Thursday, May 17, 2012

மனித வாழ்வில் அனைவருக்கும் சமமான இரண்டு நிலைகள் எவை தெரியுமா

மனித வாழ்வில் அனைவருக்கும் சமமான இரண்டு நிலைகள் எவை தெரியுமா?

வருவதும் போவதும் இரண்டு- இன்பமும், துன்பமும்.

வந்தால் போகாதது இரண்டு- புகழும், பழியும்.

போனால் வராதது இரண்டு- மானமும், உயிரும்.

தானாக வருவது இரண்டு- இளமையும், முதுமையும்.

... உடன் வருவது இரண்டு- புண்ணியமும், பாவமும்.
 
அடக்க முடியாதது இரண்டு- ஆசையும், துக்கமும்.
 
தவிர்க்க முடியாதது இரண்டு- பசியும், தாகமும். பிரிக்க
 
முடியாதது இரண்டு- பந்தமும், பாசமும். இழிவைத்
 
தருவது இரண்டு- பொறாமையும், கோபமும்.
 
அனைவருக்கும் சமமாவது இரண்டு- பிறப்பும், இறப்பும்.
 
இவையாவும் அனைவருக்கும் சமமாகும்.

2 comments:

  1. மனதை எ‌ப்போது‌ம் உ‌ற்சாகமாக வ‌ை‌த்து‌க் கொ‌ண்டா‌ல் நா‌ம் எ‌ப்போதுமே இளமையாக இரு‌க்கலா‌ம்

    ReplyDelete
  2. யாரும் யாராகவும் மாறாமல் அவரவரும் அவரவர் நிலையிலேயே அப்படியே இருக்கவேண்டும்

    ReplyDelete