஞர் திரு. ஆனந்த குமாரஸ்வாமியும், இந்திய கலை, மற்றும்
தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணரும், பேரறிஞரும், எனது தந்தையுமான, திரு. க.
சிவராமமூர்த்தி அவர்களும் வேறுபட்ட கருத்தை உடையவர்களாக உள்ளனர். அவர்கள்
தகுந்த ஆதாரத்துடன் அறுதியிட்டுக் கூறுவது ஈசன் கையிலிருக்கும் அக்னிதான்
பரமாத்மாவின் ஸ்ருஷ்டி சக்தியான பேரொளியென்றும், அதனின்றும் தோன்றிய
ஒளிச்சுடர்களான ஜீவாத்மாக்கள்தான் ஈசனின் பிரபாவலியிலுள்ள சிறு சிறு
தீச்சுடர்களென்றும், அவை யாவும் லயமடைவது ஈசனின் வலக் கரத்திலிருக்கும்
உடுக்கையின் நாதப் பிரஹ்மத்தில் என்பதும் தான். நாதமென்றாலே லயம் என்பது
உடன் பிறந்த தொரு தத்துவமல்லவா! மேலும் அம்பாளின் பாகமான இடக் கரத்தில்,
தாயான அவளது செயலான ஸ்ருஷ்டியும், ஈசனின் பாகமாகிய வலக் கரத்தில் அவரது
செயலான சம்ஹாரமும் இருப்பது தானே முறை?<br /> <br /> இவை தவிர சதருத்ரீயத்தில்,
பார்வதியை மணப்பதற்கு விழைந்த சிவபெருமான், இமவானின் மனைவியான மேனையின்
முன் இடக் கரத்தில் ஊது குழலும், வலக் கரத்தில் துடியும் ஏந்தி நடமிட்டதாக
வர்ணிக்கப்படுகிறது.<br /> <br /> பரத முனி பஞ்சபூதங்களின் உருவிலும் இறைவன்
ஆடுவதாக ஜலமய மூர்த்தி, தேஜோமய மூர்த்தி, ஆகாஸமய மூர்த்தி என்றெல்லாம்
குறிப்பிடுகிறார். சுழற்காற்றின் சுந்தர நடம், தீச்சுடரின் நெளியும்
ஒளிநடம், ஒளிகளின் நடம், சூரிய, சந்திரர்களின் நடம், இவை யாவும் ஈசனின்
நடமன்றோ! நடராஜ ஸ்தோத்திரத்தில் சிவனுக்கும், ஜீவனுக்கும் உள்ள இயற்கை நிலை
ஒற்றுமையைக் கூறும் வகையில் “நடராஜரே, நீங்கள்தான் ஆடுகிறீர்களா? அல்லது
பஞ்சபூத உடையில் உள்ள என்னை ஆடவைக்கிறீர்களா?” என வினவும் நிலையைக்
காண்கிறோம்.<br /> <br /> இவை தவிர வெவ்வேறு யோக நிலைகளைக் காட்டும் வீராட்ட
தாண்டவங்கள் எட்டு வகைப்படும். அவை ஈசனின் வெவ்வேறு வெற்றிகளை
முழங்குவனவாகவும் விளங்குகின்றன. திருவதிகையில் அட்டயோக சாதனையை விளக்கும்
வகையில் திரிபுரசம்ஹாரராகவும், கண்டியூரில் விந்து ஜெயம், மூலாக்னி
எழுப்புதல் ஆகியவற்றை விளக்கும் வகையில் பிரஹ்மசிரச்சேதம் செய்த
நிலையிலும்; திருக்கொறுக்கையில் சிவதிருஷ்டி பெறல், ஞானக்கண் நிலைகளை
விளக்கும் வகையில் காமதஹனராகவும்; திருவழுவூரில் முத்திச் சிறப்பு, சிவவொளி
விளக்கம் ஆகியவற்றை விளக்கும் வகையில் கஜசம்ஹாரராகவும்; திருக்கோவிலூரில்
அஞ்ஞான அழிப்பை விளக்கும் வகையில் அந்தகாசுர வதம் புரிந்த நிலையிலும்;
திருப்பறியலூரில் சிவராஜயோகம், அக்னிகாரியம், பசித்துவ நீக்க அகவேள்வி
ஆகியவற்றை விளக்கும் வகையில் தக்ஷன் வேள்வி தகர்த்த
நிலையிலும்;திருவிற்குடியில் வாயுயோகசாதனை, மூலாதாரம் ஆகியவற்றை விளக்கும்
வகையில் ஜலந்தர சம்ஹார மூர்த்தியாகவும்; திருக்கடவூரில் அங்கியோகம்,
மூலநாடி சுஷும்னை வைபவம் ஆகியவற்றை விளக்கும் வகையில் காலசம்ஹார
மூர்த்தியாகவும் ஈசன் விளங்குகிறார்.<br /> <br /> மும்மலங்களே முப்புரமாகக்
கொண்டு ஈசன் ஆகியவற்றை நாசம் செய்து யோகியரைக் காத்தலே திரிபுர
சம்ஹாரமென்பர். இந்நிலையில் ஈசன் கரங்களில் வழக்கமான சூலம், மழு, கத்தி,
கேடயம் தவிர பினாகமெனும் வில்லையும், பாசுபதமெனும் அம்பையும் காண்கிறோம்.<br /> <br />
யோகநெறியில் விந்து ஜெயம் சிறப்பானதொன்று. மூலாக்னியை மேலெழுப்பி விந்து
நாசம் ஏற்படாது தடுத்தலை பிரம்ம சிரச்சேதமென யோகநெறியில் கூறுவர். தானும்
ஐந்து சிரம் கொண்டவனே, ஈசனுக்கு சமமானவனே எனும் பிரம்மனின் கர்வத்தை அடக்க
பைரவர் மூலம் அவனது நடுச்சிரத்தைக் கொய்து அந்த பிரம்ம கபாலத்தை பிக்ஷா
பாத்திரமாய் ஏந்தி ஈசன் தாண்டவமாடுகிறார்.<br /> <br /> வாசியோக மேன்மையால்
குண்டலினியை மேலெழுப்பி மேனிலைப் பலன்களை எய்துவதை காமதஹனமாக யோகியர்
கூறுவர். சிவத்தின் மேன்மையினை விளக்கவே காமதஹனம் விளைந்தது.<br /> <br />
யோகநெறியில் ஆறு ஆதாரநிலைகளிலிருக்கும் தேவதைகளின் அருள்நிலைகள் மறைந்து
சஹஸ்ராரத்தில் அக்னி தோன்றுதலை கஜசம்ஹாரமாகக் கூறுவர். சிவனைத்தவிர வேறு
யாராலும் அழிவிலா வரம்பெற்ற கஜமுகாசுரனைக் கொன்று ஈசன் கரியுடை போர்த்து
தாண்டவமாடுகிறார்.<br /> <br /> முதுகெலும்பின் முடிவிடமாகிய குருத்து அல்லது
குந்தகம் எனும் பகுதிக்கு மேல் சூரிய ஒளி, ஆன்ம ஒளி, சோம ஒளி, எனும் மூவொளி
அமைந்த பகுதியை சூலம் என்பர். யோகப் பயிற்சியின் மூலம் அந்தகமாகிய
அறியாமையினை நீக்கி சுஷும்னையில் ஆன்ம ஒளி காணுதலே அந்தகாசுர சம்ஹாரமென
திருமந்திரம் கூறுகிறது. இந்நிலையில் ஈசனின் தாண்டவத்தை திருக்கோவிலூரில்
காண்கிறோம்.<br /> <br /> சிவசக்தி ஐக்கியமான ஆண்-பெண் அம்சக் கூட்டுறவு வேள்வி
எனப்படும். இதனை ஈசனுக்கு அர்ப்பணமாகச் செய்ய வேண்டும். ஈசன் அருளின்றி
யோகத்தில் விந்து ஜெயம் கிட்டுவது இயலாது என்பதைக் காட்டுவதே தக்ஷன் வேள்வி
தகர்த்தல். ஈசனின் இந்நிலையை திருப்பறியலூரில் காண்கிறோம்.<br /> <br />
யோகத்தின்போது கீழ்நோக்கு இயல்புடைய ஜலந்தரனெனப்படும் அபானவாயுவை
மேல்நோக்கிப் பிராணனுடன் கலக்கச் செய்யும் யோகமுறையை அங்குலி யோகம் என்பர்.
இந்நிலையில் பிராணனுடன் கலந்து அபானன் சஹஸ்ராரத்தில் ஈசனின் பேரொளியில்
இணைவதை ஜலந்தர யோகமென திருமந்திரம் கூறும். இந்நிலைத் தாண்டவத்தை
திருவிற்குடியில் காண்கிறோம்.<br /> <br /> மூலக்கனலை சுஷும்னை வழியாக
சஹஸ்ராரத்துக்கு எழுப்பும்போது காலமெனும் யமபயம் ஒழியும். பிரஹ்மரந்திரப்
பேரொளியில் லயித்து சாகாதிருத்தலை அங்கியோகம் என்பர். பிரஹ்மரந்திரத்தில்
ஊர்த்துவதிருஷ்டியால் பார்த்து சஹஸ்ரார தளத்தில் சிவ - ஜீவ, சிவ - சக்தி
ஐக்கியப் பேரொளியில் லயிக்கும்போது எழும் பேரொளி வைபவத்தை காலசம்ஹார வைபவம்
என்பர். இத்தாண்டவத்தை திருக்கடையூரில் காண்கிறோம்.<br /> <br /> இந்த எட்டு
வீராட்டங்களின் அம்சமும் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தில் ஒருமை எய்துவதைக்
காண்கிறோம். ஸ்ரீருத்ரத்தின் நடுமணியாம் ‘நம : சிவாய’த்தில் ஐந்து
பூதங்களும், ஐந்து தொழில்களும், ஐந்து பிரஹ்ம நிலைகளும், ஐந்து திசைகளும்,
ஐந்து சக்திவேதங்களும் அடங்குவதுடன் சிவதாண்டவ உருவின் ஐந்து பாகங்களும்
கூட அடங்குவதைக் காண்கிறோம்.<br /> <br /> சிவதாண்டவத்தில் ஐம்பெரும் பாகமென
ஐந்தெழுத்து மந்திரம், ஐந்து முகங்கள் (ஐந்து பிரஹ்மங்கள்), ஐந்து திசைகள்,
ஐந்து பூதங்கள், ஐந்தொழில்கள், ஐந்து சக்திபேதங்கள் ஆகியவை
உள்ளடங்கியுள்ளன. துடி எனும் உடுக்கையில் ‘ந’ எனும் எழுத்தும்,
ஸத்யோஜாதமெனும் பிரஹ்மநிலையும், மேற்கு திசையும், பிருத்வி எனும் பூதமும்,
படைத்தலைச் செயும் பிரம்மனும், கிரியா சக்தியும் அடங்கக் காண்கிறோம்;
அமைந்த கரத்தில் ‘ம’ எனும் எழுத்தும், தத்புருஷமும், கிழக்கு திசையும்,
வாயுவும், காத்தல் எனும் தொழில் புரியும் விஷ்ணுவும், ஞான சக்தியும்
அடங்கக் காண்கிறோம்; அக்னியில் ‘சி’ எனும் எழுத்தும், அகோரமும், தெற்கு
திசையும், தேஜஸும், அழித்தலெனும் பணிபுரியும் ருத்ரனும், இச்சா ஸக்தியும்
அடங்கக் காண்கிறோம்; ஊன்றிய பாதத்தில் ‘வா’ எனும் எழுத்தும், வாமதேவமும்,
வடக்கு திசையும், நீரெனும் பூதமும், திரோதனமெனும் மறைத்தலைப் புரியும்
சதாசிவனும், ஆதிசக்தியும் அடங்கக் காண்கிறோம்; குஞ்சித பாதத்தில் ‘ய’ எனும்
எழுத்தும், ஈஸானமும், உச்சிதிசையும், ஆகாயமும், அருளலைப் புரியும்
மஹேஸ்வரரும், பராசக்தியும் அடங்கக் காண்கிறோம்.<br /> <br /> அவரது ஆனந்த நடனம்
மூலம் அவரே உணர்த்தும் தத்துவத்தை உணர்ந்து தூக்கிய திருவடியாம்
அம்பிகையின் பாதத்தை சிக்கெனப் பற்றி, அவரருளால் அபஸ்மாரம் நீங்கப் பெற்று
ஸ்திர வாழ்வை நாம் அடைவோமாக. அவரது இடக்கரம் அமைந்த தேஜஸினின்று ஒரு
பொறியாகப் பிறந்த நாம், அவரருளால் அவரது நினைவில் வாழ்ந்து அவரது
வலக்கரமமர்ந்த துடியில் லயத்தை அடைய அவரது திருவடி போற்றி வேண்டுவோமாக.<br /> <br /> தென்னாடுடைய சிவனே போற்றி<br /> எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி</span><br /></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-72091505061373107372013-04-02T00:32:00.000-07:002013-04-02T00:32:55.802-07:00சிதம்பர ரகசியத்தை பற்றி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgo1zHwXbVCuNfp7tfT_L8-n4mojrWLJKUHZ33WfU6uMzjlqw7ANxh4uY3bIlQWmSNYDg63OALNsGlfBybm7vrF8d9UU48xZYwraEWfAS-MdXSQP8uZWbYO2Sv0PDhSj1SWbbLKG8V5fA/s1600/537384_561058037259888_101948891_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="120" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgo1zHwXbVCuNfp7tfT_L8-n4mojrWLJKUHZ33WfU6uMzjlqw7ANxh4uY3bIlQWmSNYDg63OALNsGlfBybm7vrF8d9UU48xZYwraEWfAS-MdXSQP8uZWbYO2Sv0PDhSj1SWbbLKG8V5fA/s320/537384_561058037259888_101948891_n.jpg" width="320" /></a></div>
<h5 class="uiStreamMessage userContentWrapper" data-ft="{"type":1,"tn":"K"}">
<span class="messageBody" data-ft="{"type":3}">சிதம்பர ரகசியத்தை பற்றி தெரிந்து கொண்டீர்கள் அல்லவா ...<br /> <br /> மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. <br /> <br />
பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21
ஆயிரத்து 600 தங்க ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின்
எண்ணிக்கையைக் குறிக்கும் அளவில் உள்ளது..<br /><span class="text_exposed_show"> <br /> பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது.<br /> <br /> கோயிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது. <br /> <br />
இதுதவிர ஆன்மிக ரீதியான அமைப்பும் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம
என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின்
அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96
ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச (5)பூதங்களின் அடிப்படையில்
தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.<br /> <br /> சித்+அம்பரம்=சிதம்பரம்.
சித்அறிவு. அம்பரம்-வெட்டவெளி. மனிதா! உன்னிடம் ஒன்றுமே இல்லை என்பது தான்
அந்த ரகசியத்தின் பொருள்.மாயை விளக்கி இ ஆகாய ரூபமாக உள்ள இறைவனை காணுங்கள்
.<br /> <br /> மேலும் பல சிறப்புகளைக்கொண்டது அத்திருக்கோயில்.. முக்கியமானவற்றை உங்களோடு பகிர்ந்து கொண்டோம்..<br /> <br /> இத்துடன் சிதம்பரம் நடராஜ பெருமாள் கோயிலைப்பற்றிய பதிவுகள் நிறைவடைகின்றது .</span></span></h5>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-45702901872890979532013-03-28T23:56:00.000-07:002013-03-29T00:11:33.367-07:00கோபுர ரகசியமும், நம் முன்னோரின் விஞ்ஞான அறிவாற்றலும்!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="-webkit-text-size-adjust: auto; -webkit-text-stroke-width: 0px; background-color: white; color: grey; display: inline !important; float: none; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; orphans: 2; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">கோபுர ரகசியமும், நம் முன்னோரின் விஞ்ஞான அறிவாற்றலும்!!!</span><br />
<br style="-webkit-text-size-adjust: auto; -webkit-text-stroke-width: 0px; background-color: white; color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; orphans: 2; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;" />
<span style="-webkit-text-size-adjust: auto; -webkit-text-stroke-width: 0px; background-color: white; color: grey; display: inline !important; float: none; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; orphans: 2; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று<span class="Apple-converted-space"> </span></span><span class="text_exposed_show" style="-webkit-text-size-adjust: auto; -webkit-text-stroke-width: 0px; background-color: white; color: grey; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; orphans: 2; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.<br /><br />கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.<br /><br />நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.<br /><br />இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?! ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.<br /><br />ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!<br /><br />ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!<br /><br />சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான்.<br /><br />இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.<br /><br />"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"<br /><br />என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.</span></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-30069558852763666892013-03-28T23:34:00.003-07:002013-03-29T00:11:24.231-07:00நன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="-webkit-text-size-adjust: auto; -webkit-text-stroke-width: 0px; background-color: white; color: grey; display: inline !important; float: none; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; orphans: 2; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;"></span><br style="-webkit-text-size-adjust: auto; -webkit-text-stroke-width: 0px; background-color: white; color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; orphans: 2; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;" />
<br style="-webkit-text-size-adjust: auto; -webkit-text-stroke-width: 0px; background-color: white; color: grey; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; orphans: 2; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;" />
<span style="-webkit-text-size-adjust: auto; -webkit-text-stroke-width: 0px; background-color: white; color: grey; display: inline !important; float: none; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; orphans: 2; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">1) ஏழ்மையிலும் நேர்மை</span><br />
<span style="-webkit-text-size-adjust: auto; -webkit-text-stroke-width: 0px; background-color: white; color: grey; display: inline !important; float: none; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; orphans: 2; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">2) கோபத்திலும் பொறுமை</span><br />
<span style="-webkit-text-size-adjust: auto; -webkit-text-stroke-width: 0px; background-color: white; color: grey; display: inline !important; float: none; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; orphans: 2; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">3) தோல்வியிலும் விடாமுயற்சி</span><br />
<span class="text_exposed_show" style="-webkit-text-size-adjust: auto; -webkit-text-stroke-width: 0px; background-color: white; color: grey; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; font-style: normal; font-variant: normal; font-weight: normal; letter-spacing: normal; line-height: 14px; orphans: 2; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்<br />5) துன்பத்திலும் துணிவு<br />6) செலவத்திலும் எளிமை<br />7) பதவியிலும் பணிவு<br /><br />வழிகாட்டும் ஏழு விஷயங்கள்<br /><br />1) சிந்தித்து பேசவேண்டும்<br />2) உண்மையே பேசவேண்டும்<br />3) அன்பாக பேசவேண்டும்.<br />4) மெதுவாக பேசவேண்டும்<br />5) சமயம் அறிந்து பேசவேண்டும்<br />6) இனிமையாக பேசவேண்டும்<br />7) பேசாதிருக்க பழக வேண்டும்<br /><br />நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்<br /><br />1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்<br />2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்<br />3) பிறருக்கு உதவுங்கள்<br />4) யாரையும் வெறுக்காதீர்கள்<br />5) சுறுசுறுப்பாக இருங்கள்<br />6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்<br />7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்<br /><br />கவனிக்க ஏழு விஷயங்கள்<br /><br />1) கவனி உன் வார்த்தைகளை<br />2) கவனி உன் செயல்களை<br />3) கவனி உன் எண்ணங்களை<br />4) கவனி உன் நடத்தையை<br />5) கவனி உன் இதயத்தை<br />6) கவனி உன் முதுகை<br />7) கவனி உன் வாழ்க்கையை</span></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-81212578323419576822013-03-07T06:19:00.002-08:002013-03-07T06:19:40.137-08:00தமிழ் நாகரீகம் உலகின் முதல் நாகரீகம்! – ஓர் ஆய்வு!தமிழ் நாகரீகம் உலகின் முதல் நாகரீகம்! – ஓர் ஆய்வு!<br /> <br /> தமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக.. எதியோபிய நாகரிகம் சூடான்-<span class="text_exposed_show">எதியோபியாவின்
வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம்
எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோபிய நாகரிகரே
எகிப்து நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர்
எகிப்தையே பெருமைபட பேசுகின்றனர்.<br /> <br /> உலகில் பலருக்கு
எதியோபியாவில் பழம் நாகரிகம் இருந்ததே அறியாமல் உள்ளனர். எதியோபிய நாகரிகம்
காலத்தால் எகிப்தினும் முற்பட்டது, இதாவது, 9,500 ஆண்டுகள் பழமையுடையதாய்
சொல்லப்படுகிறது. இங்கு சிந்து எழுத்துகளை ஒத்த எழுத்துகள் மண்டி எனும்
ஊரில் கண்டெடுக்கப்பட்டன. இதற்கு பிற்பட்டதே எகிப்தின் எழுத்துகள்.
நாகரிகத்தில் எதியோபியா எகிப்துக்கு சற்றும் குறைவில்லாதது.<br /> <br />
எதியோபிய நாகரிக மன்னர் பெயர்களைக் காணும் போது இவர்களுடைய முன்னோர்
தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை தோற்றுவிக்கிறது. இந்நாகரிக
மன்னர் பெயர்களில் சேரர் பெயர்கள் இடம்பெறுவது சேரம் ஆட்சி ஒர் காலத்தே
இங்கு வழங்கி இருக்க வேண்டும் எனபதை உணர்த்துகிறது.<br /> <br /> தமிழோடு
ஒத்துள்ள இந்நாகரிக மன்னர் பெயர்களை சிந்துவெளி முத்திரைப் பெயர்களோடும்,
சங்க இலக்கியப் பெயர்களோடும், பிற நாகரிக மன்னர்தம் தமிழ்ப் பெயரோடும்
ஒப்பிட்டு ஆய்கிறது இக்கட்டுரை. இந் நாகரிக மன்னர் பெயர் ஒப்பீடு
இந்நாகரிகங்களின் மக்கள் ஒரு குலைக்காய் போல் ஒரு மூல நாகரிகத்தை
சேர்ந்தவராக இருத்தல் வேண்டும், அதோடு அம்மூல தாய் நாகரிகம் தமிழர் உடையது
என்று விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.<br /> <br /> இவ்வுலகில்
எழுத்துகள் சற்றொப்ப 6.500 ஆண்டுகள் அளவில் தோன்றின. அதற்கு முன்
எழுத்துகள் கிடையா. தமிழின் காலம் கல்வெட்டு, சங்க இலக்கியச் சான்றுகளின்
படி 2,500 ஆண்டுகள் பழமையதாக சொல்லப்படுகின்றது. எதியோபிய மன்னர்தம்
தமிழ்ப் பெயர்கள் 6,500ஆண்டுகள் பழமை மிக்கதால் தமிழின் பழமையை 6,500
ஆண்டுகளுக்கு முன் போடலாம், அதோடு எதியோபியாவில் கிடைத்த மட்பாண்டங்கள்
ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளை முழுதும் ஒத்துள்ளதால் தமிழும் தமிழர்
நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக,
இதாவது, 10,000 ஆண்டுகள் தொன்மையதாய் கொள்ளலாம். <br /> <br /> இப்பெயராய்வு
எதியோபிய மன்னர் Tafari Mokonnen 1922 இல் வெளியிட்ட மன்னர் பெயர் பட்டியலை
அடிப்படையாகக் கொள்கிறது. ஓரிப் பழங்குடியில் மொத்தரம் 21 பேர்
ஆண்டுள்ளனர்.<br /> <br /> முதலாமவர் O r i or aram 4530-4470BC - தமிழில்
ஓரி என்பது செப்பமான வடிவம். கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக சங்க
இலக்கியத்தில் குறிக்கப்படுபவன் வல் வில் ஓரி என்பான். எனவே ஓரி எனம் பெயர்
6,500 ஆண்டுகள் பழமையது.<br /> <br /> Gariak 4470-4404 BC தமிழில் காரி அக்
காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். சங்க இலக்கியத்தில் கடைஎழு
வள்ளல்களுல் ஒருவனாக குறிக்கப்படுபவன் மலையமான் திருமுடிக் காரி என்பான்.
இப்பெயர் கொரிய நாகரிகத்தில் Dangun வழிமரபில் ஒரு மன்னனுக்கு Gareuk
2182-2137 BC என இடப்பட்டுள்ளது. தமிழில் காரி அக் காரி அக்கன் என செப்பமாக
படிக்கலாம். அக்கன் - வடலூர் வட்ட மருங்கூரில் கிடைத்த பிராமி எழுத்து
பொறித்த பானைஓட்டில் அதியகன் என்று உள்ளது. இதை அத்தி + அக்கன் என பிரித்து
படிக்க வேண்டும். அக் பிற நாகரிகங்களில் அல், ஐ, இ, உ, அம் ஈறு பெற்றும்
வரும். தெலுங்கில் அக்கராஜு என்ற வழக்குள்ளது. எகிப்து நாகரிகத்தில் 4, 7
& 8 ஆம் ஆள்குடிகளில் காரி என பெயர் கொண்டோர் பலர்.<br /> <br /> Elaryan
4404-3836 BC - தமிழில் எல் அரையன் எனபது செப்பமான் வடிவம். எல் - ஒளி,
சிவப்பு ஆகிய பொருள்களை கொண்டது. எல்லன், எல்லப்பன் ஆகிய பெயர்கள் இன்றும்
வழங்குகின்றன. மேலை நாடுகளில் எல் வழங்குகிறது. அரயன் - அரசன் எனும் பொருள்
உடையது. இப்பெயர் தமிழ் இலக்கியத்தில் பல்லிடங்களில் ஆளப்பட்டுள்ளது<br /> <br />
Eylouka 3836 - 3932 BC (QUEEN) - தமிழில் அரசி எயில் அக்கா எழில்
அககாள் என செப்பமாக படிக்கலாம். இது ஒரு தூய தமிழ்ச் சொல். பண்டைத்
தமிழகத்தில் பெண் அரசுப் பொறுப்பேற்றதற்கான சான்று இல்லா நிலையில்
எதியோபியாவில் பெண் ஆள்வதற்கு தடை இருந்ததில்லை என்பதற்கு இவள் சான்று.<br /> <br />
Kam 2713 - 2635 BC - தமிழில் காம் காமன் என செப்பமாக படிக்கலாம். காமன்
ஒரு தூய தமிழ்ச் சொல் சமஸ்கிருதம் அல்ல. இங்கு அன் ஈறு இல்லாமல் உள்ளது.
சிந்துவெளி முத்திரைகளில் காமன் என்ற பெயர் வழங்குகின்றது. 63 நாயன்மாருள்
ஒருவர் கலிக் காம நாயனார். அதில் காமன் இடம்பெற்றுள்ளது. சப்பான்
நாகரிகத்தல் காம என்ற பெயர் வழங்குகிறது.<br /> <br /> Elektron 2515 - 2485
BC - தமிழில் எல்லி கீற்றன் என்பது செப்பமான வழக்கு. எல் இகர ஈறு
பெற்றுள்ளது. சீன நாகரிகத்தில் Liao ஆள்குடி அரசனின் இயற்பெயர் Yelu Abaoji
907 -926 AD தமிழில் எல்லு அப்பய்ய தி எல்லு அப்பய்யன் தி என செப்பமாக
படிக்கலாம். இங்கு எல் உகர ஈறு பெற்றுள்ளது. அப்பய்யன் - அப்பய்ய தீக்ஷிதர்
என்பவர் நாயக்கர் கால அறிஞர். தி - சீனத்தில் வேந்தன் என பொருள் தரும்.<br /> <br />
Manturay 2180- 2145 BC - தமிழில் மாந்தரை என்பது செப்ப வடிவம். ஐகார
ஈறு பெற்றுள்ளது. மாந்தரன் சேரர்க்குரிய பெயர். எதியோபிய நாகரிகத்தில்
சேரர் ஆட்சி எற்பட்டதற்கான முதல் சான்று. மாந்தர - மாஞ்சர என மருவி நடு
ஆப்பிரிக்காவில் கிளிமாஞ்சரோ என்ற மலைக் காட்டிற்கு பெயராக வழங்குகிறது.<br /> <br />
Azagan 2085 - 2055 BC - தமிழில் அழகன் என்பது செப்பமான வடிவம்.
தமிழுக்கே சிறப்பான ழகரமும் அன் ஈறும் இடம் பெற்றுள்ளன. அழகப்பன், அன்பழகன்
ஆகியன இன்றும் வழங்கும் தமிழ்ப பெயர்கள்.<br /> <br /> Ramen Phate
2020-2000 BC - தமிழில் இராமன் வட்டி என்பது செப்பமான தமிழ் வடிவம். இங்கு
வகரம் பகரமாக திரிந்துள்ளது. இராமன் ஒரு தூய தமிழ்ச் சொல். வால்மீகி
இராமாயணத்திற்கு முன்பே சங்க இலக்கியங்களில் பயின்று வருகிறது. எகிப்து
மன்னர் பலர் இப்பெயர் கொண்டுள்ளனர்.<br /> <br /> Ramesses I 1295-1294 BC -
தமிழில் இராமி சே இராமி சேயன் என செப்பமாக படிக்கலாம். இராமன் இகர ஈறு
பெற்றுள்ளது. சேயன் - சிந்து வெளி முத்திரைகளில் பரவலாக அன் ஈறு பெற்றும்,
பெறாமல் சேய் என்றும், இன்னம் குறுக்கமாக சே என்றும் வழங்குகிறது.<br /> <br />
Wan Una 2000 BC - தமிழில் வண் உன்ன வண்ணன் உன்னன் என செப்பமாக
படிக்கலாம். வண்ணன் - சிந்து வெளி முத்திரைகளில் வழங்கும் பெயர். சீன
நாகரிகத்தில் மேற்கு Han ஆள்குடி அரசர் ஒருவர் பெயர் Liu Bang 206 -195 BC -
தமிழில் ஒளிய பண் > ஒளியன் வண்ணன் என செப்பமாக படிக்கலாம். வ- ப
திரிபு. சீன மொழியில் ன்>ங் என மூக்கொலி பெறும். சிந்து வெளியில் ஒளியன்
என்ற பெயர் அருகி வழங்குகிறது. உன்னன் - தமிழக சிந்து எழுத்து
பானைஓடுகளில் பொறிக்கப்பட்ட பெயர். இகர ஈறு பெற்று உன்னி என்றும் ஆகும்.
இது உன்னி சேரநாட்டு வழக்கு. எகிபது நாகரிகத்தில் 5 ஆம் ஆள்குடி மன்னன்
ஒருவன் பெயர் Unas 2375 -2345 BC - தமிழில் உன்ன > உன்னன் என செப்பமாக
படிக்கலாம்.<br /> <br /> Piori 2000 - 1985 BC - தமிழில் பய் ஓரி > வய்
ஓரி > வய்யன் ஓரி என செப்பமாக படிக்கலாம். வய் - வெம்மை, வைதல் என்பதன்
வேர், வய்யன் - சிந்து வெளியில் வழங்குகிறது, செங்கல்பட்டு அருகே
வய்யா/வையா ஊர் என ஓர் ஊர் உள்ளது. இது சீன நாகரிகத்தில் Xi, Bi என
திரிந்து பேரளவில் வழங்குகிறது.<br /> <br /> Kosi Yope (queen) 1871 - 1890
BC - தமிழில் அரசி காதி யாப்பி > காத்தி யாப்பி என செப்பமாக படிக்கலாம்.
தகரம் சகர இன ஒலியான ஸகரமாக திரிந்துள்ளது. காத்தி - தமிழக ஊர்புறங்களில்
பெண் பெயராக வழங்குகிறது. ஆண் பால் பெயரான காத்தன் சிந்து வெளி
முத்திரைகளில் வழங்குகிறது, அங்கு ஒரு பெண் பால் பெயர் கூட காணப்படவில்லை.
யாப்பி - இது ஒரு முது பழந்தமிழ்ச் சொல். ஆண் பால் பெயர் யாப்பன் என்பது.<br /> <br />
Etiyopus I 1856 - 1800 BC - தமிழில் எட்டி யாப்ப > எட்டி யாப்பன் என
செப்பமாக படிக்கலாம். எட்டி - வணிகர்க்கு உயர்ந்தோன் எனும் பொருளில்
பட்டமாக அளிக்க பட்டது. எட்டியப்பன் இன்றும் தமிழகத்தில் வழங்குகிறது.
யாப்பன் - ஒரு பழந்தமிழ் பெயர். தென் அமெரிக்க இன்கா நாகரிகத்தல் ஒருமன்னன்
பெயர் . Pachacutec Inca Yupanqui 1438 - 1471 AD .- தமிழில் பச்சகுடி
யாப்அங்கை > பச்சைகுடி யாப்பன் அங்கை என செப்பமாக படிக்கலாம். அஙகன்
அங்கு ஆகிய பெயர்கள் சிந்து வெளி முத்திரையில் வழங்குகின்றன. அங்கப்பன்,
அங்கையன் இன்றும் தமிழக்த்தில் வழங்கும் பெயர்கள். இன்கா, மாயன்
நாகரிகங்களும் தமிழர் நாகரிகங்களே.<br /> <br /> Lakndun Nowarari. தமிழில்
இள கந்தன் நவ்வர் அரி என்பது செப்பமான வடிவம். இள - இளமைப் பொருள். சங்க
இலக்கியங்களில் இளங்குமணன், இளஞ் சேன்(ட்) சென்னி என வழங்குகிறது.
ஐரோப்பாவில் படை நடத்திய Huna மன்னன் அத்திளா > அத்தி+இள எனபான்.
சிந்துவெளி முத்திரையில் அத்திள வழங்குகிறது. கந்தன் - சிந்துவெளி
முத்திரையில் அருகி வழங்குகிறது. இகர ஈறு பெற்று கந்தி எனவும் ஆகும்.
புகார் நகரின் அக ஊர் ஒன்றுக்கு பெயர் காகந்திபுரம். நவ்வன் - சிந்துவெளி
முத்திரையிலும், தமிழக பானைஓட்டு சிந்து எழுத்திலும் காணப்படுகிறது. இங்கு
அர் ஈறு பெற்றுள்ளது. அரி > அரியா இன்றும் தமிழகத்தில் வழங்கும் பெயர்.
புதுச்சேரியின் ஓர் ஊர் அரியான்குப்பம் > அரியாங்குப்பம்.<br /> <br />
Senuka I 1700 -1683 BC - தமிழில் சேன் உக்க > சேனன் உக்கன் என செப்பமாக
படிக்கலாம். சேனன் - சிந்து வெளிப் பெயர். இளஞ் சேன்(ட்) சென்னியில்
பயில்கின்றது. உக்கன் - சிந்து வெளி முத்திரைப் பெயர் 5,300 ஆண்டு சிந்து
மட் பாண்டத்தில் உக்கங்கு என பொறிக்கப்பட்டுள்ளது. Aktis Sanis 1531 BC -
தமிழில் அஃகுதி சாணி > அஃகுதை சாணன் என செப்பமாக படிக்கலாம். அஃகுதை -
சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் பெயர். சாணன் - இகர ஈறு பெற்று சாணி
ஆகியது. யகர சகர திரிபில் யாணன் > சாணன் ஆகும். யாணனும் சாணனும் சிந்து
முத்திரைப் பெயர்கள். சீனத்தில் Yang உண்டு.<br /> <br /> Mandes 1531 - 1514
BC - தமிழில் மாந்தி என்பது செப்பமான வடிவம். உகர ஈறு பெற்று மாந்து
எனவும், ஐகாரம் பெற்று மாந்தை எனவும் ஆகும். மாந்தரன் > மாந்து + அரன்
ஒரு சேரப் பெயர். மாந்தை சேரர் நகரம்.<br /> Amoy 1481 -1460 BC - தமிழல்
ஆமை > ஆமன் இதன் செப்பமான வடிவம். யா > ஆ திரிபு, யானை - ஆனை, யாந்தை
- ஆந்தை போல் யாமன் ஆமனாக திரிந்தது. ஐகார ஈறு பெற்று ஆமை ஆனது. குட்டாமன்
- குட்டை+ஆமன் கேரளத்தில் இன்றும் வழங்குகிறது. முட்டத்து ஆமக் கண்ணியார்
> முடதாமக்கண்ணியார் பெண் புலவர்.<br /> இசுரேலின் யூதேய அரசன் பெயர்
Amon 642-640 BC . Titon Satiyo 1256 - 1246 BC - தமிழில் திட்டன் சாத்தைய
> திட்டன் சாத்தையன் என செப்பமாக படிக்கலாம். திட்டன் - திட்டன் குடி
> திட்டக்குடி ஓர் தமிழக ஊர். கார்தேஜ் நாகரிக அரசியின் பெயர் Dido 814
BC. காசுமீர அரசிப் பெயர் Dida 958 AD.அரசிகளின் பெயர்கள் கடுஒலி
பெற்றுள்ளன. சாத்தன் + அய்யன் ஒரு கூட்டுப் பெயர். சாத்தன் - சிந்து வெளி
முத்திரைப் பெயர். சாத்தப்பன் இன்று வழங்கும் பெயர். கொரிய நாகரிக Danjun
வழிவந்த மன்னன் பெயர் sotae 1357 -1285 BC.சாத்தை > ஐகார ஈறு
பெற்றுள்ளது.<br /> <br /> Sanuka 1231 - 1226 BC - தமிழில் சாண் உக்க >
சாணன் உக்கன் என செப்பமாக படிக்கலாம். யகர சகர திரிபில் யாணன் சாணன் என
திரிந்தது. சாணன் உக்கன் சிந்து வெளிப் பெயர்கள். ஈரானின் ஈலம் நாகரிக
மன்னன் பெயர் .Ukku-Tanish 2500 BC என்பது . பாபிலோன் மன்னன் பெயர் Nabu
Suma Ukin II 732 BC. சீன நாகரிகத்தில் Shang ஆள்குடி மன்னன் கோவில் பெயர்
Tai Zang 1600 BC தமிழில் தாய் சாண் என்பது. சீனத்தில் ன்>ங் என
மூக்கொலி பெறும்.<br /> <br /> Wiyankihi I 1140 - 1131 BC - தமிழில்
வய்யங்கி > வய்யன்+ அங்கி என செப்பமாக படிக்கலாம். சங்க இலக்கியத்தில்
ஒரு மன்னன் பெயர் வய் ஆவி என்பது. சீன நாகரிகத்தில் shang ஆள்குடியில் ஒரு
மன்னனுடைய இயற்பெயர் Bian 1600 BC. அதே ஆள்குடியில் இன்னொரு மன்னனுக்கு
ஆட்சிப் பெயர் Xiao xin 1300 - 1251 BC - தமிழில் வய்ய வய்யன் என்பது.
சீனத்தில் வய் > Xi என்றும் Bi என்றும் திரிந்துள்ளது.<br /> <br />
Ramenkoperm 1057 -1043 BC - தமிழில் இராமன் கோப்பெரும் என்பது செப்பமான
வடிவம். கோப்பெரும் பெண்டு சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் பெண் பெயர்.
சோழன் ஒருவன் கோப்பெருஞ் சோழன் எனப்பட்டான்.<br /> <br /> Pino stem 1073 BC -
தமிழில் பிண்ண சேம் > விண்ணன் சேமன் என செப்பமாக படிக்கலாம். வ - ப
திரிபு. விண்ணன் - சங்க இலக்கியத்தில் விண்ணன் தாயன் என்ற பெயர்
இடம்பெறுகிறது. கொரிய நாகரிகத்தில் Dangun வழிவந்த மன்னன் பெயர் Wina 1610 -
1552 BC தமிழில் விண்ண > விண்ணன். சேமன் - சிந்து முத்திரையயில்
வழங்கும் பெயர். ஏமன் சகரமுன்மிகை(Prothesis) பெற்று சேமன் ஆனது.
விழுப்புரம் அருகே ஏமப்பூர் என்று ஓர் ஊர் உள்ளது.<br /> <br /> Hanyon I 957
-956 BC - தமிழில் கான் யாண் > கானன் யாணன் என செப்பமாக படிக்கலாம்.
இங்க ககரம் ஹகரமாகியது. சிந்து வெளி முத்திரைகளில் அன் ஈறு பெறாமல் இவ்விரு
பெயரும் வழங்குகின்றன. சீனத்தின் கிழக்கு Han குடியில் ஒரு மன்னன் பெயர்
Yan Kang 220 AD - தமிழில் யாண் கான். ன்>ங் என மூக்கொலி பெறும்.<br /> <br />
SeraI (Tomai) 956 - 930 BC - தமிழில் சேர (தாமை) > சேரன் (தாமன்) என
செப்பமாக படிக்கலாம். தாமன் ஐகார ஈறு பெற்றுள்ளது. அல் ஈறு பெற்றும்
வழங்கும். தாமல் காஞ்சி மாவட்டத்தில் உள்ள ஓர் ஏரி. சேரன் சேரர்க்கான
குடிப்பெயர். பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர் Tiglath Pileser 732 -729 BC -
தமிழில் திகழ் ஆத் வில்லி சேர் > திகழ் ஆதன் வில்லி சேரன் என செப்பமாக
படிக்கலாம். நெடுஞ் சேரல் ஆதன் ஒரு புகழ் மிக்க சேர மன்னன். சேரர் வில்லவர்
எனப்பட்டதுடன் அவர் கொடிச் சின்னமும் வில். இப்பெயர் சேரர் பாபிலோனையும்
ஆண்டதற்கு ஒரு சான்று. Nicauta Kandae(queen) 740 - 730 BC - தமிழில் அரசி
நய் காத்த கந்தை எனபது செப்பமான் வடிவம். நய்யன் காத்தன் கந்தன் சிந்துவெளி
முத்திரைகளில் பயில்வுறுகிறது. கந்தை பெண் பாலை தெளிவாக குறித்து
வந்துள்ளது.<br /> <br /> Erda Amen Awseya 681 - 675 BC - தமிழில் எருத ஆமன்
அவ் சேய > எருதன் ஆமன் அவ்வன் சேயன் என செப்பமாக படிக்கலாம். எருதன்-
எருதின் வலிமையை ஆணின் வலிமைக்கு ஒப்பிட்டு இடும் பெயர். காளை என்ற பெயர்
இதற்கு சான்று. சீனத்தின் தெற்கு Nan Liang அரசின் ஓர் அரசன் பெயர் Tufa
Rutan 402 - 414 AD -தமிழில் தூவா எருதன் > தூவான் எருதன் என செப்பமாக
படிக்கலாம். தூவாக்குடி தமிழக ஊர். சேயன் - கொரிய நாகரிகத்தில் Gija
வழிவந்த மன்னன் பெயர் Seon hye 925 -898 BC தமிழில் சேயன் கயி என்பது
செப்பமான வடிவம். கயி சிந்து வெளியில் காஇ என பயில்வுற்றுள்ளது. அவ்வன் -
தேனி வட்டம் புலிமான்கோம்பையில் கிட்டிய நடு கல் பிராமி கல்வெட்டில் வேள்
ஊர் அவ்வன் பதவன் என்று பொறிக்கப்பட்டு உள்ளது.<br /> <br /> Gasiyo
Eskikatir - தமிழில் காத்தய்ய இசக்கி கதிர் > காத்தய்யன் இசக்கி கதிர்
என செப்பமாக படிக்கலாம். ககரம் கடுஒலி பெற்றுள்ளது. தகரம்சகர இன ஒலி ஸகரமாக
தரிந்தது. காத்தவராயன் இன்றும் வழங்கும் பெயர். இசக்கியம்மன்,
இசக்கிமுத்து ஆகிய பெயர்கள் தமிழகத்தில் வழங்குகின்றன. பாபிலோன் மன்னன்
ஒருவன் பெயர் Ishki bal 1732 BC - தமிழில் இசக்கி பால் > இயக்கி வால் என
செப்பமாக படிக்கலாம். வால் - ஒளிரும் வெண்மை எனப் பொருள், வ>ப திரிபால்
பால் என வழங்கும். பால் - வெண்மைப் கருத்து வேர். கதிர்- கதிரேசன் என
தமிழகத்தில் வழங்குகிறது. ஈலம் நாகரிகத்தல் ஒரு மன்னன் பெயர் Kutir
Nahhunte 1740 BC - தமிழில் கதிர் நக்கந்தி > கதிர் நக்கன் கந்தி என
செப்பமாக படிக்கலாம். நக்கன் சிந்து முத்திரைப் பெயர். கந்தன் > கந்தி
ஆகும்.<br /> <br /> Tomadyan Piyankhi III 671 - 659 BC - தமிழில் தாம்
அதியன் பய்யங்கி > தாமன் அதியன் வய்யங்கி என செப்பமாக படிக்கலாம்.
அதியன் சேரக் கிளை மரபினரான அதியமான்கள் குடிப்பெயர். Elalion Taake 402
-392 BC - தமிழில் எல்லாளியன் தக்கி என்பது செப்பமான வடிவம். எல்லாளன் என்ற
தமிழ் மன்னன் ஈழத்தை மிக சிறப்பாக ஆண்டவன். சீனத்தின் Tiefu பழங்குடி வேள்
பெயர் Liu Eloulou 356 -358 BC தமிழில் ஒளிய எல்லாள > ஒளியன் எல்லாளன்
என செப்பமாக படிக்கலாம். ஒளியன் சிந்து முத்திரைப் பெயர். திரை நகர போனீசிய
மன்னன் பெயர் Elulaios 729- 694 BC - தமிழில் எல்லளைய > எல்லாளியன் என
செப்பமாக படிக்கலாம். தக்கை - தக்கி, தக்கு, தக்கன் என்றும் வழங்கும். கோவை
சூலூரில் கட்டிய சிந்து எழுத்து பொறித்த மட்கலனில் தக்க இன்னன் என பெயர்
குறிப்பிடப்பட்டிருந்தது. சப்பானிய வேந்தரின் ஈமப் பெயர் Taka Kura 1168 -
1180 AD - தக்க குர > தக்கன் குரவன் என செப்பமாக படிக்கலாம்.<br /> <br />
Atserk Amen III 382 BC - தமிழில் ஆட் செருக் ஆமன் > ஆடு செருக்கு ஆமன்
என செப்பமாக படிக்கலாம். ஆடு - வெற்றி, செருக்கு -- பெருமிதம். ஆடு
செருக்கு ஆமன் எனறால் வெற்றிச் செருக்கள்ள ஆமன் என பொருள். இது கடல்
பிறகோட்டிய செங்குட்டுவன், சித்திர மாடத்து துஞ்சிய பாண்டியன் என்பது போல
வினைச் சிறப்பு சுட்டிய பெயர். Kolas 295 - 285 BC - தமிழில் காள >
காளன்என செப்பமாக படிக்கலாம். இது சிந்துவெளி முத்திரையில் காணப்படும்
பெயர். தமிழகத்தில் இன்றும் வழங்குகிறது. காளி இதன் பெண் பால் பெயர். நடு
ஆப்பிரிக்காவில் ஒரு மன்னன் பெயர் அலி காளன் என்பது.<br /> <br /> Stiyo 269 -
255 BC - தமிழில் திய்ய > திய்யன் என செப்பமாக படிக்கலாம். தேனி வட்டம்
புலிமான்கோம்பை என்ற ஊரில் பேடு திய்யன் அந்தவன் என்ற பெயர் பொறித்த
பிராமி நடுகல் கண்டெடுக்கப்பட்டது. திய்யன் என்ற கேரள சாதிப் பெயர் மிக
பின்னர் ஏற்பட்டது. கொரிய நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Deun gol 874 -
849 BC தமிழில் திய்யன் கோல் என செப்பமாக உள்ளது. தகர இனக் கடுஒலி
பெற்றுள்ளது. கோல் - கோலப்பன் இன்றும் வழங்கும் பெயர்.<br /> <br /> Bawawl
70 - 60 BC தமிழில் பவ்வல் > வவ்வல் என செப்பமாக படிக்கலாம். அன் ஈறு
பெற்று வவ்வன் ஆகும். சீனத்தில் Xia அரசின் ஓர் அரசன் பெயர் Helian Bobo
407 - 425 AD - தமிழில் கிளியன் பப்ப > கிளியன் வவ்வன் என செப்பமாக
படிக்கலாம். வகரம் பகர கடுஒலியாக திரிந்துள்ளது. இவன் மரபினர் எல்லாரும்
கிளியன் பட்டம் தாங்கியுள்ளனர். சோழ மன்னர் சிலர் கிள்ளி எனப்பட்டனர்.
Barawas 60 - 50 BC - தமிழில் பரவன் என செப்பமாக படிக்கலாம். பகரம் கடுஒலி
பெற்றுள்ளது. தமிழில் பரவன் மீனவரை குறிக்கும். கடல் பரவை எனப்படும்.<br /> <br />
Serada 105 -121 AD தமிழில் சேர் ஆத > சேரன் ஆதன் என செப்பமாக
படிக்கலாம். சேர மன்னர்களே ஆதன் என்ற பெயர் கொண்டிருந்தனர். காட்டாக, இமய
வரம்பன் நெடுஞ் சேரல் ஆதன். Azegan Malbagad 200 - 207 AD - தமிழில் அழகன்
மால் பகடு என செப்பமாக படிக்கலாம். மால் - கருமைக் கருத்து, பகடு - எருமை,
ஆண் எருமையின் வலிமை ஒடு ஒப்பிட்டு இப்பெயரை சூட்டி இருக்கலாம்.<br />
கிறித்தவ மதப் பரவலால் தமிழ்ப் பெயர்கள் ஒழிந்தன. ஆங்காங்கே கலப்பு பெயராக
Tseyon / Tsion - திசையன் போன்ற பெயர்கள் வழக்கூன்றின. தமிழகம், சிந்துவெளி
அல்லாத பிற நாகரிகங்களில் அகரம் ஒகரமாயும், வகரம் பகரமாயும், தகரம்
சகரமாயும் திரிந்துள்ளன. அப்பெயர்களை தமிழாய் படிக்க மூல எழுத்தையே நாட
வேண்டும். மேற்கு நாகரிக மன்னர் பெயர்களும், கிழகக்கு நாகரிக மன்னர்
பெயர்களும் தமிழாய் இருப்பது இடைப்பட்ட சிந்து நாகரிகமும் தமிழர் நாகரிகமே
என்பதை இது வரை மறுத்து வந்தவர்களை நம்பிக்கைப்படுத்த உதவும். எதியோபிய
மன்னர் பெயர்கள் தமிழல்ல என மறுப்போர் சங்க இலக்கியஙகளில் கற்றத்துறைபோகிய
தமிழ் அறிஞர்களை உசாவ வேண்டுகிறேன். அதோடு Indus Script Dravidian, 1995
என்ற நூலை மேற்கோளாக கொள்ளும்படி வேண்டுகறேன்.<br /> மிகப் பலர் எண்ணுவது
போல் மூலதாய் நாகரிகமான தமிழர் நாகரிகத்திற்கு ஆப்பிரிக்காவோ, சுமேரியாவோ,
சிந்து வெளியோ அல்லது கிழக்கு நாகரிகங்களோ தாயகம் அல்ல. தமிழ் இலக்கியங்கள்
தமிழர் தாயகத்தை தென்புலம் என்கின்றன. அயினும் அதற்கு தொல்லியல் சான்று
ஏதும் இல்லை. இது தொடர்பாக தமிழ்நாடு தொல்லியல் துறை அடிக்கடல் ஆய்வு
மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தள்ளது. நல்ல முடிவுகள் வரும் என எதிர்
பாரக்கலாம். இப்பெயர் ஒப்பாய்வு ஒரு புதிய களமாக ஏற்கபட்டு விரிந்து
பரவினால் தமிழ் நாகரிகத்தின் எல்லையும், காலமும் விரிந்து இருப்பதை நிறுவ
இயலும்..</span>Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-34245864135348582492013-02-20T04:51:00.000-08:002013-02-20T04:51:02.659-08:00நோயை விரட்டும்யோக முத்திரைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="fbPhotosPhotoCaption" data-ft="{"type":45}" id="fbPhotoPageCaption" tabindex="0"><span class="hasCaption"> <br />
யோகாசனம் ஒரு அற்புதமான கலை. தினமும் யோகா செய்பவர்களுக்கு நோய் வருவது
தடுக்கப்படுவதுடன் மனவலிமையும் அதிகரிக்கும். யோகாவில் ஒரு அம்சம்
முத்திரைகள். கை விரல்களால் செய்வது முத்திரைகள். <br /> <br /> நம் உடலில்
மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள். நரம்புகளுடன்
சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகளை இந்த முத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் உண்ட<span class="text_exposed_show">ாக்கப்பட்டது. நம் உடலும் பஞ்ச பூதங்கள் அடங்கியதுதான். நம் கை விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூதத்தை குறிப்பதாக உள்ளது.<br /> <br />
கட்டை விரல் - நெருப்பையும், ஆள்காட்டி விரல் - காற்றையும், நடுவிரல் -
வானத்தையும், மோதிர விரல் - நிலத்தையும், சிறு விரல் - நீரையும்
குறிக்கின்றன. இந்த பஞ்ச பூதங்கள் சம நிலையில் இருக்கும்போது உடல்
ஆரோக்கியமாக இருக்கிறது. <br /> <br /> இந்த முத்திரைகளை உட்கார்ந்திருக்கும்
போதோ, நிற்கும்போதோ, நடக்கும்போதோ செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனத்தில்
அமர்ந்து செய்வது அதிக நன்மை அளிக்கும். தினந்தோறும் 10 நிமிடங்கள் முதல்
45 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். <br /> <br /> சின் முத்திரை
அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள்
இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க
வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள்
புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.<br /> <br />
வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து
கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக
இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம்
சீராகும்.<br /> <br /> சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின்
அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக
இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு
போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும்.
தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.<br /> <br />
பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக்
கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை
தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.<br /> <br />
சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக
அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு
சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி
பெருகும்.<br /> <br /> வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின்
நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள்
வராமல் தடுக்கப்படும்.<br /> <br /> பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல்
இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும்.
மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள்
நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.<br /> <br /> அபான
முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை
தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க
வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை
விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.<br /> <br /> அபான வாயு
முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு
கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு
கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம்
சீரடையும்.<br /> <br /> லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து
பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள
வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும்.
ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை
சரியாகும்.<br /> <br /> அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில்
அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே
அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில்
10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.<br /> <br />
இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத்
தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு
கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.</span></span></span></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-49739858275672278222013-02-20T04:11:00.000-08:002013-02-20T04:18:32.608-08:00இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFJJYgD-85s6u98gkQPdAFnez7EbQTb63ZDfAExxdHXd2Bh0HO3BBeS9Rox9Krm0aF7yTbzEm77rH__200ELqV1wcig-6l8GyiFQWKs4aiUKoHrOYGKUWs-YtuB1TJgqgbsz897NksVCA/s1600/kk.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFJJYgD-85s6u98gkQPdAFnez7EbQTb63ZDfAExxdHXd2Bh0HO3BBeS9Rox9Krm0aF7yTbzEm77rH__200ELqV1wcig-6l8GyiFQWKs4aiUKoHrOYGKUWs-YtuB1TJgqgbsz897NksVCA/s320/kk.jpg" width="205" /><span class="fbPhotosPhotoCaption" data-ft="{"type":45}" id="fbPhotoSnowliftCaption" tabindex="0"><span class="hasCaption">பாதிக்கப்பட்ட
பகுதிக்குரிய பிரதேசத்தை கட்டைவிரலால் 5 நொடிகள் அழுத்தி பின் 3 நொடிகளில்
விடுவிக்க வேண்டும் 2-3 நிமிடம் வரை பத்து நாட்கள் செய்க.மாற்றங்கள் உணரக்
கூடும் . நம்பினால் பகிரலாம் . மேலும் செலவோ பக்கவிளைவுகளோ இல்லை என்பதும்
உண்மைதானே. எனக்கு பதினைந்து வருடங்கள் முன் ஒரு சாது சொன்னார்.</span></span></a></div>
<br />
<br />
1. உ<span class="text_exposed_show">ணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!<br /> <br /> 2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.<br /> <br />
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு
கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு
தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.<br /> <br /> 4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.<br /> <br />
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு
வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.<br /> <br /> 6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.<br /> <br /> 7. கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.<br /> <br />
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள்
ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி
குறையும்.<br /> <br /> 9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க
குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில்
தழும்புகள் மறையும்.<br /> <br /> 10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல்
மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல்
நிற்கும். காய்ச்சல் குறையும்.<br /> <br /> 11. காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும்.<br /> <br /> 12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.</span></div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-91496771660872759162012-11-04T16:01:00.003-08:002012-11-04T16:01:55.795-08:00நம் முன்னோர்கள் கையாண்ட நுண் கணக்கு அளவுகள் :<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">2 கண்ணிமை - 1 நொடி</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">2 கை நொடி - 1 மாத்திரை</span><br />
<div class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">
<br />2 மாத்திரை - 1 குரு<br /><br />2 குரு - 1 உயிர்<br /><br />2 உயிர் - 1 சணிகம்<br /><br />12 சணிகம் - 1 விநாடி<br /><br />60 விநாடி - 1 நாழிகை<br /><br />2 1/2 நாழிகை - 1 ஓரை<br /><br />3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்<br /><br />2 முகூர்த்தம் - 1 சாமம்<br /><br />4 சாமம் - 1 பொழுது<br /><br />2 பொழுது - 1 நாள்<br /><br />15 நாள் - 1 பக்கம்<br /><br />2 பக்கம் (30 நாள்) - 1 மாதம்<br /><br />6 மாதம் - 1 அயனம்<br /><br />2 அயனம்(12 மாதங்கள்) - 1 ஆண்டு<br /><br />60 ஆண்டுகள் - 1 வட்டம்<br /><br />நிமைநோடி மாத்திரை நேர்முற் றிதனை<br />இணைகுரு பற்றும உயிரென்றார் - அனையஉயிர்<br />ஆறுசணி கம்மீரா றாகும்விநாடி தான்<br />ஆறுபத்தே நாழிகை யாம்</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-9394956134136126782012-10-19T11:24:00.002-07:002012-10-19T11:24:42.531-07:00சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="text_exposed_root text_exposed" id="id_50819a2a524f70584707248" style="background-color: white; color: #333333; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">
மூலிகை மருந்துகள்<br /><br /><div class="text_exposed_show" style="display: inline;">
1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத<br />்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.<br /><br />2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.<br /><br />3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.<br /><br />4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.<br /><br />5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.<br /><br />6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.<br /><br />7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.<br /><br />8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்<br />9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.<br /><br />10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை<br />க்கும்.<br /><br />11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.<br /><br />12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.</div>
</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-37182083129679411102012-10-18T06:05:00.001-07:002012-10-18T06:05:16.163-07:00 கதைகள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">ஆற்றில் வெள்ளம்</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">கரை புரண்டு ஓடுகிறது.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">இக்கரையில் இரண்டு பேர்</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">எப்படி அக்கரைக்குப்</span><br />
<div class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">
போவது?<br /><br />இந்த நேரத்தில்<br />ஒரு காளை மாடு அங்கே வந்தது.<br />அதுவும் அக்கரைக்குப்<br />போக வேண்டும்.<br />ஆனாலும் அதற்கு ஓடம்<br />எதுவும்<br />தேவைப்படவில்லை.<br />அப்படியே ஆற்றில்<br />பாய்ந்தது... நீந்த<br />ஆரம்பித்தது. இதைப்<br />பார்த்த இரண்டு பேரில்<br />ஒருத்தன் குபீர்<br />என்று ஆற்றில்<br />குதித்தான். அந்தக்<br />காளை மாட்டின் வாலைக்<br />கெட்டியாகப் பிடித்துக்<br />கொண்டான்.<br />காளை மாடு சுலபமாக<br />அவனை இழுத்துச்<br />சென்று அக்கரையில்<br />சேர்த்துவிட்டது.<br />அடுத்தவன் பார்த்தான்.<br />நமக்கு ஒரு ‘வால்’<br />கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.<br /><br />இந்த நேரம் ஒரு நாய்<br />வந்து ஆற்றில் குதித்தது.<br />இதுதான் நேரம்<br />என்று இவனும் ஆற்றில்<br />விழுந்து அந்த நாயின்<br />வாலைப் பிடித்துக்<br />கொண்டான். இந்த<br />மனிதனையும் இழுத்துக்<br />கொண்டு நாயால் ஆற்றில்<br />நீந்த முடியவில்லை.<br />திணறியது.<br />ஒரு கட்டத்தில் நாய்,<br />‘வாள்... வாள்’ என்று கத்த<br />ஆரம்பித்து விட்டது.<br />விளைவு _<br />இருவருமே ஆற்று நீர்<br />போகும்<br />திசையிலேயே மிதந்து போய்க்<br />கொண்டிருக்கிறார்கள்.<br />அவர்கள் போக வேண்டிய<br />திசை வேறு.<br />போய்க் கொண்டிருக்கிற<br />திசை வேறு.<br />கரை சேர நினைக்கிற<br />மனிதர்களின் கதை இது.<br />சிலர்<br />கரையிலேயே நின்று விடுகிறார்கள்.<br />சிலர் காளையின் வாலைப்<br />பிடித்துக்<br />கொள்கிறார்கள். சிலர்<br />நாயின் வாலைப் பற்றிக்<br />கொள்கிறார்கள்.<br /><br />ஆன்மிகம் என்ன<br />சொல்கிறது தெரியுமா?<br />நீங்கள் கரை சேர<br />விரும்புகிறீர்களா?<br />அப்படியானால் எதையும்<br />பற்றிக் கொள்ளாதீர்கள்.<br />ஏற்கெனவே பற்றிக்<br />கொண்டிருப்பதை எல்லாம்<br />விட்டு விடுங்கள்!<br /><br />ஆற்றின்<br />நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது.<br />உள்ளே ஏதாவது பொருள்<br />இருக்கும் என்கிற<br />ஆசையில் ஒருத்தன் நீந்திச்<br />சென்று அதைப்<br />பற்றுகிறான். நீண்ட நேரம்<br />ஆகியும்<br />கரை திரும்பவில்லை.<br />நடு ஆற்றில் போராடிக்<br />கொண்டிருக்கிறான்.<br />கரையில்<br />நின்று கொண்டிருக்கிற<br />நண்பர்கள் கத்துகிறார்கள்...<br />‘‘நண்பா...<br />கம்பளி மூட்டையை இழுத்துக்<br />கொண்டு உன்னால் வர<br />முடியவில்லை என்றால்<br />பரவாயில்லை...<br />அதை விட்டுவிடு!’’<br />ஆற்றின்<br />நடுவே இருந்து அவன்<br />அலறுகிறான்: ‘‘நான்<br />இதை எப்பவோ விட்டுட்டேன்...<br />இப்ப இதுதான்<br />என்னை விடமாட்டேங்குது<br />. ஏன்னா,<br />இது கம்பளி மூட்டை இல்லே.<br />கரடிக் குட்டி!’’<br /><br />தவறாகப் பற்றுகிறவர்கள்<br />தடுமாறிப் போகிறார்கள்.<br />சரியாகப் பற்றுகிறவர்கள்<br />கரையேறி விடுகிறார்கள்.<br />பற்றையே விடுகிறவர்கள்<br />கடவுளாகி விடுகிறார்கள்!"</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-13452947653277288442012-10-12T10:55:00.002-07:002012-10-12T10:58:07.011-07:00கலியுகத்தில் நடக்கக்கூடிய சம்பவங்களும் அதில் வியாபிக்கக்கூடிய சூழ்நிலைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">பல புராணங்களில் கலியுகத்தில் நடக்கக்கூடிய சம்பவங்களும் அதில் வியாபிக்கக்கூடிய சூழ்நிலைகள் வருணிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை காண்போம்:</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">• திருடர்கள் அரசர்களாவார்கள், அரசர்கள் திருடர்களாவார்கள்.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">• ஆட்சியாளர்கள் (மக்களின்) செல்வங்களை திருடி அவற்றை துஷ்பிரயோகம் செய்வார்கள்.</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">• அவர்கள் (ஆட்சியாளர்கள்) மக்களை காத்திடமாட்டார்கள்</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">• சிறிதளவே கல்வியறிவு பெற்ற (அதையும் பயன்படுத்திட தெரியாத) வீனர்கள் ஞானி</span><br />
<div class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">
கள் என போற்றப்படுவர்<br />• அகதிகளாக பலர் நாடு விட்டு நாடு செல்வார்கள்<br />• தாயின் கர்ப்பத்திலேயே சிசுக்கள் கொலை செய்யப்படுவார்கள்<br />• தவறான கருத்துக்களையே மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவார்கள்<br />• எவரையுமே நம்ப முடியாமல் போகும்<br />• மக்கள் பொறாமை நிறைந்திருப்பார்கள்<br />• பிறக்கும் பல குழந்தைகள் வாலிப வயதை தாண்டமாட்டர்கள்<br />• பசியாலும் பயத்தினாலும் மக்கள் நிலவரைகளுக்குள் தஞ்சம் புகுவார்கள்<br />• இளம் பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை விலை பேசுவார்கள்<br />• மேகங்கள் சீராக மழை பொழிய மாட்டா.<br />• வணிகர்கள் நேர்மையற்ற வணிகத்தில் ஈடுபடுவார்கள்<br />• பிச்சைக்காரர்களும் வேலையற்றோரும் நிறைந்திருப்பார்கள்<br />• கடுமையான மற்றும் கொச்சையான மொழிகளை மக்கள் பயன்படு்த்துவார்கள்<br />• செல்வம் சேர்ப்பதிலேயே மக்கள் ஈடுபடுவார்கள், பணங்காரர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள்<br />• ஆட்சி தலைவர்கள் மக்களை காத்திடாமல், வரிகளின் மூலம் செல்வங்களை பறித்துக்கொள்வார்கள்<br />• நீர் கிடைக்காமல் போகும்<br />• விரைவுணவு எல்லா இடங்களிலும் சுலபமாக கிடைக்கும்<br /><br />மேற்கண்ட சம்பவங்கள் சில உதாரணங்களே ஆகும். பல புராணங்களில் கலியுகத்தில் மனிதர்களின் அரசியல், பொருளாதார, சமூக நிலை குறித்த பன்மடங்கான தீர்க்கதரிசனங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் இங்கே குறிப்பிடுவதற்கு இடம் போதாது. புராணங்கள் குறிப்பிடாதவையாக கடந்த சில நூற்றாண்டுகளாக புராணங்கள் கூட எதிர்ப்பார்க்காத அளவு உலகில் நாசங்கள் பெருகியும் நடந்தும் உள்ளன. உதாரணத்திற்கு முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களும் அதன் விளைவாக உலகில் ஏற்பட்ட நாசங்கள். அரசர்களின் இராஜ்ஜியங்கள் கவிழ்ந்து உலகில் மக்களாட்சி முறை ஏற்பட்டு, அதுவும் சில வேளைகளில் கவிழ்ந்து கம்யூனிச சித்தாந்தத்தின் ஆதிக்கம், சர்வாதிகார ஆட்சிமுறைகள், மற்றும் சமயசர்வாதிகார ஆட்சிமுறைகள் போன்றவற்றை இங்கு குறிப்பிடலாம். மேலும் ஐரோப்பாவில் பிளேக் நோய் மற்றும் பிற நோய்ளினாலும், இயற்கை பேரிடர்களினாலும் மக்கள் கோடிக்கணக்கில் அழிவுற்றதையும் இங்கு குறிப்பிடலாம். முதலாம் உலக யுத்தம் முடிந்து சில வருடங்களில் இன்ஃபுலுவென்ஸா நோயினால் சுமார் 10கோடி மக்கள் மாண்டனர். இன்று மத்திய கிழக்கில் சிறிய பொறியினால் கூட பெரும் போர்த்தீ வெடிக்கும் அபாயத்தையும் இங்கு குறிப்பிடலாம். கலியுகத்தின் லக்ஷனம் இவ்வாறாகவே இருக்கின்றது.</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-84094706268859819272012-10-11T09:09:00.002-07:002012-10-11T09:09:32.690-07:00அதிமதுரம்..! மருத்துவ குணங்கள்..!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3 style="text-align: left;">
<b><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">அதிமதுரம்..!</span></b><b><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /></b><b><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">மருத்துவ குணங்கள்..!</span></b><b><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;" /></b><b><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 18px;">ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே</span></b>அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.<br />செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்...<br />அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.<br />கல்லடைப்பு நீங்க...<br />ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.<br />இருமல் நீங்க...<br />அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.<br />பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...<br />அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.<br />மஞ்சள் காமாலை நீங்க...<br />அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும்.<br />சுகப் பிரசவத்திற்கு...<br />அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.<br />தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...<br />அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.<br />பெண் மலடு நீங்க...<br />பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.<br />மலச்சிக்கல் நீங்க...<br />அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.<br />சூடு தணிந்து சுறுசுறுப்பாக...<br />சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.<br />ரத்த வாந்தி நிற்க...<br />அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.<br />தாய்ப்பால் பெருக....<br />போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.<br />வரட்டு இருமல் நீங்க...<br />அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.<br />இளநரை நீக்க...<br />அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.<br />நெஞ்சுச் சளி நீங்க....<br />அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.<br />இருமல் நீங்க...<br />அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..<br />மஞ்சள்காமாலை தீர...<br />அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.<br />தாது விருத்திக்கு...<br />அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.<br />கருத்தரிக்க உதவும்...<br />அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 100 கிராம் எடுத்து தண்ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.<br />வழுக்கை நீங்கி முடி வளர ....<br />அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்.<br />தலைவலிகள் நீக்க...<br />அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.<br />நன்றி: மூலிகைவளம்<br />தொண்டை கரகரப்பு நீங்க...<br />அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.<br />ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த...<br />பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்</h3>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-19158726603234441752012-10-05T23:16:00.002-07:002012-10-05T23:16:45.709-07:00வெங்காயத்தை இப்படியும் பயன்படுத்தலாமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">சமையலுக்கு பயன்படும் வெங்காயம், சாப்பிட மட்டும் தான் பயன்படுகிறது என்று தான் தெரியும். ஆனால் அந்த அந்த வெங்காயம் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறதென்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆம், அந்த வெங்காயம் ருசிக்கு மட்டுமின்றி சிலவற்றை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. அதிலும் சமையலறையில் இருக்கும் சிலவற்றிற்கே பயன்படுகிறது. ஆகவே மறுமுறை சமைக்கும் போது, தேவையில்லாமல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூக்கிப் போடாமல், வேறு சில செயல்களுக்கும் பயன்படுத்துங்கள். இப்போது அந்த வெங்காயம் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறதென்று பார்ப்போமா!!!</span><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" /><br style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;" /><span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">வெங்காயத்தின் மற்ற நன்மைகள்</span><br />
<div class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;">
<br />மெட்டல் பொருட்கள்<br /><br />சமைக்கப் பயன்படும் வெங்காயம் சாப்பிடமட்டுமல்லாமல், மெட்டல் பொருட்களில் படியும் கறைகள், துரு போன்றவற்றை நீக்கப் பயன்படுகிறது. ஆகவே இனிமேல் ஏதாவது மெட்டல் பொருட்களில் துரு அல்லது கறைகள் போகாமல் இருந்தால், அப்போது சிறு துண்டு வெங்காயத்தை எடுத்து அதன்மீது தேய்த்தால், போய்விடும். இதனால் மெட்டல் பொருட்கள் அழகாக மின்னும்.<br /><br />வாணலி<br /><br />பொதுவாக சமைக்கும் போது எண்ணெய் எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியுமா? வாணலியில் ஒட்டாமல் இருக்க வேண்டும் என்று தானே பயன்படுத்துகிறோம். ஆனால், இப்போது அதே பயன்பாட்டிற்கு தான் வெங்காயமும் பயன்படுகிறது. அதாவது வாணலியை அடுப்பில் வைக்கும் முன் சிறிது வெங்காயத்தை எடுத்து தேய்த்து, பின் சமைத்தால், அடிபிடிக்காமல் இருக்கும்.<br /><br />கறைகள்<br /><br />வெங்காயம் சமையலறையில் உள்ள கறைகளை நீக்கவும் பயன்படுகிறது. அதாவது சமைக்கும் போது பாத்திரத்தின் அடியில் உள்ள கருப்பு நிறம் நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் வைத்து, அவற்றை நீக்க முடியாமல் இருந்தால், அப்போது வெங்காயத்தை வைத்து அந்த இடத்தை தேய்த்தால், கறைகள் நீக்கிவிடும்.<br /><br />கிரில் மிசின்<br /><br />வீட்டில் பயன்படும் சமையல் பொருட்களில் ஒன்றான கிரில் மிசின், தீயில் நீண்ட நேரம் இருப்பதால், அது கருமை நிறத்தில் இருக்கும் வாங்கும் போது தான் புதிதாக பளிச்சென்று இருப்பதை பார்த்திருப்போம். ஆனால், அதை இப்போது புதிது போல் மின்னச் செய்ய, அதன் இரு முனைகளிலும் வெங்காயத் துண்டை வைத்து, நன்கு தேய்க்க வேண்டும். இதனால் அந்த கிரில் மிசின் அழகாகக் காணப்படும்.<br /><br />நாற்றம்<br /><br />வீட்டில் இருக்கும் போது திடீரென்று எதாவது ஒரு மூலையிலிருந்து அழுகிய நாற்றம் வரும். அப்போது எவ்வளவு நேரம் தான் மூக்கை மூட முடியும். ஆகவே அப்போது சிறிது வெங்காயத்தை நறுக்கி, நாற்றம் அடிக்கும் இடத்தில் வைத்துவிட்டால், அந்த அழுகிய நாற்றம் போய்விடும்.</div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-13744355694799981212012-10-04T10:56:00.001-07:002012-10-04T11:15:02.644-07:00 மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px; line-height: 17px;"><span style="line-height: 18px;"><span style="color: red;">நமது இடது நாசி சந்திரகலை. அதில் வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும்.வலது நாசி சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக இருக்கும். இரண்டு நாசிகளிலும் மூச்சுக் காற்று வந்தால் சுழிமுனை என்பர்.பொதுவாக மழைக் காலங்களில் இயற்கையாகவே சூரியகலையில் ஓடும். ஆதிக வெயில் அடிக்கும் போது சந்திரகலையில் ஓடும். இது இயற்கையாகவே நடக்கும் அற்புதமாகும். ஏனெனில் உடலில் சூடும் குளிர்ச்சியும் சமநிலையில் இருக்க வேண்டும்.இதில் </span></span><span style="color: red;"></span></span><br />
<div class="text_exposed_show" style="color: #333333; display: inline; line-height: 18px;">
<span style="color: red;">எந்த குறைபாடு நேர்ந்தாலும் நமது உடலில் பல உபாதைகள் ஏற்படும். <span style="color: red;">ஒருவருக்கு சூரியகலையில் சுவாசம் தொடர்ந்து மூன்று நாட்கள் ஓடினால் ஒரு வருடத்தில் மரணம் சம்பவிக்கும். ஒரே நாசியில் பத்து நாட்கள் தொடர்ந்து ஓடினால் மூன்று மாதங்களில் மரணம் சம்பவிக்கும். மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும். சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும். சுவாசத்தை அடக்குவதால் ஆமைகளும் பாம்புகளும் அதிக நாட்கள் உயிருடன் வாழ்கின்றன. நாம் நடக்கும் போது 16 அங்குலமும், அமர்ந்திருக்கும் போது 12 அங்குலமும், ஓடும் போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடல்உறவு கொள்ளும் போது 64 அங்குலமும் சுவாசம் நடைபெறுகிறது. <br />சுவாசம் 11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும். <br />10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும். <br />9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான். <br />8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான்.<br />7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான். 6அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான். <br />5 அங்குலமாக குறைந்தால் காய சித்து உண்டாகும்<br />4 அங்குலமாக குறைந்தால் அட்டமா சித்து உண்டாகும்.<br />3 அங்குலமாக குறைந்தால் நவ கண்ட சஞ்சாரம் உண்டாகும்.<br />2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல் சித்திக்கும்.<br />1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம், உதித்த இடத்தில் நிலைத்தல், சமாதி நிலை அன்னபாணம் நீங்கும்</span></span></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-501621408735727964.post-18055651871842488392012-09-28T05:32:00.002-07:002012-09-28T05:32:36.673-07:00நீர் நிலைகள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47 <br /> <br /> (1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.<br /> (2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.<br /> (3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.<br /> (4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.<br /> (5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.<br /> (6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.<br /> (7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.<br /> (8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.<br /> (9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.<br /> (10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.<br /> (11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.<br /> (12) கடல் (Sea) - சமுத்திரம்.<br /> (13) கம்வாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.<br /> (14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.<br /> (15) கால் (Channel) - நீரோடும் வழி.<br /> (16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.<br /> (17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.<br /> (18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.<br /> (19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.<br /> (20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.<br /> (21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.<br /> (22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.<br /> (23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.<br /> (24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.<br /> (25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.<br /> (26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.<br /> (27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.<br /> (28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.<br /> (29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.<br /> (30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.<br /> (31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.<br /> (32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.<br /> (33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.<br /> (34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம். <br /> (35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.<br /> (36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.<br /> (37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.<br /> (38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.<br /> (39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.<br /> (40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.<br /> (41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.<br /> (42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.<br /> (43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.<br /> (44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.<br /> (45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.<br /> (46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.<br /> (47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்.</div>
Anonymoushttp://www.blogger.com/profile/13211076099689650187noreply@blogger.com0